Month: February 2025
-
போலீஸ் என கூறி வழிப்பறிசெய்த 3 பேரை மெரினா போலீஸார்கைதுசெய்தனர்
சென்னை ராயப்பேட்டை, ஜான் ஜானி கான் 1-வது தெருவை சேர்ந்தவர் மகாதீர் முகமது (27). இவர் கடந்த 10-ம் தேதி, அவரது சகோதரர் அஸ்மத்தின் வங்கியில் டெபாசிட்…
Read More » -
தமிழ்நாடு அமைச்சரவையில் மாற்றம் …
தமிழ்நாடு அமைச்சரவையில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. அமைச்சர்கள் ராஜகண்ணப்பன், பொன்முடி ஆகியோர் வகித்து வந்த துறைகள் மாற்றம் செய்யப்பட்டுள்ளதாக ஆளுநர் மாளிகை தெரிவித்துள்ளது. இது தொடர்பாக ஆளுநர் மாளிகை…
Read More » -
உள்துறைஅமைச்சகம்– தவெக தலைவர் விஜய்க்கு Y பிரிவு பாதுகாப்பு..
தவெக தலைவர் விஜய்க்கு Y பிரிவு பாதுகாப்பு வழங்கிஉள்துறைஅமைச்சகம்உத்தரவிட்டுள்ளது. Y பிரிவில் சி.ஆர்.பி.எப் வீரர்கள், ஆயுதம் ஏந்திய காவலர்கள் என 8 முதல் 11 பேர் விஜய்க்கு…
Read More » -
கோவை–புதிய சிமெண்ட் சாலை அமைக்கும் நிகழ்ச்சி. !
கோவை., பிப்., 14 : கோவை மாவட்டம், நஞ்சப்ப வீதி, ஆதிதிராவிடர் காலனி பகுதியில் ரூ.8.50 இலட்சம் மதிப்பீட்டில் சிமெண்ட் சாலை அமைக்கும் பணியினை 37 வது…
Read More » -
கோவை கொடிசியாவில் தோழி மாபெரும் ஷாப்பிங் திருவிழா…
கோவைகொடிசியாவளாகத்தில் தினகரன் குழுமம் தோழி மாபெரும் ஷாப்பிங் திருவிழா தொடங்கியது. இந்த ஷாப்பிங் திருவிழாவை மாநகராட்சி மேயர் கே.ரங்கநாயகி துவக்கி வைக்க உள்ளார். ஷாப்பிங் திருவிழாவினை…
Read More » -
எனக்கு முழு ஈடுபாடும் இசையின் மீதே.,?
முன்னதாக,தேவர்மகன்,பாண்டியன், பிரம்மா, குணா உள்ளிட்ட 109 படங்களின் இசை வெளியீட்டு உரிமையைப் பெற்றுள்ள மியூசிக் மாஸ்டர் இசை வெளியீட்டு நிறுவனம், தங்கள் அனுமதியின்றி இந்த படங்களின் பாடல்களை…
Read More » -
தமிழ்நாடு காவல்துறை பெண்களின் பாதுகாப்புக்காக காவல் உதவி செயலி உருவாக்கம்..
பெண்களின் பாதுகாப்புக்காக தமிழ்நாடு காவல்துறை சார்பில் காவல் உதவி செயலி உருவாக்கப்பட்டுள்ளது. அதனை அலைப்பேசியில் எப்படி டவுன்லோடு செய்வது, இந்த செயலி மூலம் மாணவிகள், பெண்கள் தங்களை…
Read More » -
அதானிக்காக–பாகிஸ்தான் உடனான எல்லை பாதுகாப்பு விதிகளை மாற்றிய பாஜக அரசு..
அதானியின்சூரியஎரிசக்திமின்பூங்காவுக்காகபாகிஸ்தான் உடனான எல்லை பாதுகாப்பு விதிகளையே பிரதமர் மோடி தலைமையிலான ஒன்றிய பாஜக அரசு தளர்த்தி இருப்பது வெளிச்சத்திற்கு வந்துள்ளது. பிரதமர் மோடியின் நண்பர் உலக செல்வந்தர்களின்…
Read More » -
ஆவின் விற்பனை கூடத்தின் அபாயகரமான நிலை….?
உயர்நீதிமன்ற வளாகத்தில்உள்ளஆவின்விற்பனைகூடத்தின்அபாயகரமானநிலை.. கண்டுகொள்ளாதஆவின்நிர்வாகம்.. வியாபாரம்மட்டுமேகுறிக்கொள் இந்நிலையைசரிசெய்வார்களா…?
Read More » -
ஊராட்சி மன்ற தலைவர் ஆட்சியரிடம் புகார்…
வாட்ஸ் அப் செயலி மூலம் அவதூறு செய்திகளை பரப்பி வரும் நபர்கள் மீது நடவடிக்கை எடுக்க ஊராட்சி மன்ற தலைவர் ஆட்சியரிடம் புகார் ராணிப்பேட்டை மாவட்டம் ஆற்காடு…
Read More » -
மத்திய அரசு –இந்தியாவுக்குள் சட்டவிரோதமாகநுழையும் வெளிநாட்டவருக்கு 5 ஆண்டு சிறை..
வெளிநாட்டை சேர்ந்தவர்கள் சட்டவிரோதமாக இந்தியாவுக்குள் நுழைந்தால் 5 ஆண்டு சிறை தண்டனை மற்றும் ரூ.5 லட்சம் அபராதம் விதிக்கும் சட்டத் திருத்த மசோதாவை மத்திய அரசு கொண்டு…
Read More » -
கனிமவளக் கொள்ளைக்கு துணை போன மாவட்ட ஆட்சியர் கிராந்திகுமார் பாடி..?
கோவை மாவட்ட ஆட்சியர் கிராந்திகுமார் பாடி மாற்றப்பட கனிமவளக் கொள்ளைக்கு துணை போனது தான் காரணம் ! கோவையில் கனிமவளக் கொள்ளைக்கு உடந்தையாக இருந்த விஏஓ மற்றும்…
Read More » -
எடப்பாடிக்கு ஐகோர்ட் தீர்ப்பால் நெருக்கடி.., செங்கோட்டையன் ஆலோசனை..
ஈரோடு மாவட்டம் கோபிச்செட்டிபாளையத்தில் தனது ஆதரவாளர்களுடன் அதிமுக முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் ஆலோசனை நடத்தினார். அதிமுக உட்கட்சி விவகாரம் தொடர்பாக தேர்தல் ஆணையம் விசாரணை நடத்தலாம்…
Read More » -
கோவை மாவட்ட கலெக்டர் இடம் விவசாயி புஸ்பாதேவி புகார் மனு…
கோவை அன்னூர் வட்டம் வடவள்ளி ரங்கப்பகவுண்டர்புதூரை சேர்ந்தவர்புஸ்பாதேவி (46). விவசாயான இவர், கோவை மாவட்ட கலெக்டர் கிராந்திகுமார் பாடியிடம் அளித்துள்ள புகார் மனுவில் கூறியிருப்பதாவது: நானும், எனது…
Read More » -
மதுரை–திருமலை நாயக்கரின் 442 வது ஜெயந்தி விழா ..
மாமன்னர் திருமலை நாயக்கரின் 442 வது ஜெயந்தி விழா மதுரை திருமலை நாயக்கர் மஹாலில் நடைபெற்றது.விழாவை மதுரை மாவட்ட ஆட்சி தலைவர் அவர்கள் மன்னர் சிலைக்கு மாலை…
Read More » -
டீனை வீட்டுக்குள் வைத்து பூட்டிய மருத்துவர் கைது …
ராஜீவ்காந்தி அரசு பொது மருத்துவமனை டீன் தேரணிராஜனை வீட்டுக்குள் வைத்து பூட்டிய மருத்துவர் செந்தில் கைது செய்யப்பட்டார். மனநலப் பிரச்சினை இருந்ததால், அவர் கீழ்ப்பாக்கம் அரசு மனநல…
Read More » -
புழல் சிறையில் கோழிப் பண்ணை….!
சென்னையின் மத்திய பகுதியில் இருந்து சுமார் 23 கிலோமீட்டர் தொலைவில் அமைந்துள்ள புழல் சிறை. கடந்த 2006ஆம் ஆண்டு முதல் செயல்பட்டு வருகிறது. மொத்தம் 212…
Read More » -
பூச நட்சத்திரத்தின் மகத்துவம்முருகப்பெருமானை வழிபட்டு, வேண்டும் வரம் பெறலாம்…
தைமாதம் பிறந்ததும் தைப்பொங்கல் எவ்வளவு முக்கியமோ அதற்கு அடுத்தபடியாக நாம் எல்லாரும் ஆவலோடு எதிர்பார்த்திருக்கக்கூடிய ஒரு நாள் தைப்பூசம். தைப்பூசம் முருகப்பெருமானுடைய பல முக்கியமான பண்டிகைகளில் தலைசிறந்ததாகவே…
Read More » -
கோவையில் வள்ளளார் தினத்தில் மது விற்பனை பார் எண் 1701 ல் அமோகம் ?
கோவை., பிப்., 11 : நஞ்சுண்டாபுரம் பிரதான சாலை opposite HP petrol Bunk எதிரே உள்ள பார் எண் 1701 இன்று 11-02-2025 வள்ளளார் தினம்…
Read More » -
களம் இறங்கும் கும்கி‘யானை சின்னதம்பி’
கோவை சின்னத்தடாகம் சுற்றுவட்டார பகுதிகளில் வேட்டையன் என பொதுமக்களால் அழைக்கப்படும் ஒற்றை ஆண் காட்டு யானை, அடிக்கடி குடியிருப்பு பகுதிகள் மற்றும் விவசாய நிலங்களுக்குள் புகுந்து சேதங்களை…
Read More » -
திருச்செந்தூரில் தைப்பூச திருவிழா கோலாகலம்…
திருச்செந்தூர் சுப்பிரமணியசுவாமிகோயிலில்தைப்பூசத் திருவிழாவை முன்னிட்டு, பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் கடலில் புனித நீராடி சுவாமி தரிசனம் செய்து வருகின்றனர்முருகப்பெருமானின் இரண்டாம் படை வீடான திருச்செந்தூர் சுப்பிரமணிய…
Read More » -
திருவாரூர்–திருமலை நாயக்கர் 442 வது பிறந்தநாள் விழா..
திருவாரூர் மாவட்டம் நீடாமங்கலதில் தமிழ் வழி நாயுடு மக்கள் பேரவை சார்பில் நைனா சுரேஷ் நாயுடு தலைமையில் சந்தானம் நாயுடு முன்னிலையில் திருமலை நாயக்கர் 442 வது…
Read More » -
ஈரோடு — மாமன்னர் திருமலை நாயக்கர் 442 வது ஜெயந்தி விழா.
ஈரோடு மாவட்டம் மாமன்னர் திருமலை நாயக்கர் 442 வது ஜெயந்தி விழா ஈரோடு நாயுடு திருமண தகவல் மையத்தில் சிறப்புடன் நடைபெற்றது.MTNPK நிர்வாகிகளும் ஏராளமான நாயுடு சொந்தங்களும் பொது…
Read More »