Month: April 2025
-
நீடாமங்கலம் நாயுடு மகாஜன சம்மேளனம் சார்பில் யுகாதி பண்டிகை…
திருவாரூர் மாவட்டம் நீடாமங்கலம் நாயுடு மகாஜன சம்மேளனம் சார்பில் யுகாதி பண்டிகை சிறப்பாக கொண்டாடப்பட்டது லெட்சுமி நாராயண பெருமாள் திருக்கோயிலில் சிறப்பு திருமஞ்சனம் நடைப்பெற்றது தலைவர் அண்ணாதுரை…
Read More » -
இராணிப்பேட்டை– கஞ்சா கடத்தல் 6 பேர் கைது..
இராணிப்பேட்டை மாவட்ட போலீசாருக்கு கஞ்சா போன்ற போதை பொருட்கள் வெளிமாநிலங்களில் இருந்து கடத்தி வருவதாக கிடைத்த இரகசிய தகவலின் பேரில் 3 தனிப்படைகள் அமைத்து தீவிர நடவடிக்கைகள்…
Read More » -
கூட்டணி ஆட்சி குறித்து திருமாவளவன் பேட்டி…..
சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் விசிக தலைவர் திருமாவளவன்கூறியதாவது: மத்திய பாஜக அரசு, இஸ்லாமியர்கள் உள்ளிட்ட சிறுபான்மையினருக்கு எதிரான நடவடிக்கைகளை ஒவ்வொன்றாக நடைமுறைப்படுத்தி வருகிறது. அதன்…
Read More » -
ரஷ்ய அதிபர் புடின் மீது டொனால்ட் டிரம்ப் கோபம்….?
ரஷ்யா, உக்ரைன் இடையேயான போர் 3 ஆண்டுகளாக நீடிக்கிறது. இப்போரை 30 நாளில் முடிவுக்கு கொண்டு வருவதாக இரு நாடுகள் இடையே அமெரிக்க அதிபர் டிரம்ப் அமைதி…
Read More » -
அண்ணாமலைக்கு அமைச்சர் பி.கே.சேகர்பாபு பதிலடி….
டெல்லியில் அண்ணாமலைக்கு பளார், பளார் என்று அறை விழுந்ததால் ஏதேதோ பேசுகிறார் என்று அமைச்சர் சேகர்பாபு கூறினார். தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பிறந்தநாளை முன்னிட்டு, சென்னை கிழக்கு…
Read More » -
இந்திய மருந்து தர கட்டுப்பாட்டு வாரியம் தகவல்….
இந்தியாவில் விற்பனை செய்யப்படும் அனைத்து வகை மருந்து, மாத்திரைகளும் ஒன்றிய மற்றும் மாநில மருந்து தரக் கட்டுப்பாட்டு வாரியங்கள் மூலம் தொடர்ந்து ஆய்வு செய்யப்படுகிறது. அதேபோல, போலி…
Read More » -
போடிநாயக்கனூர் இரயில் நிலையம் நாறிபோன அவலநிலை?
தமிழ்நாடு – தேனி மாவட்டம், போடிநாயக்கனூர் இரயில் நிலையத்தின் அவலநிலை? இவற்றை கவனத்தில் கொள்ளுமா மத்திய அரசின் இரயில்வே துறை மற்றும் மாவட்ட நிர்வாகம் ??? தேனி…
Read More »