Month: April 2025
-
தீவிரவாதிகள் தாக்குதலால் உயிரிழந்தவர்களுக்காக கண்ணீர்அஞ்சலி….
ஜம்மு காஷ்மீர் பஹல் காமில் நடந்த தீவிரவாதிகள் தாக்குதலால் உயிரிழந்தவர்களுக்காக மாதவரம் தொகுதி புழல் மண்டல் சார்பாக ரெட்ஹில்ஸ் மார்க்கெட் பகுதியில் மண்டல்தலைவர். ரஜினி தலைமையில் மெழுகுவத்தி…
Read More » -
திருவாலங்காடு–பெரும் அசம்பாவிதம் தவிர்க்கப்பட்டது.ரயில்வே போலீஸார் தீவிர விசாரணை..
திருவாலங்காடு அருகே ரயில் தண்டவாள பகுதியில் இரு வேறு இடங்களில் போல்ட் நட்டுகள் மர்ம நபர்களால் அகற்றப்பட்டுள்ளன. இச்சம்பவம், தொடர்பாக ரயில்வே போலீஸார்தீவிரவிசாரணைநடத்திவருகின்றனர்.சென்னை- அரக்கோணம் ரயில்வே மார்க்கத்தில்,…
Read More » -
ஈரோடு–கடம்பூர் அருகே மது விற்ற 6 பேர் கைது..
ஈரோடு மாவட்டம், கடம்பூர், தாளவாடி மற்றும் சென்னிமலை போலீசார்தங்களது எல்லைக்குட்பட்ட பகுதிகளில் கண்காணிப்பில் ஈடுபட்டிருந்தனர். அப்போது, அரசு மதுபாட்டில்களை சட்டவிரோதமாக பதுக்கி வைத்து அதிக விலைக்கு விற்பனை…
Read More » -
நம்பியூர் அருகே 8 வயது மகளுடன் இளம்பெண் மாயம் |
நம்பியூர் அருகே உள்ளகோட்டுப்புள்ளாம்பாளையம்புதூர் பகுதியை சேர்ந்தவர் ஆனந்தகுமார் (வயது 36). தொழிலாளி. அவருடைய மனைவி ரஞ்சனி (26). இவர்களுக்கு தீபக் (11) என்ற மகனும், மேகவர்ஷினி (8)…
Read More » -
தமிழக சட்டமன்ற ஆவணங்களுக்கான பிரத்யேக இணையதளம்…..!
1952-ம் ஆண்டு முதல் 2024-ஆம் ஆண்டு வரையிலான தமிழ்நாடு சட்டமன்ற ஆவணங்கள் நவீன முறையில் கணினிமயமாக்கம் செய்யப்பட்டு அதற்கான பிரத்யேக இணையதளத்தை தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று…
Read More » -
கோவைப்புதூர் ஆர்.டி.ஓ அலுவலகத்தில் இடைத்தரகர்கள் தலையீடு ஏன்..?
கோவைப்புதூர் ஆர்.டி.ஓ அலுவலகத்தில் இடைத்தரகர்கள் தலையீடு அதிகம் : நடவடிக்கை எடுக்க பொதுமக்கள் கோரிக்கை! கோவை., ஏப்., 25 :கோவைப்புதூர் பகுதியில் மேற்கு வட்டார போக்குவரத்து அலுவலகம்…
Read More » -
வருவாய்த்துறை சங்கங்களின் கூட்டமைப்பு சார்பில் சார்பில் வெளிநடப்பு ஆர்ப்பாட்டம்
ராணிப்பேட்டை மாவட்டம் ஆற்காடு வட்டாட்சியர் அலுவலகத்தில் வருவாய்த்துறை சங்கங்களின் கூட்டமைப்பு சார்பில் மாநிலம் தழுவிய ஒரு மணி நேரம் வெளிநடப்பு மற்றும் மாவட்ட வட்ட தலைநகர் ஆர்ப்பாட்டம்…
Read More » -
கேரள உயர் நீதிமன்ற நீதிபதிகள்பஹல்காம் தாக்குதலில் நூலிழையில் தப்பியனர்.
கேரள உயர் நீதிமன்ற நீதிபதிகள் அனில் கே.நரேந்திரன், ஜி.கிரிஷ், பி.ஜி.அஜித்குமார் ஆகியோர் தங்கள் குடும்பத்தினருடன் ஜம்மு காஷ்மீருக்கு சுற்றுலா சென்றிருந்தனர். இவர்கள் திங்கட்கிழமை பஹல்காமில் தங்கியிருந்த நிலையில்…
Read More » -
வாலாஜா சுங்கச்சாவடியில் வாகன தணிக்கையில் சிக்கிய போதைபொருட்கள்…
(22.04.2025) தேதி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் . விவேகானந்த சுக்லா, அவர்கள் உத்தரவின் பேரில் ஆற்காடு கிராமிய வட்ட காவல் ஆய்வாளர் .சாலமோன் ராஜா அவர்கள் மற்றும்…
Read More » -
மத்திய அரசு அதிரடி உத்தரவு….
🔴 BREAKING: அட்டாரி-வாகா எல்லை மூடப்படுகிறது: மத்திய அரசு இந்தியா – பாகிஸ்தான் இடையேயான அட்டாரி-வாகா எல்லை உடனடியாக மூடப்படும். பஹல்காம் தாக்குதல் எதிரொலியாக அட்டாரி-வாகா எல்லை…
Read More » -
காஷ்மீரின் பஹல்காம் பகுதியில் பயங்கரவாதிகள் துப்பாக்கிச்சூடு– ராகுல் காந்தி கண்டனம்!
காஷ்மீரின் பஹல்காம் பகுதியில் சுற்றுலா பயணிகள் மீது பயங்கரவாதிகள் துப்பாக்கிச்சூடு நடத்தியத்துக்கு ராகுல் காந்தி கண்டனம் தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் தெரிவித்ததாவது; காஷ்மீரின் பஹல்காம் பகுதியில்…
Read More » -
பாகிஸ்தான்–சுற்றுலா பயணிகள் கொலை கவலையளிக்கிறது..
ஜம்மு காஷ்மீரின் பஹல்காமில் நடந்த பயங்கரவாத தாக்குதலில் சுற்றுலா பயணிகள் உட்பட 27 பேர் கொல்லப்பட்டது கவலை அளிப்பதாக பாகிஸ்தான் தெரிவித்துள்ளது. பஹல்காமில் உள்ள பைசரன் அழகிய…
Read More » -
காஷ்மீர் தீவிரவாத தாக்குதல்.. 28 பேர் உயிரிழந்தனர்.
காஷ்மீர் தீவிரவாத தாக்குதல்.. உயிரிழந்தவர்கள் உடலுக்கு அமைச்சர் அமித் ஷா அஞ்சலி . காஷ்மீரின் முக்கிய சுற்றுலாத் தலமான பஹல்காம் என்ற இடத்தில் நேற்று பயங்கரவாதிகள்…
Read More » -
மத்திய அரசு–போப் பிரான்சிஸ் மறைவுக்கு 3 நாள் அரசு துக்கம் அனுசரிக்கப்படும்.
போப் பிரான்சிஸின் மறைவுக்கு மரியாதை செலுத்தும் விதமாக 3 நாள் அரசு துக்கம் அனுசரிக்கப்படும் என்று மத்திய அரசு தெரிவித்துள்ளது.கடந்த 1,300 ஆண்டுகளில் ஐரோப்பியரல்லாத முதல் போப்பாக…
Read More » -
குடியரசு துணைத் தலைவர் ஜெகதீப் தன்கர் கருத்து…
டெல்லி பல்கலைக்கழகத்தில் அரசியலமைப்பு சட்டம் குறித்த நிகழ்ச்சி நேற்று நடைபெற்றது. இதில் குடியரசு துணைத் தலைவர் ஜெகதீப் தன்கர் பங்கேற்றார். அப்போது அவர் பேசியதாவது:ஜனநாயக நாட்டில் குடிமகனே…
Read More » -
இந்திய கம்யூனிஸ்ட்–ஆளுநர் ரவியை கண்டித்து ஏப்.26-ல் கருப்புக் கொடி ஆர்ப்பாட்டம்..
ஆளுநரின் சட்ட விரோத நடவடிக்கையையும், அதற்குத் துணையாக குடியரசுத் துணைத் தலைவரின்வருகையையும் கண்டித்துஅனைத்துமாவட்டதலைநகரங்களிலும் ஏப்.25-ல் கருப்புக் கொடி ஆர்ப்பாட்டங்களை நடத்தப்படும் என இந்திய கம்யூனிஸ்ட் மாநிலச் செயலாளர்…
Read More » -
மதுரையில் மகனுடன் போலீஸ்காரர்மனைவி தர்ணா பரபரப்பு..
மதுரை ஆயுதப்படை குடியிருப்பைச் சேர்ந்தவர் மகாராஜன். இவரது மனைவி பாபினா. இவர்களுக்கு 7 வயதில் மகன் உள்ளார். ஆயுதப்படை காவல் பிரிவில் பணிபுரிந்த மகாராஜன் சமீபத்தில் நாகமலை…
Read More » -
திருச்சி உறையூரில் குடிநீரில் கழிவுநீர் கலந்ததால் 3 பேர் உயிரிழப்பு?
திருச்சி உறையூரில் குடிநீரில் கழிவுநீர் கலந்ததால் சிறுமி உட்பட 3 பேர் அடுத்தடுத்து உயிரிழந்ததாகக் கூறப்படும் சம்பவத்துக்கு அரசியல் கட்சித் தலைவர்கள் கண்டனம் தெரிவித்துள்ளனர். உறையூர் பணிக்கன்…
Read More » -
டிரம்ப்புக்கு எதிராக அமெரிக்கா முழுவதும் 1 கோடி மக்கள் போராட்டம்..
அமெரிக்க அதிபர் டிரம்ப்புக்கு எதிராக நாடு முழுவதும் 1 கோடிக்கும் மேற்பட்ட மக்கள் போராட்டம் நடத்தியதால் பரபரப்பு ஏற்பட்டது. அமெரிக்க அதிபராக கடந்த ஜனவரி 20ம் தேதி…
Read More » -
ராகுல் காந்தி –ஆசிரியர்கள், மாணவர்களுடன் உரையாற்ற அமெரிக்கா பயணம்…
மக்களவை எதிர்கட்சி தலைவரான ராகுல் காந்தி திடீர் பயணமாக அமெரிக்கா சென்றுள்ள நிலையில், அவர் ஆசிரியர்கள், மாணவர்களுடன் உரையாற்ற உள்ளார். மக்களவையின் எதிர்க்கட்சித் தலைவரும், மூத்த காங்கிரஸ்…
Read More » -
தேமுதிக–புதிய உறுப்பினர்களுக்கு அடையாள அட்டை வழங்கும் நிகழ்ச்சி
தேமுதிக திருநெல்வேலி புறநகர் மாவட்டம் திசையன்விளை பேரூர் கழகம் சார்பில் இன்று புதிய உறுப்பினர்களுக்கு அடையாள அட்டை வழங்கும் நிகழ்ச்சி ,, மற்றும் வாக்குச்சாவடி முகவர்கள் ஆலோசனைக்…
Read More » -
மன்னார்குடி DMK இளைஞரணி–எடப்பாடியை கண்டித்து விழிப்புணர்வு துண்டு பிரசுரம்..
மாண்புமிகு தமிழக முதல்வர் கழகத் தலைவர் தளபதியார் துணை முதல்வர் மாநில இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் அவர்களின் ஆணைக்கிணங்க மாண்புமிகு தொழில்துறை அமைச்சர் முனைவர் டிஆர்பி…
Read More »