Month: February 2025
-
கோவையில் இரண்டுலட்சம் மதிப்பிலான குட்கா பறிமுதல் ! இருவர் கைது .
கோவை மாவட்டம், ஒத்தக்கல்மண்டபம் வழியாக தடைசெய்யப்பட்டகுட்காபொருட்கள்எடுத்துச்செல்வதாக மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சரவணசுந்தர் மற்றும் உளவுத்துறையினர், சுந்தராபுரம் காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவித்ததன் பேரில், ஒத்தக்கல்மண்டபம் பகுதியில் சுந்தராபுரம்…
Read More » -
டெல்லியில் பாஜக பெண் முதல்வர் பதவியேற்றுள்ளார்…
கடந்த 1974 ஜூலை 19-ம் தேதி ஹரியானாவின் ஜுலானா பகுதியில் ரேகா குப்தா பிறந்தார். அவரது தந்தை ஜெய் பகவான் ஜிண்டால், பாரத ஸ்டேட் வங்கியில் மேலாளராக…
Read More » -
வடகரை ஊராட்சியில்முன்னாள் மாணவர்கள் பள்ளி ஆண்டு விழா…
மாதவரம் தொகுதி வடகரை ஊராட்சியில் இயங்கிவரும் அரசு ஆதிதிராவிட நல ஆண்கள்மேல்நிலைப்பள்ளியில் 2006-ம் ஆண்டு படித்த முன்னாள் மாணவர்கள் ஏற்பாட்டில் பள்ளி ஆண்டு விழா பள்ளியின் தலைமை…
Read More » -
(டியூஜெ) சங்கத்தின் மாநில நிர்வாக குழு கூட்டம்…
தமிழ் நாடு பத்திரிகை யாளர் (டியூஜெ) சங்கத்தின் மாநில நிர்வாக குழு கூட்டம் மாநில தலைவர் பி. எஸ். டி. புருஷோத்தமன் தலைமையில் வந்தவாசி தனியார்மண்டபத்தில் நடந்தது.மாநில,…
Read More » -
நீதிகேட்டு– வழக்கறிஞர் செல்வலட்சுமி..
தமிழ்நாடு, தேனி மாவட்டம் – போடி இன்ஜினியரிங் கல்லூரி மாணவன் விக்னேஷ் கடந்த பிப்ரவரி 13 அன்று கல்லூரி விடுதியில் மர்மமான முறையில் இறந்து கிடந்துள்ளதை மெய்வழி…
Read More » -
யூத் ரெட் கிராஸ் மண்டல அளவிலான பயிற்சி முகாம்…சிறப்புசெய்தி..
அனைவருக்கும்வணக்கம்.நேற்று மதுரை காமராஜர் பல்கலைக்கழகத்தில் நடைபெற்ற யூத் ரெட் கிராஸ் மண்டல அளவிலான பயிற்சி முகாமில் கருத்தாளராக கலந்து கொண்டு ரெட் கிராஸ் வரலாறு மற்றும் அடிப்படைக்…
Read More » -
அமலாக்கத்துறை–செந்தில் பாலாஜி ஜாமீனை ரத்து செய்ய வேண்டும்..
அரசு போக்குவரத்துக் கழகத்தில் வேலை வாங்கித் தருவதாகக் கூறி பண மோசடியில் ஈடுபட்டதாக அமைச்சர் செந்தில் பாலாஜி மீது கடந்த அதிமுக ஆட்சி காலத்தில் 2015, 2017…
Read More » -
தேனி–வேளாண் விளை பொருட்கள் கண்காட்சி–சிறப்புசெய்தி
தேனி மாவட்டம் பெரியகுளம் கீழ வடக்கரையில் தோட்டக்கலைத் துறையின் சார்பில் அமைக்கப்பட்டிருந்த வேளாண் விளை பொருட்கள் கண்காட்சியினை தமிழ்நாடு சட்ட மன்ற பேரவை மதிப்பிட்டு குழு 2024-2025…
Read More » -
தேனி — திருக்கோயில் பணியாளர்களுக்கு குடியிருப்பு கட்டிடம் சிறப்புசெய்தி.
தேனி மாவட்டம் வீரபாண்டி அருள்மிகு கௌமாரியம்மன் திருக்கோயில் பணியாளர்களுக்கு குடியிருப்பு கட்டிடம் கட்டுவதற்கு அடிக்கல் நாட்டு விழா காணொளி காட்சி வழியாக மாண்புமிகு தமிழக முதல்வர் ஸ்டாலின்…
Read More » -
தேனி – போடிநாயக்கனூர் அரசு மருத்துவமனை–சிறப்புசெய்தி.
தேனி மாவட்டம்போடிநாயக்கனூர்அரசுமருத்துவமனையில் பொது சுகாதார துறை சார்பில் இரத்த சுத்திகரிப்பு மையத்தினை மாவட்ட ஆட்சித் தலைவர் ரஞ்சித் சிங் மற்றும் தேனி பாராளுமன்ற உறுப்பினர் தங்க தமிழ்ச்செல்வன்…
Read More » -
பிப்.25-ல் தமிழக அமைச்சரவை கூடுகிறது…
தமிழக அரசின் 2025-26-ம் ஆண்டுக்கான பொது மற்றும் வேளாண் நிதிநிலை அறிக்கைகள் வரும் மார்ச் 14 மற்றும் 15-ம் தேதிகளில் சட்டப்பேரவையில் தாக்கல் செய்யப்படுகிறது. இதற்கான…
Read More » -
ஞானேஷ் குமார் இன்று புதிய தலைமை தேர்தல் ஆணையராக பதவியேற்பு..
தலைமை தேர்தல் ஆணையர் ராஜீவ் குமார் நேற்று ஓய்வு பெற்றார். அவருக்கு பதிலாக புதிய தலைமை தேர்தல் ஆணையராக ஞானேஷ் குமார் இன்று பதவியேற்கிறார்.கடந்த 1950-ம் ஆண்டு…
Read More » -
சங்கடஹர சதுர்த்தி முன்னிட்டு விநாயகருக்கு சிறப்பு அபிஷேகம்..
திருவாரூர் மாவட்டம் நீடாமங்கலம் திருமண வரம் அருளும் ஶ்ரீ லெட்சுமி நாராயண பெருமாள் திருக்கோயிலில் 16.02.2025 மாலை 6.30 மணியளவில் சங்கடஹர சதுர்த்தி முன்னிட்டு விநாயகருக்கு சிறப்பு…
Read More » -
புதுகுப்பம் ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளிக்கு…மேஜை நாற்காலி எம் எல் ஏ வழங்கினார்..
புதுகுப்பம் ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளிக்கு..ரூபாய் 5 லட்சம் மதிப்பில்.மேஜை நாற்காலிசிதம்பரம் சட்டமன்ற உறுப்பினர் பாண்டியன் எம் எல் ஏ வழங்கினார். பரங்கிப்பேட்டை பிப்ரவரி 18-கடலூர் கிழக்கு…
Read More » -
கல்லூரி மாணவர்கள் 7 பேர் சிறுமியை கூட்டு பாலியல் வன்கொடுமைசெய்தவர்கள்கைது..
கோவையில் கல்லூரி மாணவர்கள் 7 பேர் 17 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமைசெய்யப்பட்டுள்ள சம்பவம்அதிர்ச்சியைஏற்படுத்தியுள்ளது.கோவையை சேர்ந்த 17 வயது சிறுமி சமீபத்தில் மாயமானார். எங்கு தேடிகிடைக்காதநிலையில்அவரதுபாட்டிஉக்கடம்காவல்நிலையத்தில்சிறுமியைகாணவில்லை என…
Read More » -
பழவந்தாங்கல்– ரயில் நிலையத்தில் பெண் காவலரிடம் தங்க செயின் பறிப்பு..
பழவந்தாங்கல் ரயில் நிலையத்தில் பெண் காவலரிடம் தங்க செயின் பறித்து, அவரிடம் அத்துமீறப்பட்ட சம்பவத்தைத் தொடர்ந்து, சென்னை மின்சார ரயில் வழித்தடங்களில் கூடுதல் போலீஸ் பாதுகாப்பு வழங்கப்பட…
Read More » -
குழந்தையை மார்பில் சுமந்தவாறுகடமையாற்றும்டெல்லி பெண்ஆர்பிஎப் போலீஸ் ..
டெல்லி ரயில் நிலையத்தில், தனது குழந்தையை சுமந்தவாறே பிளாட்பார்மில் பயணிகளை ஒழுங்குபடுத்தும் பணியில் ஈடுபட்டுள்ள பெண் ஆர்பிஎப் போலீஸ் ரீனாவை பலரும் பாராட்டி வருகின்றனர். உத்தரபிரதேசத்தில் நடைபெறும்…
Read More » -
சிறந்த கைவினைஞர்களுக்கு விருதுகளை வழங்கி முதல்வர்மு.க.ஸ்டாலின்சிறப்பித்தார் .
தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று (18.2.2025) தலைமைச் செயலகத்தில், தமிழ்நாடு கைத்திறத்தொழில்கள்வளர்ச்சிக்கழகத்தின்சார்பில்,கைவினைத்தொழிலுக்காகவேதங்கள்வாழ்க்கையைஅர்ப்பணித்துக்கொண்ட65வயதுக்கும்மேற்பட்ட9சிறந்தகைவினைஞர் களுக்கு வாழும் கைவினைப் பொக்கிஷம் விருதுகளையும், கைத்திறத் தொழிலின் பங்களிப்பு, அபிவிருத்தி மற்றும் படைப்புகள்…
Read More » -
ராகுல்–தலைமை தேர்தல் ஆணையரை நள்ளிரவில் தேர்ந்தெடுத்திருப்பது ..
இந்தியாவின் அடுத்த தலைமை தேர்தல் ஆணையரை தேர்ந்தெடுப்பதற்கான ஆலோசனைக் கூட்டம்நேற்று(பிப். 17) புது தில்லியில் பிரதமர் நரேந்திர மோடிதலைமையில் நடைபெற்றது. பிரதமர் தலைமையிலான 3 பேர் தேர்வு…
Read More » -
சிலம்ப மாணவர்களுக்கு தகுதி பட்டை வழங்கும் நிகழ்ச்சி –சிறப்புசெய்தி.
.கழுகுமனையார்சோழா மார்ஷல் ஆர்ட்ஸ் இன்டர்நேஷனல் மற்றும் தில்லைகூத்தரசன் சிலம்பபாசறைசார்பில்கோடம்பாக்கம்எம்.ஜி.ஆர்.உயர்நிலைப்பள்ளிதிடலில்சிலம்பமாணவர் களுக்கு தகுதி பட்டை வழங்கிய இராஜ மகாகுரு. தஞ்சை. எஸ். சந்திரசேகர் ஆசான் உலக சிலம்ப விளையாட்டு…
Read More » -
தடகளத்தில் தடம் பதித்த தலைமைக்காவலர் அன்னபூரணம்–சிறப்புசெய்தி..
கோவை மாவட்டம், சுந்தராபுரம் காவல் நிலையத்தில் தலைமை காவலராக பணிபுரிபவர் காவலர் அன்னபூரணம். இவர் இராமநாதபுரம் மாவட்டம், கமுதி, பசும்பொன் கிராமத்தை சேர்ந்தவர். இவர் தமிழ்நாடு…
Read More » -
பெரியார் நகரில் உருவாகும் அரசு புறநகர் மருத்துவமனைஅமைச்சர்கள் ஆய்வு..
பிப்ரவரி 28ஆம் தேதி மக்கள் பயன்பாட்டிற்கு வரவுள்ள பெரியார் நகர் அரசு புறநகர் மருத்துவமனையை பொதுப்பணி மற்றும் நெடுஞ்சாலைத்துறை அமைச்சர் எ.வ.வேலு மற்றும் இந்து சமய அறநிலையத்துறை…
Read More » -
எச். ராஜா –சுந்தராபுரம் பகுதியில் 2025 – 2026 மத்திய பட்ஜெட் விளக்கம்
கோவை., பிப்., 16 :கோவை மாவட்டம், சுந்தராபுரம் பகுதியில் 2025 – 2026 மத்திய பட்ஜெட் விளக்கப் பொதுக்கூட்டம் நடைபெற்றது. அதற்கு முன்னதாக செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த எச்.…
Read More » -
3-வது மொழி கற்கும் வாய்ப்பை மாணவர்களுக்கு மறுப்பது சமூக அநீதி..
அரசுப் பள்ளி மாணவர்களுக்கு மட்டும், மூன்றாவது மொழி கற்கும் வாய்ப்பை மறுப்பது சமூக அநீதியாகும். அரசு பள்ளிகளை மேம்படுத்த ‘பி.எம்.ஸ்ரீ’ என்ற திட்டத்தை அரசு கொண்டு வந்துள்ளது.…
Read More » -
சர்வதேச சிலம்ப போட்டியில் தங்கம் பதக்கம் வென்ற மாணவன் கார்முகிலன்..
நேபாளத்தில் நடைபெற்ற சர்வதேச சிலம்ப போட்டியில் தங்கம் பதக்கம் வென்ற மாணவனுக்கு சொந்த ஊரில் உற்சாக வரவேற்பு… ஈரோடு மாவட்டம், சத்தியமங்கலத்தைச் சேர்ந்தவர் கார்முகிலன், கோவை தனியார் கல்லூரியில்…
Read More »