Month: April 2025
-
நீடாமங்கலம்–இயற்கை உரங்களை கொண்டு காய்கறி தோட்டம் அமைத்தல் பயிற்சி வகுப்பு
ஏப்ரல்19 நீடாமங்கலம் பல்நோக்கு சேவை இயக்கத்தின் சார்பில் திருச்சி அரசு மகளிர் தோட்டக்கலை கல்லூரி மாணவர்களுக்கு நஞ்சில்லா காய்கறி தோட்டம் அமைத்தல் பற்றிய பயிற்சி வகுப்பு…
Read More » -
பிரபல வாஸ்து சாஸ்திர ஜோதிட நிபுணர் ஆன்மிக செம்மல்ஜெகநாத அய்யங்கார் காலமானார்..
பிரபல வாஸ்து சாஸ்திர ஜோதிட நிபுணர் ஆன்மிக செம்மல் ராஜ் டீவி புகழ் ஜெகநாத அய்யங்கார் 70 பெங்களூர் மருத்துவமனையில் உடல் நலமின்றி காலமானார் மக்கள் கண்ணீர்…
Read More » -
குமணன்சாவடி அருகே அரசுப்பேருந்து மெட்ரோ ரயில் தூணில் மோதி விபத்து..
சென்னை அருகே பூந்தமல்லியில் அரசுப்பேருந்து மெட்ரோ ரயில் தூணில் மோதி விபத்துகுள்ளானது. அண்ணா சதுக்கத்திலிருந்து பூந்தமல்லி நோக்கி சென்ற 25ஜி அரசுப் பேருந்து குமணன்சாவடி அருகே விபத்துக்குள்ளானதில்…
Read More » -
அமெரிக்கா – வெளிநாட்டினர் உடனடியாக பதிவு செய்ய வேண்டும்..
அமெரிக்காவில் ‘அந்நியர் பதிவு சட்டம் 1940’ அமலில் உள்ளது. இந்த சட்டத்தின்படி 14 வயதுக்கு மேற்பட்ட வெளிநாட்டினர் 30 நாட்களுக்கு மேல் அமெரிக்காவில் தங்கியிருந்தால் அவர்கள் முறைப்படி…
Read More » -
கர்நாடக மாநிலத்தில் லாரி உரிமையாளர்கள் வேலைநிறுத்தம்…
டீசல் மற்றும் சுங்கக் கட்டணம் உயர்வைக் கண்டித்து, கர்நாடக மாநில லாரி உரிமையாளர்கள் நேற்று முன்தினம் முதல் வேலைநிறுத்தம் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில், லாரி உரிமையாளர்கள்…
Read More » -
நீடாமங்கலம் –திமுகதகவல்தொழில்நுட்பஅணிமற்றும்,பாகநிலைமுகவர்கள்கூட்டம்..
திருவாரூர்மாவட்டம் மன்னார்குடி சட்டமன்ற தொகுதி நீடாமங்கலம் பேரூர் தி.மு.க. பாக நிலை முகவர் மற்றும் தகவல் தொழில் நுட்ப அணி கூட்டம் நீடாமங்கலம் கலைஞர் அறிவாலயத்தில் நடைபெற்றது.கூட்டத்திற்கு…
Read More » -
ஸ்ரீ மதுர காளியம்மனுக்கு மூன்றாம் ஆண்டு மா விளக்குபூஜைசிறப்பாகநடைப்பெற்றது.
தொட்டியம் அருகே உள்ள மேய்க்கல் நாயக்கன் பட்டியில் அமைத்துள்ள அருள்மிகு ஸ்ரீ மதுர காளியம்மனுக்கு மூன்றாம் ஆண்டு மா விளக்கு பூஜையை முன்னிட்டு நேற்று 14.04.2025 காவிரி…
Read More » -
டாஸ்மாக் வழக்கில் அமலாக்கத் துறையின் வாதம் என்ன?
சென்னையில் உள்ள டாஸ்மாக் தலைமை அலுவலகத்தில் அமலாக்கத் துறை அதிகாரிகள் கடந்த மார்ச் மாதம் நடத்திய தொடர் சோதனை சட்டவிரோதம் என அறிவிக்கக் கோரியும், விசாரணை என்ற…
Read More » -
பாஜகஅதிகாரபூர்வமாக மாநில தலைவராக நயினார் நாகேந்திரன் பொறுப்பேற்றுக்கொண்டார்..
பாஜக மாநில தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்ட பிறகு முதல் முறையாக நயினார் நாகேந்திரன் இன்று சென்னை – தி.நகரில் உள்ள மாநில தலைமை அலுவலகமான கமலாலயம் வந்தார். பாஜக…
Read More » -
திமுகஇளைஞரணி சார்பில் 6-வது நாள் இன்று நீர்மோர், கரும்பு ஜூஸ்வழங்கினர்..
திருவண்ணாமலை தெற்கு மாவட்ட திமுகஇளைஞரணி சார்பில் 6-வது நாள் இன்று நீர்மோர், கரும்பு ஜூஸ் திருவண்ணாமலை மாவட்ட அமைப்பு சாரா ஓட்டுனர் அணி மாவட்ட அமைப்பாளர் A.A.ஆறுமுகம்…
Read More » -
அரக்கோணம்-மருத்துவமனையில் மாவட்ட ஆட்சியர் ஆய்வு.
இராணிப்பேட்டை மாவட்ட ஆட்சித் தலைவர் .சந்திரகலா. அவர்கள் இன்று (16.04.2025) “உங்களைத் தேடி உங்கள் ஊரில்” திட்ட முகாமில் அரக்கோணம் அரசு மருத்துவமனையில் நோயாளிகளுக்கு வழங்கப்பட்டுள்ள வசதிகள்…
Read More » -
பழமை வாய்ந்த அருள்மிகு ஸ்ரீ நாகசக்தி மாரியம்மன் ஆலய மூன்றாவது கும்பாபிஷேக விழா..
ராணிப்பேட்டை மாவட்டம் ஆற்காடு அமீன் பிரான் தர்கா தெருவில் சுமார் 40 ஆண்டுகள் பழமை வாய்ந்த அருள்மிகு ஸ்ரீ நாகசக்தி மாரியம்மன் ஆலய மூன்றாவது கும்பாபிஷேக விழா…
Read More » -
சிலம்பாட்டக்கழக சிறப்பு செய்தி..
தமிழ்நாடு சிலம்பாட்டக் கழகத்தில் இணைந்து செயல்படும் திருவள்ளூர் மாவட்ட சிலம்பாட்ட கழகம் சார்பில் பள்ளி, மாணவ மாணவிகளுக்கான சிலம்பாட்ட போட்டி அம்பத்தூர் செட்போர்டு மருத்துவ மனை அருகே…
Read More » -
கார் மோதி தொழிலாளி பலி 2 பேர் காயம்…
ஈரோடு மாவட்டம் கோபி அருகே உள்ள கரட்டடிபாளையத்தை சேர்ந்தவர் – கணேசன் (வயது 50). கூலித்தொழிலாளி.இவர் நேற்று கோபி-சத்தி மெயின் ரோட்டில் உள்ள போடிசின்னம்பாளையம் அருகே சைக்கிளில்…
Read More » -
கள்ளிப்பட்டி அருகே மர்ம விலங்கு கடித்து நாய் சாவு….
டி.என்.பாளையத்தை அடுத்த கள்ளிப்பட்டி அருகே உள்ள சின்னக்குளத்துக்காடு பகுதியை சேர்ந்தவர் கந்தசாமி. விவசாயி. இவர் வீட்டுக்கு காவலுக்கு நாய் வளர்த்து வந்தார். இந்த நிலையில் திடீரென நேற்று…
Read More » -
கோபியில் தையல் தொழிலாளி தூக்குப்போட்டு தற்கொலை….
ஈரோடு மாவட்டம் கோபிச்செட்டிப்பாளையம் அருகே உள்ளகோபிசீதாலட்சுமிபுரம் தண்டு மாரியம்மன் கோயில் வீதியை சேர்ந்தவர் மூர்த்தி (வயது 55). இவர் அந்த பகுதியில் உள்ள பனியன் கம்பெனியில் தையல்…
Read More » -
ஆம்ஸ்ட்ராங் மனைவி பொற்கொடி பகுஜன் சமாஜ் கட்சியில் இருந்து நீக்கம்,,,
பகுஜன் சமாஜ் கட்சியின் தமிழ்நாடு மாநில ஒருங்கிணைப்பாளர் பதவியில் இருந்து ஆம்ஸ்ட்ராங் மனைவி பொற்கொடி நீக்கம் செய்யப்பட்டார். கட்சியின் மாநில தலைவராக இருந்த ஆம்ஸ்ட்ராங்க் கடந்தாண்டு படுகொலை…
Read More » -
உயர் நிலைக் குழு பற்றி பேரவையில் முதல்வர் ஸ்டாலின் விவரிப்பு…
மாநிலப் பட்டியலிலுள்ள முக்கிய அதிகாரங்களான மருத்துவம், சட்டம், நிதி ஆகியவற்றை ஒத்திசைவுப் பட்டியலுக்கு மடைமாற்றம் செய்யும் பணிகளே விரைவாக இன்றைய மத்திய அரசால் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன” என்று…
Read More » -
ஶ்ரீ லெட்சுமி நாராயண பெருமாள் திருக்கோயிலில்தமிழ் வருடப் பிறப்பு பூஜை..
திருவாரூர் மாவட்டம் நீடாமங்கலம் திருமண வரம் அருளும் அருள் மிகு ஶ்ரீ லெட்சுமி நாராயண பெருமாள் திருக்கோயிலில் தமிழ் வருடப் பிறப்பு முன்னிட்டு மற்றும் சுவாதி நட்சத்திரம்…
Read More » -
ஈரோடு வடக்கு மாவட்டம் அரியப்பம்பாளையம் பேரூராட்சி –சிறப்பு செய்தி
ஈரோடு வடக்கு மாவட்டம் அரியப்பம்பாளையம் பேரூராட்சிக்குட்பட்ட வெங்கனாங்குளம் ஏரி உக்கரம் ரோட்டில் இருந்து கோபி செல்லும் இணைப்பு சாலை ரூ.73.லட்சம் மதிப்புள்ள தார் சாலை அமைக்க நமது…
Read More » -
திம்பம் மலைப்பாதையில் லாரி பழுதாகி நின்றதால் 2 மணி நேரம் டிராபிக்ஜாம்
திம்பம் மலைப்பாதையில் கன்டெய்னர் லாரி பழுதாகி நின்றதால் தமிழக-கர்நாடக மாநிலங் களுக்கு இடையே 2 மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.சத்தி அடுத்த திம்பம் மலைப்பாதை 27 கொண்டை…
Read More » -
ராணிப்பேட்டை–தமிழக வெற்றி கழகம் கட்சியின் சார்பில் அம்பேத்கரின் 134 வது பிறந்த நாள் விழா..
ராணிப்பேட்டை மாவட்டம் ஆற்காட்டில் தமிழக வெற்றி கழகம் கட்சியின் சார்பில் அம்பேத்கரின் 134 வது பிறந்த நாள் விழா கொண்டாடப்பட்டது இந்நிகழ்ச்சிக்கு பி வினோத் தலைமை வாங்கினார்…
Read More » -
நீதிமன்ற உத்தரவை அமல்படுத்த கோரி காவல் நிலையத்தில் புகார் அளித்த பெண்…
தனது வீட்டின் கட்டுமானப்பணிகளை தடுப்பதாகவும், நீதிமன்ற உத்தரவை அமல்படுத்த கோரி காவல் நிலையத்தில் புகார் அளித்த பெண்: காவல் துறை நினைத்தால் பாதிக்க பட்டவருக்குஉதவலாம்.. கோவை.,…
Read More » -
செங்குன்றம் தமிழக வெற்றி கழகம் சார்பில்அம்பேத்கர் பிறந்த நாள் நடைபெற்றது..
தமிழக வெற்றி கழகம் சார்பில் சட்டமேதை பாபாசாகிப் டாக்டர் அம்பேத்கர் பிறந்த நாளை முன்னிட்டு செங்குன்றம் நகரம் சார்பில் அம்பேத்கர் சிலைக்கு மாலை அணிவிக்கப்பட்டு அனைவருக்கும் இனிப்பு…
Read More » -
பாடியநல்லூர் இந்தோ பர்மா பௌத்தஆலய சிறப்பு செய்தி…
செங்குன்றம்அருகேஉள்ள பாடியநல்லூர் இந்தோ பர்மா பௌத்த ஆலயத்தில் தமிழ் புத்தாண்டை முன்னிட்டு தண்ணீர் திருநாள் விழா நடைபெற்றது.பல்வேறு பகுதிகளில் இருந்து ஏராளமான பொதுமக்கள் கலந்து கொண்டார்கள்.அனைவருக்கும் மதிய…
Read More »