Month: March 2025
-
நாராயணசாமி—மதுபான தொழிற்சாலையில் கூட்டுக்கொள்ளை….?
புதுச்சேரியில் 6 புதிய மதுபான தொழிற்சாலை அனுமதிக்கு ரூ.15 கோடி கையூட்டு பெற்றிருக்கிறார்கள். அனைவரும் சேர்ந்து கூட்டுக்கொள்கை அடிக்கிறார்கள் என்று முன்னாள் முதல்வர் நாராயணசாமி குற்றம் சாட்டியுள்ளார்.இது…
Read More » -
பாஜக –வங்கி குழு வழக்கறிஞர்கள், பொறியாளர்களை மாற்றம்.. !
இந்தியாவில் தேசியமயமாக்கப்பட்ட வங்கிகளில் வீட்டுக் கடன், அடமானக் கடன் கேட்டு விண்ணப்பிக்கும் போது, அந்த விண்ணப்பம் சம்பந்தப்பட்ட வங்கியின் குழு வழக்கறிஞர் மற்றும் குழு பொறியாளரின் பரிசீலனைக்கு…
Read More » -
Others
திம்பம் மலைப்பாதையில் இரு அரசு பஸ்கள் மோதல்…
ஈரோடு மாவட்டம் கோவையிலிருந்து கர்நாடக மாநிலம் மைசூருக்கு, தமிழக அரசு பஸ், 80 பயணி களுடன் நேற்று புறப்பட்டது. சத்தியமங்கலத்தை அடுத்த திம்பம் மலைப்பாதை வழி…
Read More » -
தாளவாடி ஒழுங்குமுறை விற்பனைக் கூடத்தில் தேங்காய் ஏலம்…
ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் அடுத்த தாளவாடி அருகே உள்ள ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் இன்று தேங்காய் ஏலம் நடந்தது இதில் அதன் சுற்றுவட்டார பகுதியில் இருந்து விவசாயிகள்…
Read More » -
சத்தியமங்கலம்–காமதேனு கல்லூரியில் கைத்தறி கண்காட்சி..சிறப்பு செய்தி.
ஈரோடு மாவட்டம், சத்தியமங்கலம் காமதேனு கலை அறிவியல் கல்லூரி மற்றும் ஈரோடு மாவட்ட கைத்தறி துறை இணைந்து கைத்தறி கண்காட்சி கல்லூரி கலையரங்கில் நடைபெற்றது .இவ்விழாவிற்கு காமதேனு…
Read More » -
தாளவாடி அருகே நள்ளிரவில் கார் விபத்து —இருவர்உயிரழப்பு.
ஈரோடுமாவட்டம்தளவாடியில் இருந்துசத்தியமங்கலம் செல்லும் நெடுஞ்சாலையில் கர்நாடக மாநிலம் புளிஞ்சூர் அருகே நள்ளிரவு ஏற்பட்ட கார் விபத்தில் இருவர் சம்பவஇடத்திலேயே உயிரழப்பு. மைசூரை சேர்ந்த ஐந்து நபர்கள் கோழிப்பாளையம்…
Read More » -
2025 தமிழக வேளாண் பட்ஜெட் — தலைவர்கள் விமர்சனம்.,வரவேற்பு….
தமிழக வேளாண் பட்ஜெட் குறித்து அண்ணாமலை, ராமதாஸ் உள்பட பல்வேறு கட்சித் தலைவர்கள் கருத்து தெரிவித்துள்ளார்.இதுதொடர்பாக அவர்கள் வெளியிட்டுள்ளஅறிக்கையில்கூறியிருப்பதாவது:பாஜக தமிழக தலைவர் அண்ணாமலை: வேளாண் பட்ஜெட் என்ற…
Read More » -
சொகுசு மாளிகைகளை கட்டிய முன்னாள் முதல்வர்கள்…?
டெல்லி மற்றும் ஆந்திராவில் முன்னாள் முதல்வர்கள் மிகவும் ஆடம்பரமாக மக்கள் வரிப்பணத்தில் கட்டப்பட்ட சொகுசு மாளிகைகளை என்ன செய்வது? என புதிய அரசுகள் குழம்பி வருகின்றன.டெல்லியில் முன்னாள்…
Read More » -
திருச்செந்தூர், பழனி உள்பட7 இடங்களில் கட்டமைப்பு வசதிகள்…
சமூகத்தின் அனைத்து தரப்பினரின் பொருளாதார வளர்ச்சிக்கு வழிவகுக்கும் சுற்றுலாத் துறையில் அதிக முதலீடுகளை ஈர்க்கவும், தொழில் நிறுவனங்களை ஊக்குவிக்கவும், தமிழ்நாடு சுற்றுலா ஊக்குவிப்பு வசதி சட்டத்தை தமிழக…
Read More » -
மாணவர் சேர்க்கை–காசிபாளையத்தில் விழிப்புணர்வு ஊர்வலம்.
காசிபாளையம் மாநகராட்சி தொடக்கப்பள்ளியில் மாணவர் சேர்க்கை குறித்த விழிப்புணர்வு பேரணி நேற்று நடைபெற்றது.காசிபாளையம்மாநகராட்சிதொடக்கப்பள்ளியில் 1 முதல் 5ம் வகுப்பு வரை ஆங்கிலம் மற்றும் தமிழ் வழிக் கல்வி…
Read More » -
ராணிப்பேட்டை மாவட்ட காவல் துறையில் கட்டப்பஞ்சாயத்து ..?
ராணிப்பேட்டைமாவட்டத்திற்குட்பட்ட கிராமிய, நகர காவல் நிலையங்களில் சிவில் சம்பந்தப்பட்ட வழக்குகளை போலீஸ்சார் விசாரணைக்கு எடுத்துக் கொண்டு கட்டப்பஞ்சாயத்து செய்து உள்ளடி வேலை செய்து வருகின்றனர் இது போன்ற…
Read More » -
கடலூர்–பரங்கிப்பேட்டை ஒன்றியம் அதிகாரிகள் தூங்குகிறார்களா…?
கடலூர் மாவட்டம் பரங்கிப்பேட்டை ஒன்றியம்ஆயிபுரம் ஊராட்சி தம்பிக்கு நல்லாம்பட்டினம் ஆறாவது வார்டில் இருந்து வரும் அரசு பள்ளியில் சுமார் 40க்கு மேற்பட்ட மாணவ மாணவிகள் படிக்கின்றனர் ஆனால்…
Read More » -
ஒன்றிய அரசு தகவல்—பழைய விதி மீண்டும் வருது..!
2022ம் ஆண்டுக்கு முன்பு, UPI மற்றும் RuPay டெபிட் கார்டு பரிவர்த்தனைகளை மேற்கொள்ளும்போது, வணிகர்கள் வணிக தள்ளுபடி விகிதம் (MDR) எனப்படும் சிறிய கட்டணத்தை வங்கிகளுக்குச் செலுத்த…
Read More » -
நள்ளிரவில் சிறப்பு எஸ்.ஐ மரத்தில் தூக்கு போட்டு தற்கொலை !
கோவை., மார்ச்., 14 : கோவைபுதூர் பகுதியை சேர்ந்த சொக்கலிங்கம் (54) என்பவர் தமிழ்நாடு காவல் துறையில் 25 ஆண்டுகளுக்கு மேலாக பணியாற்றி வருகிறார். தற்போது பயங்கரவாத…
Read More » -
தாளவாடி– ஸ்ரீ மாரியம்மன் கோவில் குண்டம் திருவிழா
ஈரோடு மாவட்டம் தாளவாடியில் புகழ்பெற்ற ஸ்ரீ மாரியம்மன் கோவில் குண்டம் திருவிழா உற்சாகமாக நடைபெற்றது. மசூதி, ராமர் கோவில், மாரியம்மன் கோவில் என மூன்று கோவில்களும்…
Read More » -
Others
தாளவாடி அருகே இரவு நேரங்களில் செயல்பட்ட மதுபானக்கடை…?
ஈரோடு மாவட்டம் தாளவாடியில் ஸ்ரீ மாரியம்மன் கோவில் குண்டம் திருவிழா நடைபெற்று வரும் நிலையில் பாரதிபுரம் அருகே தமிழக கர்நாடக மாநில எல்லையில் அமைந்துள்ள சந்தோஷ்…
Read More » -
தமிழக அரசின் பட்ஜெட்இன்று தாக்கல்….
தமிழக அரசின் பட்ஜெட் பிப்ரவரி அல்லது மார்ச் மாதங்களில் தாக்கல் செய்யப்பட்டு வருகிறது. கடந்த ஆண்டு மக்க ளவை தேர்தல் நடைபெற்றதால், பிப்ரவரி 19-ம் தேதி தாக்கல்…
Read More » -
மார்ச் 22–தொகுதி மறுசீரமைப்பு ஆலோசனை கூட்டம்…
சென்னையில் மார்ச் 22-ம் தேதி நடைபெறும் தொகுதி மறு சீரமைப்பு தொடர்பான ஆலோசனைக் கூட்டத்தில் பங்கேற்குமாறு தெலங்கானா முதல்வர் ரேவந்த் ரெட்டிக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. கர்நாடகா சார்பில்…
Read More » -
மறுசீரமைப்பு குறித்த கூட்டத்தில் பங்கேற்பதாக ரேவந்த் ரெட்டி உறுதி..
“தொகுதி மறுசீரமைப்பு என்பது தென்மாநிலங்களுக்கான வரம்புகள் நிர்ணயமே. அது அவைகளுக்கான தொகுதிகள் குறைப்பாகவே இருக்கும்” என்று தெலங்கானா முதல்வர் ரேவந்த் ரெட்டி தெரிவித்துள்ளார். மேலும், தொகுதி மறுசீரமைப்பு…
Read More » -
தமிழ்நாடு பட்ஜெட் நேரலை–100 இடங்களின் பட்டியல்..
சென்னையில் தமிழ்நாடு பட்ஜெட் நேரலை செய்யப்படவுள்ள 100 இடங்களின் பட்டியல் வெளியீடு செய்யப்பட்டுள்ளது. நாளை தாக்கல் செய்யப்படவுள்ள தமிழ்நாடு பட்ஜெட்டை சென்னையில் 100 இடங்களில் நேரலை செய்யப்படும்…
Read More »