Month: January 2025
-
HC மதுரைக் கிளை சீமான் மீது நடவடிக்கை எடுக்க உத்தரவு….
NTK ஒருங்கிணைப்பாளர் சீமான் கூறிய கருத்துகள் பதற்றத்தை ஏற்படுத்தும் வகையில் இருப்பதால் அவர் மீது நடவடிக்கை எடுக்குமாறு HC மதுரைக் கிளை உத்தரவிட்டுள்ளது. பெரியார் பற்றி அவர்…
Read More » -
தமிழக சட்டப்பேரவையில் அறிமுகம்பெண்கள் பாதுகாப்புக்கான சட்டதிருத்த மசோதா..
2025-ம் ஆண்டு தமிழ்நாடு, பெண்ணுக்கு துன்பம் விளைவித்தலை தடை செய்கின்ற திருத்தச் சட்ட முன்வடிவுகளை முதல்வர் ஸ்டாலின் சட்டப்பேரவையில் அறிமுகம் செய்தார். ஏற்கெனவே இத்தகைய குற்றங்களுக்கு தண்டனைகள்…
Read More » -
தேனி மாவட்டம் மெய்வழி மக்கள் இயக்கம்—சிறப்பு செய்தி.
தேனிமாவட்டம்மெய்வழி மக்கள் இயக்கம் – மெய்வழி சட்ட மையத்தின் சார்பில் சின்னமனூர் நகராட்சியில் கோரிக்கை மனு!!! தேனி மாவட்டம் மெய்வழி மக்கள் இயக்கம் மெய்வழி சட்ட மையத்தின்…
Read More » -
கடந்தாண்டு நடந்த திருட்டுகளில் 55 சதவீதம் மட்டுமே கண்டுபிடிப்பு…!
கோவை மாநகர பகுதிகளில், கடந்த ஆண்டு நடந்த திருட்டு, கொள்ளை சம்பவங்கள் தொடர்பான வழக்குகளில் போலீசார், 55 சதவீத வழக்குகளில் மட்டுமே, குற்றவாளிகளை கண்டு பிடித்துள்ளதாக, தகவல்…
Read More » -
தேனிஆட்சியர் ஆர். வி. ஷஜீவனா இ. ஆ. ப.பொங்கல் பரிசுத்தொகுப்புவழங்கியநிகழ்வு.
தேனி மாவட்டம், தேனி அல்லிநகரம் நகராட்சியில் வேளாண் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு சங்கம் நியாய விலைக் கடையில் அனைத்து அரிசி குடும்ப அட்டைதாரர்களுக்கும் ஒரு கிலோ பச்சரிசி, ஒரு…
Read More » -
முதல்வர் ஸ்டாலின் –கோவையில் ஏஐ-க்காக ‘தகவல் தொழில்நுட்ப வெளி’
எம்எஸ்எம்இ நிறுவனங்களுக்கு சைபர் பாதுகாப்பு உதவிப் பிரிவும், கோவையில் செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்துக்காக ‘தகவல் தொழில்நுட்பவெளி’யும் ஏற்படுத்தப்படும் என முதல்வர்.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.தமிழகஅரசின்தகவல்தொழில்நுட்பவியல் துறையின் கீழ் இயங்கும் தமிழ்நாடு…
Read More » -
ராணிப்பேட்டையில் லாரி மீது கர்நாடக அரசு பஸ் மோதி விபத்து …
சிப்காட் அருகே சென்னை – பெங்களூரு தேசிய நெடுஞ்சாலையில் டிப்பர் லாரியை முந்திச் செல்ல முயன்ற கர்நாடகா மாநில அரசு பேருந்து எதிரே வந்த காய்கறி லோடு…
Read More » -
இந்து எழுச்சி முன்னணி தேனி மாவட்டசெய்தி.
தமிழ்நாடு – தேனி மாவட்டம் தேனியில் ஒரு சில பாதிரியார்கள் இந்த பகுதியில் குடியிருக்கும் இந்துக்களை கட்டாயமாக மத மாற்றம் செய்யப்படுகின்ற அவலநிலை!!! இது தொடர்பாக தேனிகாவல்நிலையத்தில்புகார்…
Read More » -
டிரம்ப் ஆரம்பத்திலேயே அதிரடி–பணயக்கைதிகளை ஹமாஸ் விடுவிக்க வேண்டும்
‘நான் பதவியேற்கும் முன்பாக, காசாவில் உள்ள பணயக்கைதிகளை ஹமாஸ் விடுவிக்க வேண்டும். இல்லாவிட்டால் மத்திய கிழக்கில் பயங்கரமான சம்பவம் நடக்கும்’ என அமெரிக்காவின் புதிய அதிபராக பதவியேற்க…
Read More » -
ஜாபர் சேட் தொடர்பான வழக்கில் உச்ச நீதிமன்றம் கேள்வி…?
முன்னாள் ஐபிஎஸ் அதிகாரியான ஜாபர் சேட் தரப்பில் வக்கீல் ராம் சங்கர் உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்திருந்தார். மேற்கண்ட வழக்கானது உச்ச நீதிமன்றத்தில் நீதிபதிகள் அபய்.எஸ்.ஓஹா மற்றும்…
Read More » -
வைகோ-யுஜிசி தன்னாட்சி அமைப்பை பயன்படுத்தி மாநிலங்களின்உரிமைகளை நசுக்குவதா?
மதிமுக பொதுச்செயலாளர் வைகோ நேற்றுவெளியிட்ட அறிக்கை: துணைவேந்தர் தேடுதல் குழுவில், மாநில அரசின் சார்பில் பிரதிநிதி இடம்பெற வேண்டும் என்று தற்போதுள்ளவிதிமுறைநீக்கப்பட்டுள்ளது.துணைவேந்தர் பொறுப்புக்கு கல்வியாளர் அல்லாதவர்களையும்,…
Read More » -
நீதிமன்றம் சொன்னது என்ன ? தேசிய கீதம் கட்டாயமல்ல..
தமிழக சட்டப்பேரவையில் தேசியகீதம் இசைக்கப்படவில்லை என்பதைச் சுட்டிக்காட்டி ஆளுநர் ஆர்.என்.ரவி வெளியேறியிருப்பது தமிழக அரசியலில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.அவர் நாகாலாந்து மற்றும் மேகாலயாவில் ஆளுநராக இருந்தபோது, அங்கு சட்டசபையில்…
Read More » -
எ.வ.வே.கம்பன் பாக்ஸிங் அகாடமி சார்பில் 2025 ஆம் ஆண்டு நாள்காட்டிவழங்கல்.
எ.வ.வே.கம்பன் பாக்ஸிங் அகாடமி சார்பில் 2025 ஆம் ஆண்டு நாள்காட்டி காலண்டர் மாநில தடகள சங்க துணை தலைவர்,அருணை மருத்துவக் கல்லூரி இயக்குநர் டாக்டர் எ.வ.வே.கம்பன் அவர்களிடம்…
Read More » -
மதுக்கரை– பிளாஸ்டிக் பைகள்அதிகாரிகள் உதவியால் பயன்பாடு தாராளம்!
கோவைமாவட்டம்,மதுக்கரை நகராட்சியில், தமிழக அரசால் தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பைகள் விற்பனை மற்றும்பயன்பாடுஅதிகளவில்உள்ளது.மதுக்கரை நகராட்சிக்கு 22 வார்டுகள் உள்ளன. இங்கு, காய்கறி, மளிகை, இறைச்சி கடை, ஓட்டல்கள்…
Read More » -
சு.வெங்கடேசன் எம்.பி –போலீஸ்” தமிழரசனை மட்டும் குறிவைத்துஇழுத்துச் சென்றது ஏன்?’
டங்ஸ்டன் போராட்டத்தில் போலீஸாரின் நடவடிக்கை கண்டனத்துக்குரியது என்று மதுரை எம்பி. சு.வெங்கடேசன் தெரிவித்துள்ளார்.இது தொடர்பாக அவர் தனது ‘எக்ஸ்’ தள பதிவில் கூறியது: “டங்ஸ்டன் சுரங்கத் திட்டத்தை…
Read More » -
சோழவரம்–அருள்மிகு ஸ்ரீ பத்திரகாளி அம்மன்ஆலயத்தில்திருவிளக்கு பூஜை.
திருவள்ளூர் மாவட்டம், சோழவரம் ஒன்றியம், நல்லூர் ஊராட்சி, ஆட்டத்தாங்கல் விஜயா கார்டன் பகுதியில் அமைந்துள்ள இந்து நாடார்களுக்கு பாத்தியப்பட்ட அருள்மிகு ஸ்ரீ பத்திரகாளி அம்மன் ஆலயத்தில் மார்கழி…
Read More » -
மதுக்கரையில் குட்கா படுஜோர் விற்பனை…? கண்டுகொள்ளாத காவல் துறை ?
கோவை மாவட்டம், மதுக்கரை மார்கெட் செல்லும் பிரதான சாலையில் பல பெட்டி கடையில் அமைந்துள்ளது. இந்த கடைகளில் தமிழக அரசால் தடைசெய்யப்பட்ட குட்கா மற்றும் பான் மசால…
Read More » -
நீடாமங்கலம்–மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி பரிசீலனை கூட்டம்..
8.1.2025 மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் நீடாமங்கலம் ஒன்றியம் வாழாச்சேரி கிளையில் பரிசீலனை கூட்டம் பி. வனரோஜா தலைமையில் நடைபெற்றது. மாவட்ட செயற்குழு உறுப்பினர் பி. கந்தசாமி.ஒன்றிய செயலாளர்…
Read More » -
தமிழக சட்டப்பேரவையின் 3-ம் நாள் கூட்டம் தொடக்கம்….
தமிழக சட்டப்பேரவையில் 3-ம் நாள் அலுவல் தொடங்கி நடைபெற்று வருகிறது. அவைக்கு வந்த அதிமுகவினர் ‘யார் அந்த சார்?’ என்ற பேட்ஜ் பொருந்திய கருப்புச் சட்டையும், டங்க்ஸ்டன்…
Read More » -
கொரோனா பரவலைத் தடுக்க மாஸ்க் அணிய வேண்டும்…
கொரோனா பரவலைத் தடுக்க மக்கள் கட்டாயமாக மாஸ்க் அணிய வேண்டும் எனஅரசுஅறிவுறுத்தியிருந்தது. அதேபோல், சீன வைரஸ் பரவாமல் தடுக்க பொது இடங்களில் மாஸ்க் அணிய வேண்டும் என…
Read More » -
வேலூர்–இனிப்பு பாக்ஸ்*** பல லட்சம் கையாடல்..அதிர்ச்சி செய்தி..?
வேலூர் சிஎம்சி பணியாளர்கள் கூட்டுறவு சிக்கன கடன் சங்கத்தில் ஒவ்வொரு ஆண்டும் பேரவை கூட்டம் நடத்தி தீர்மானங்களை நிறைவேற்றி கூட்டத்தின் முடிவில் ஆவின் நிறுவனத்தில்இருந்துவாங்கப்பட்டஇனிப்புவகைகளைசங்கஉறுப்பினர்களுக்குவழங்குவதுநடைமுறைஅதேபோலசங்கஉறுப்பினர்களுக்கு வழங்கப்படும் இனிப்பு…
Read More » -
மறைந்த தலைவர்கள் படங்களை முதல்வர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார்
உலக பொருளாதார மேதை, முன்னாள் பிரதமர் மன்மோகன்சிங்,தமிழககாங்கிரஸ்முன்னாள்தலைவர்ஈவிகேஎஸ்.இளங்கோவன் ஆகியோரின்மறைவையொட்டி அவர்களது படத்திறப்பு மற்றும் புகழஞ்சலி கூட்டம் தேனாம்பேட்டை காமராஜர் அரங்கத்தில் 7 / 1 / 25…
Read More »