Month: February 2025
-
மனசாட்சி நட்புகரங்கள் அறக்கட்டளையின் அறிமுக கூட்டம், நிர்வாகிகள் தேர்வு-சிறப்புசெய்தி.
மனசாட்சி நட்புகரங்கள் அறக்கட்டளையின் அறிமுக கூட்டமும், நிர்வாகிகள் தேர்வும் 16.02.2025 ஞாயிறு மாலை, கடலூர் மாவட்டம், விருத்தாசலம், விளாங்காட்டூர் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் நடைப்பெற்றது.🌸விருத்தாசலம் ஊராட்சி…
Read More » -
புதுச்சேரி வீரபாண்டிய. கட்டபொம்மன் சிலம்பாட்டகலைகுழு..சிறப்புசெய்தி.
புதுச்சேரி வீரபாண்டிய. கட்டபொம்மன் சிலம்பாட்டகலைகுழு. மற்றும்.u புதுச்சேரி சிலம்பம் கலைக்கழகம் இணைந்து. சிலம்ப தனித்திறமை போட்டி. முருங்கம் பாக்கம்.கலைமற்றும் கைவினை கிராமம் திடலில். நடைபெற்றது.தமிழ்நாடுமற்றும் புதுச்சேரி. மாநிலத்திலிருந்து…
Read More » -
சத்தியமங்கலம் அருகே குப்பைக்கிடங்கில் தீ விபத்து
ஈரோடு சத்தியமங்கலம் அருகே உள்ள கொமராபாளையம் ஊராட்ச்சிக்குட்பட்ட பகுதிகளில் உள்ள குடியிருப்புகள், வணிக வளாகங்களில் சேகரிக்கப்படும் குப்பைகள், கழிவுகளை பவானி ஆற்றின் கரையோரத்தில் குப்பை கிடங்கில் கொட்டப்பட்டு…
Read More » -
ஈரோடு–புஞ்சைபுளியம்பட்டிவியாபாரிகள் திடீர் கடையடைப்பு …
ஈரோடு மாவட்டம் புஞ்சைபுளியம்பட்டி தினசரி சந்தை இரவு 7 மணிக்கு மேல் செயல்படுவது தொடர்பாக அண்ணா அனைத்து வாரச் சந்தை வியாபாரிகள் நலச்சங்க நிர்வாகி, வாரச்சந்தை குத்த…
Read More » -
நீடாமங்கலம் — அரசு உயர் நிலைப் பள்ளியில் இலக்கிய மன்ற நிறைவு விழா ..
திருவாரூர் மாவட்டம் நீடாமங்கலம் அரசு உயர் நிலைப் பள்ளியில் 21.02.2025 மாலை 3 மணியளவில் இலக்கிய மன்ற நிறைவு விழா சிறப்பாக நடைபெற்றது தலைமையாசிரியர் தலைமையில் நடைபெற்ற…
Read More » -
ராஜஸ்தானில் 6 பேர் சஸ்பெண்ட்., காங். எம்எல்ஏ.க்கள் போராட்டம் .
ராஜஸ்தானில் பாஜக சார்பில் கடந்த 2023-ம் ஆண்டு டிசம்பர் மாதம் முதல் பஜன்லால் சர்மா முதல்வர் பதவி வகிக்கிறார்.தற்போது சட்டப்பேரவைக் கூட்டத் தொடர் நடைபெற்று வருகிறது. கடந்த…
Read More » -
தேனிஅல்லிநகரம்–ELITES, நண்பர்கள் மாணவர்களின் சங்கமம்!
தேனிஅல்லிநகரம் வீரப்ப அய்யனார் கோவில் செல்லும் சாலையில் உள்ள கிரீன் கார்டனில் தேனி NSHS – 77 -78 ELITES மாணவர்களின் சங்கமம்!!! தேனி மாவட்டம், தேனியில்…
Read More » -
பிரதமர் மோடியை டெல்லி முதல்வர் ரேகா குப்தா சந்தித்தார்..
பிரதமர் நரேந்திர மோடியை டெல்லி முதல்வர் ரேகா குப்தா நேற்று சந்தித்துப் பேசினார். அமைச்சர்கள் சாலைப் பணிகளை ஆய்வு செய்தனர்.டெல்லியில் பாஜக சார்பில் ரேகா குப்தா 2…
Read More » -
தேனி மாவட்ட இந்தியன் ரெட் கிராஸ் சொசைட்டி—சிறப்புசெய்தி..
தேனி மாவட்ட இந்தியன் ரெட் கிராஸ் சொசைட்டி சார்பில் போடிநாயக்கனூர் அரசு தலைமை மருத்துவமனையில் காச நோயால் பாதிக்கப்பட்ட நோயாளிகளுக்கு இணை உணவு வழங்கும் நிகழ்வு இன்று(22.02.2025)…
Read More » -
திருநின்றவூர்–18 வது மாநில அளவிலான சிலம்ப, கராத்தே, யோகா போட்டி ..
சேப்பா அகாடமி மற்றும் சேப்பா டிரஸ்ட் சார்பாக 18 வது மாநில அளவிலான சிலம்ப, கராத்தே, யோகா போட்டி திருநின்றவூர் ஜெயா கல்லூரியில் நடந்தது.சிலம்ப போட்டியை மூத்த…
Read More » -
சத்தியமங்கலம் — கத்திமுனையில் லாரி கிளீனரிடம் பணம் பறிப்பு 2 பேர் கைது..
ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் அடுத்துள்ள சிக்கரசம்பாளையத்தை சேர்ந்தவர்வெங்கடேஸ்வரன் (வயது 39). லாரி கிளீனர். இவர் நேற்று முன்தினம் இரவு சம்ப ளம் வாங்கிக்கொண்டு ஊருக்கு வருவதற்காக பண்ணாரி…
Read More » -
திருநின்றவூர் மாநில அளவிலான சிலம்ப, கராத்தே, யோகா போட்டி…
சேப்பா அகாடமி மற்றும் சேப்பா டிரஸ்ட் சார்பாக 18 வது மாநில அளவிலான சிலம்ப, கராத்தே, யோகா போட்டி திருநின்றவூர் ஜெயா கல்லூரியில் நடந்தது.சிலம்ப போட்டியை மூத்த…
Read More » -
வேலூர் ஒன்றியம் அணைக்கட்டு சந்தன குடம் குருஸ் திருவிழா..
வேலூர் மாவட்டம் வேலூர் ஒன்றியம் அணைக்கட்டு தொகுதிக்கு உட்பட்ட கருகம்பத்தூர் ஊராட்சி ஆஜிபுரா பகுதியில் நடைபெற்ற ஆஜிபுரா ஹாஜி அப்துல்லா ஷாகாதிரி அவர்களின்311 ஆம் ஆண்டு சந்தன…
Read More » -
புறம்போக்கு நிலம் ஆக்கிரமிப்பு அரசு நடவடிக்கை எடுக்கப்படுமா?
வேலூர் மாவட்டம் காட்பாடி தாலுக்கா சேர்க்காடு ஊராட்சி கொண்டேலி பல்லி சாந்தி நகர் விநாயகர் கோயில்தெருவில் அரசுக்கு சொந்தமான ச, வே,, எண் 152/32,105/1,ல் உள்ள 12…
Read More » -
போடியில் மாவட்ட அளவிலான ஓவிய போட்டி..
போடியில் குளோபல் ஏஜுகேசனல் ரிசர்ச் கவுன்சில் மாவட்ட அளவிலான ஓவிய போட்டியில் மாணாக்கர்கள் சாதனை போட்டி போடிசிசம் மெட்ரிக் மேல் நிலைப் பள்ளியில் நடைபெற்றது 30க்கும் மேற்பட்ட…
Read More » -
போடி பள்ளியில் 122 வது ஆண்டு விழா…சிறப்புசெய்தி
தேனிமாவட்டம் போடியில் ஜமன்தாரிணி காமுலம்மாள் நினைவு மேல் நிலைப்பள்ளி மற்றும் ஆரம்பப் பள்ளியில் 122 வது ஆண்டு விழா நடைபெற்றது இதில் முப்பெரும் பள்ளி கல்வித்துறை அதிகாரிகள்,தலைவர்,…
Read More » -
போடி நகரில் உணவு பாதுகாப்பு துறை ஆய்வு..?
தேனிமாவட்டம் போடி நகரில் உணவு பாதுகாப்பு துறை வணிகங்களில் ஆய்வு செய்யப்பட்டது….
Read More » -
தேனிமாவட்ட S.Pஅலுவலகத்தில்உலகத் தாய்மொழி நாள் உறுதிமொழி…
தேனிமாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் மாவட்டகாவல் கண்காணிப்பாளர். சிவபிரசாத். இ. கா.ப. அவர்கள் தலைமையில் உலகத் தாய்மொழி நாள் உறுதிமொழி காவல்துறை அதிகாரிகள் மற்றும் அலுவலக பணியாளர்கள்…
Read More » -
தேனி ஆட்சியர் அலுவலகத்தில் உலக தாய்மொழி தினம் உறுதிமொழி…
தேனி மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் உலக தாய்மொழி தினத்தை முன்னிட்டு உறுதிமொழியினை மாவட்ட ஆட்சித் தலைவர் ரஞ்சித் சிங் இ. ஆ. ப. தலைமையில் ஸ்ரீவில்லிபுத்தூர்…
Read More » -
எல்ஐசி சார்பில் ஸ்மார்ட் பென்ஷன் திட்டம்….
எல்ஐசியின் ஸ்மார்ட் ஓய்வூதிய திட்டம், மத்திய நிதி அமைச்சகத்தின் செயலாளர் எம்.நாகராஜு, மத்திய நிதி சேவைகள் துறையின் உதவி செயலர் டாக்டர் எம்.பி.டாங்கிராலா மற்றும் இணை செயலர்…
Read More » -
பீளமேட்டில் பல இலட்சம் மதிப்பிலான குட்கா பறிமுதல் வடமாநிலத்தவர் கைது..
கோவை மாவட்டம், பீளமேடு பகுதிகளில் அதிக அளவில் குட்கா பதுக்கி பல்வேறு இடங்களுக்கு சப்லே செய்து வருவதாக பீளமேடு போலிசாருக்கு ரகசிய தகவல் வந்துள்ளது. அதன் அடிப்படையில்…
Read More » -
வங்கி கணக்கை ஓடிபி இல்லாமல் ஹேக் செய்யும் சைபர் மோசடி கும்பல்…..
மோசடி செய்வதில் நாளுக்கு நாள் புதிய தொழில்நுட்பம், நுணுக்கங்களை பயன்படுத்தி பொதுமக்களை ஏமாற்றி வரும் சைபர் குற்றவாளிகள் அதன்படி தற்போது ஓடிபி இல்லாமலேயே வங்கி கணக்கை ஹேக் செய்து…
Read More » -
பழநி தேவஸ்தான செயற்பொறியாளர் கைது…
பழநி தேவஸ்தானம் சார்பி,ஒட்டன்சத்திரத்தில் ரூ.71 லட்சம் மதிப்பில் திருமண மண்டபம் கட்டப்பட்டுள்ளது. கட்டுமானப் பணிகள் முடிவடைந்த நிலையில், பாக்கி ரூ.21 லட்சத்தை வழங்கக் கோரி ஒப்பந்ததாரர் செந்தில்குமார்,…
Read More »