Month: March 2025
-
அண்ணாமலை—கள் விற்பனை அனுமதிக்க வேண்டிய நேரம்..
கள் விற்பனைக்கு அனுமதி கொடுக்க வேண்டிய நேரம் வந்துவிட்டது என்று பாஜக மாநில தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார். மேலும், தமிழகத்தில் தேசிய ஜனநாயகக் கூட்டணி ஆட்சிக்கு வரும்போது,…
Read More » -
மார்ச்..7-ம் தேதி சிஐஎஸ்எஃப் தினம்…
“மத்திய தொழில் பாதுகாப்பு படை தினத்தை முன்னிட்டு, கடல் வளத்தை பாதுகாப்பது குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் நடைபெறும் சைக்கிள் பேரணியை மத்திய உள்துறை அமைச்சர்…
Read More » -
சிபிஐ–பொன். மாணிக்கவேல் முன்ஜாமீன் ரத்துக்கு நடவடிக்கை…
தமிழகத்தில் நடைபெற்ற சிலை கடத்தல் வழக்கின் முக்கிய குற்றவாளியை, தப்பிக்க வைக்க முயன்றதாக சிலை கடத்தல் பிரிவு ஓய்வு பெற்ற ஐஜி பொன் மாணிக்கவேல் மீது…
Read More » -
நடிகர் திலகம் சிவாஜி கணேசன் வீடு ஜப்தி — உயர்நீதிமன்றம் உத்தரவு..
நடிகர் சிவாஜி கணேசனின் வீட்டை ஜப்தி செய்ய சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. படத் தயாரிப்புக்காக வாங்கிய ரூ.3.74 கோடியை திருப்பி செலுத்தாததால் இந்தநடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. நடிகர் திலகம்…
Read More » -
மு.க.ஸ்டாலினின் தாயார் தயாளு அம்மாள் உடல்நலக் குறைவு…
தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலினின் தாயார் தயாளு அம்மாள் உடல்நலக் குறைவு காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். வயது முதிர்வின் காரணமாக ஏற்பட்ட பாதிப்பால் அவர் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளதாகத்…
Read More » -
இந்தியாவுடன் இணக்கமாக இருப்பதே வங்கதேசத்துக்கு நல்லது…
வங்கதேச நாட்டின் பிரதமராக இருந்த ஷேக் ஹசீனாவின் ஆட்சி கவிழ்ந்த பிறகு அந்த நாடு பெரும் பிரச்சினையை எதிர்கொண்டு வருகிறது. தற்போது அங்கு இடைக்கால அரசு நடைபெற்று…
Read More » -
கோவையில் 18 காவல் ஆய்வாளர்கள் அதிரடி இடமாற்றம்..?
கோவை மாவட்டத்தில் பணியாற்றி வந்த காவல் ஆய்வாளர்களை பணியிடமாற்றம் செய்து கோவை மாநகர காவல் ஆணையர் ஆ. சரவண சுந்தர் உத்தரவிட்டுள்ளார்.அதன் விவரம் பின்வருமாறு ;- பி1…
Read More » -
கோவையில் கல்லூரி மாணவர்கள் 6 பேர் கைது …
கோவை., மார்., 03 :கல்லூரி மாணவர்களிடமிருந்து 6 லட்சம் மதிப்புள்ள 69 கிராம் மெத்தபெட்டமைன் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக போலீசார் தகவல். இது குறித்து மாநகர போலீசார் வெளியீட்டுள்ள…
Read More » -
பெரியார் அரசு மருத்துவமனையில் அரசு மருத்துவர்கள் வலியுறுத்தல்..
சென்னை கொளத்தூர் பெரியார் நகர் அரசு புறநகர் மருத்துவமனையை விரிவாக்கம் செய்து, தரமான உயர் மருத்துவ சிகிச்சைகள் வழங்கிட ரூ.21.80 கோடியில் 6 தளங்களோடு பல்வேறு புதிய…
Read More » -
அதிபர் டிரம்ப்–அமெரிக்காவின் அதிகாரபூர்வ மொழி ஆங்கிலம் ..அதிரடி உத்தரவு..
.முன்னாள் அதிபர் பில் கிளிண்டன் கால உத்தரவு மாற்றம் செய்யப்பட்ட நிலையில், அமெரிக்காவின் அதிகாரபூர்வ மொழி ஆங்கிலம் என்று அதிபர் டிரம்ப் அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளார். அமெரிக்க…
Read More » -
போதைப்பொருள் இல்லாத மாநிலமாக பஞ்சாப் மாற்றப்படும் …
பஞ்சாப் மாநிலம் 3 மாதங்களில் போதைப்பொருள் இல்லாத மாநிலமாக மாற்றப்படும் என்று முதல்வர் பகவந்த் மான் உறுதியளித்து இருந்தார். இதனைத்தொடர்ந்து நேற்று மாநிலம் முழுவதும் சுமார் 750…
Read More » -
சென்னை மாநகராட்சியில் 6 மண்டங்கள் புதிதாக சேர்ப்பு…
சென்னை மாநகராட்சியில் 6 மண்டங்கள் புதிதாக சேர்க்கப்பட்டுள்ளது. சென்னை மாநகராட்சியில் தற்போது, திருவொற்றியூர், மணலி, மாதவரம், தண்டையார்பேட்டை, ராயபுரம், திரு.வி.க.நகர், அம்பத்தூர், அண்ணாநகர், தேனாம்பேட்டை, கோடம்போக்கம், வளசரவாக்கம்,…
Read More » -
மகாராஷ்டிரா–மத்திய அமைச்சரின் மகளுக்கு பாலியல் துன்புறுத்தல்…
மகாராஷ்டிராவின் ஜல்கானில் நடந்த சந்த் முக்தாய் யாத்திரையின் போது தனது மைனர் மகளும் அவரது தோழிகளும் சில ஆண்களால் துன்புறுத்தப்பட்டதாக குற்றம்சாட்டி, பாஜகவைச் சேர்ந்த மத்திய அமைச்சர்…
Read More » -
கடலூர் மாவட்டம் பரங்கிப்பேட்டை தெற்கு ஒன்றிய சிறப்புசெய்தி…
கடலூர் மாவட்டம் பரங்கிப்பேட்டை தெற்கு ஒன்றியத்தில் 15க்கு மேற்பட்ட இடங்களில் திமுகவினர் தலைவர் தமிழக முதல்வர் அமைச்சர் அவர்களின் பிறந்தநாளையொட்டி திரு எம் ஆர் கே பன்னீர்செல்வம்…
Read More » -
நாங்குநேரி வழக்கறிஞர்கள் சங்கத்தின் சார்பாக நடைபெற்ற உண்ணாவிரத அறப்போராட்டம்.
மத்திய அரசு வழக்கறிஞர்கள் சட்ட திருத்த மசோதா-2025 வரைவு அறிக்கையை நிறுத்தி வைத்துள்ளதை உடனடியாக, முழுமையாக வாபஸ் பெற வலியுறுத்தியும், மத்திய-மாநில அரசுகள் வழக்கறிஞர்கள் பாதுகாப்பு சட்டத்தை…
Read More » -
முதல்வர் ஸ்டாலின்– ‘இந்தித் திணிப்பை என்றும் எதிர்ப்போம்’ …
72-வது பிறந்தநாளை கொண்டாடும் தமிழக முதல்வர் ஸ்டாலின் அண்ணா, கருணாநிதி நினைவிடங்களில் மலர்தூவிமரியாதைசெலுத்தினார். அப்போது அவர் ”அண்ணா வழியில் அயராது உழைப்போம்; இந்தித் திணிப்பை என்றும்எதிர்ப்போம்.” என்று…
Read More » -
முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பிறந்தநாள் வாழ்த்து செய்தி….
அண்ணா, கலைஞர் நினைவிடத்தில் முதல்வர் மு.க.ஸ்டாலின் மலர் வளையம் வைத்து மரியாதையை செலுத்தினார். இந்தி திணிப்பை எதிர்ப்போம் என்று அண்ணா நினைவிடத்தில் உறுதிமொழி ஏற்றார். அண்ணா, கலைஞர்…
Read More » -
சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கறிஞர்கள் ஆர்ப்பாட்டம்..!!
நீதிபதிகள் நியமனத்தில் அனைத்து சமுகத்தினரும் இடம் பெறும் வகையில் பிரதிநிதித்துவம் தரக் கோரி வழக்கறிஞர்கள் ஆர்ப்பாட்டம் நடத்தி வருகின்றனர். இந்தியா முழுவதும் உயர் நீதிமன்றங்களில் 33…
Read More »