Month: January 2025
-
ஶ்ரீ லெட்சுமி நாராயண பெருமாள் திருக்கோயில் சிறப்பு செய்தி.
திருவாரூர் மாவட்டம் நீடாமங்கலம் திருமண வரம் அருளும் ஶ்ரீ லெட்சுமி நாராயண பெருமாள் திருக்கோயிலில் 10.01.2025 காலை வைகுண்ட ஏகாதசி முன்னிட்டு திருக்கோவிலூர் எம்பெருமானார் ஜீயர் மற்றும்…
Read More » -
நகரகழகசெயலாளர் பொதுமக்களுக்கு பொங்கல் சிறப்பு தொகுப்பினை வழங்கினார் .
10.01.2025திருவாரூர்மாவட்டம் நீடாமங்கலம் பேரூராட்சி பொங்கல் சிறப்பு தொகுப்பினை புதிதாகதிறக்கப்பட்டகடைஎண்_3ஐ #நகரதந்தைRR_நகரகழகசெயலாளர் அவர்கள் தலைமையில் திறந்து வைத்து பொதுமக்களுக்கு பொங்கல் சிறப்பு தொகுப்பினை வழங்கினார் இராணிசேகர்மாவட்டமகளிரணிதலைவர் பேரூராட்சிமன்றதலைவர்_R_R_ராமராஜ் P_கமாலூதீன்_பொதுக்குழுஉறுப்பினர்…
Read More » -
வட்ட ஓய்வு பெற்ற அலுவலர்கள் சங்கம் 32 வது ஆண்டு விழா,பொதுக்குழு கூட்டம்.
தேனிமாவட்டம் போடிநாயக்கனூர் வட்ட ஓய்வு பெற்ற அலுவலர்கள் சங்கம் 32 வது ஆண்டு விழா மற்றும் பொதுக்குழு கூட்டம் நடைபெற்றது இதில் பல்வேறு துறையில் பணியற்றிய ஓய்வு…
Read More » -
மனம் திறந்த பிரதமர் மோடி….சிறப்பு செய்தி
தவறுகள் தவிர்க்க முடியாதவை. ஏனென்றால் நானும் ஒரு மனிதன்தானே. கடவுள் கிடையாது என்று பிரதமர் நரேந்திர மோடி பாட்காஸ்ட் நிகழ்ச்சியில் கூறியுள்ளார்.ஜெரோதா இணை நிறுவனர் நிகில் காமத்…
Read More » -
நாட்டு மக்களுக்கு பிரதமர் மோடி வாழ்த்துஅயோத்தி ராமர் கோயில் முதலாம் ஆண்டு விழா-
அயோத்தியில் ராமர் கோயில் பிராணபிரதிஷ்டை செய்யப்பட்டதன் முதலாம் ஆண்டு விழா இன்று கோலாகலமாகக் கொண்டாடப்பட்டு வருகிறது. இதை ஒட்டி பிரதமர் நரேந்திர மோடி நாட்டு மக்களுக்கு வாழ்த்து…
Read More » -
அத்திப்பட்டு-தமிழர் திருநாளாம் பொங்கல் விழா நடைபெற்றது.
திருவள்ளூர் மாவட்டம் அத்திப்பட்டு முதல் நிலை ஊராட்சியில் தமிழர் திருநாளாம் பொங்கல் விழாவினை முன்னிட்டுசமத்துவ பொங்கல் விழா இன்று கலைஞர் அரங்கில் நடைபெற்றது.முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர்.…
Read More » -
கோபி அருகே எலக்ட்ரீசியன் தற்கொலை..
ஈரோடு மாவட்டம் கோபிசெட்டிபாளையம் அருகே உள்ள கலிங்கியத்தைச் சேர்ந்தவர் பழனிச்சாமி (வயது 54). எலக்ட்ரீசியன். இவர் கடந்த சில மாதங்களுக்கு முன்பு அவரது வீட்டின் அருகே இருந்த…
Read More » -
திங்களூர் அருகே காய்ச்சலால் பெண் சாவு
ஈரோடு மாவட்டம் கோபிசொட்டிபாளையம் அருகே உள்ள மொடச்சூர் கவுந்தப்பாடியை சேர்ந்தவர் சுலைமான். இவருடைய மனைவி லட்சுமிகரீனா (வயது 50). சில ஆண்டுகளுக்கு முன்பு சுலைமான் இறந்துவிட்டார். இதையடுத்து…
Read More » -
2½ கிலோ புகையிலை பொருட்கள் பறிமுதல்–ரூ.25 ஆயிரம் அபராதம்.
ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் அடுத்த புஞ்சை புளியம்பட்டி ராமநாதபுரம் பகுதியில் நகராட்சி சுகாதார ஆய்வாளர் தட்சிணாமூர்த்தி தலைமையில் பணியாளர்கள் மளிகை கடை, பெட்டிக்கடைகளில் தடைசெய்யப்பட்ட புகையிலை பொருட்கள்…
Read More » -
புஞ்சைபுளியம்பட்டி அருகே நாய் கடித்து 4 பேர் காயம்…?
ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் அடுத்தபுஞ்சைபுளியம்பட்டி அருகே உள்ள வெங்கநாயக்கன்பாளை யம் பகுதியில் நாய் ஒன்று சுற்றி திரிந்தது. இந்தநிலையில் நேற்று மதியம் திடீரென அந்தப்பகுதியில் நடந்து சென்ற…
Read More » -
விசிக அங்கீகரிக்கப்பட்ட மாநிலக் கட்சி–முதல்வர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து.
விடுதலைச் சிறுத்தைகள் கட்சி மாநிலக் கட்சியாக அங்கீகரிக்கப்பட்டுள்ளதற்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்துள்ளார். விடுதலை சிறுத்தைகள் கட்சி, நாம் தமிழா் கட்சி ஆகியவற்றை அங்கீகாரம் பெற்ற மாநில…
Read More » -
பொன்னேரி ஸ்ரீதேவி கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் சமத்துவ பொங்கல் விழா…
திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரி கிருஷ்ணாபுரம் ஸ்ரீதேவி கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் சமத்துவ பொங்கல் விழா நடைபெற்றது இதில் கல்லூரி தந்தை பச்சையப்பன் மற்றும் கல்லூரி செயலர்…
Read More » -
BJP க்காக அதிமுக விட்டு கொடுக்குமா…?
ஈரோடு (கி) இடைத்தேர்தலில் போட்டியிடுவது குறித்து ADMKவின் முடிவுக்காக BJP காத்திருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. ADMK இடைத்தேர்தலில் போட்டியிட்டால், BJP போட்டியிடாது எனவும் ADMK போட்டியிடாவிட்டால் BJP…
Read More » -
தமிழக பாஜகவுக்கு புதிய தலைவர் யார்…?
தமிழக பாஜகவுக்கு புதிய தலைவரை தேர்வு செய்வதற்காக வரும் 17ஆம் தேதி தேர்தல் பொறுப்பாளர் கிஷன் ரெட்டி சென்னை வருகிறார். நாடு முழுவதும் பாஜகவின் மாநிலத் தலைவர்களை…
Read More » -
போடி–போக்குவரத்து காவல்துறைசார்பில் சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு நிகழ்வுகள்.
தேனிமாவட்டம்போடிநாயக்கனூரில் போக்குவரத்து காவல்துறையினில் சார்பில் சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு நிகழ்வுகள் நடைபெற்றது போக்குவரத்து காவல் ஆய்வாளர் தட்சிணாமூர்த்தி மற்றும் போடி நகர காவல் ஆய்வாளர் கோபிநாத் அவர்கள்…
Read More » -
டிஜிபி சைலேந்திரபாபு–தமிழகத்தில் பாலியல் குற்றங்கள் தடுக்க சட்டம்!
கோவை மாவட்டம் பொள்ளாச்சியில் செயல்பட்டு வரும் மணீஸ் புற்றுநோய் மருத்துவ மையம் சார்பில் புற்றுநோயால் பாதிக்கப்பட்டவர்களுக்கு தன்னம்பிக்கையைஏற்படுத்தும்விதமாகபொங்கலின் தன்னம்பிக்கை தமிழ் விழா நடைபெற்றது.இதில் பாரம்பரிய முறைப்படி மண்பானையில்…
Read More » -
தேனி-காவல்நிலையத்தின் பூட்டை உடைத்து கொள்ளை..
தேனியில் போதைப்பொருள் நுண்ணறிவு காவல்நிலையத்தின் பூட்டை உடைத்து வழக்கு தொடர்பானபொருட்கள்கொள்ளையடிக்கப்பட்டது. தப்பிச் சென்றவர்களை தடுக்க முயன்றபோது காவலர் தாக்கப்பட்டு, தலையில் ரத்தக்காயம் ஏற்பட்டது.தேனி பெரியகுளம் சாலை…
Read More » -
சிவகாசியில் மாணிக்கம் தாகூர் எம்.பி. சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் மையம்திறந்துவைத்தார்
“நாம் தமிழர் கட்சியை கலைத்து விட்டு சீமான் பாஜகவில் சேர வேண்டும்”, என்று சிவகாசியில் மாணிக்கம் தாகூர் எம்.பி. கூறியுள்ளார்.சிவகாசி ஆயுதப்படை வளாகத்தில் நாடாளுமன்ற உறுப்பினர் தொகுதி…
Read More » -
கருக்கம்பத்தூர்-பொங்கல் பரிசுதொகுப்பு பயனாளிகளுக்கு வழங்கப்பட்டது.
வேலூர் ஒன்றியம் கருக்கம்பத்தூர் ஊராட்சி நியாய விலை கடையில் அரசு வழங்கும்பொங்கல் பரிசு பொருட்களான பச்சரிசி,சர்க்கரை, முழுகரும்பு போன்ற தொகுப்பு பயனாளிகளுக்கு வழங்கப்பட்டது இந்நிகழ்ச்சியில் ஊராட்சி 8…
Read More » -
சத்தியமங்கலத்தில் மான் கறி வைத்திருந்தவர்க்கு அபராதம் 25000/-
ஈரோடு மாவட்டம் சத்தி, ஜன. 08 – சத்தி வனச்சரகம், கெம்பநாய்க்கம் பாளையம் வனக்காவல் சுற்று எல்லைக்குட்பட்ட கொண்டப்ப நாயக்கன் பாளையம் கிராமம், கருமலை தோட்டத்தில் வசிப்பவர்…
Read More » -
.திருவற்றியூர் தேரடி பஸ் நிறுத்தத்தில் விஷவாய்வு கசிவா….?
Near thiruvottiyur theradi bus stop and metro from the drainage smoke leaking.திருவற்றியூர்தேரடிபஸ்நிறுத்தத்தில்அடிக்கடிவிஷவாய்வு.புகைகசிவுஏற்படுகிறது பொதுமக்கள்பாதிப்புஅடைகின்றனர்இதுசம்பந்தப்பட்ட அதிகாரிகள் ஆய்வுசெய்து தடுப்பார்களா..?
Read More » -
கோவை : உக்கடம் பேருந்து நிலையத்தின் எதிரில் உழவர் சிலை திறப்பு விழா !
ஆர் கோல்டு நிறுவனத்தின் சார்பில், கோவை உக்கடம் பேருந்து நிலையம் எதிரில் அமைக்கப்பட்டுள்ள உழவர் சிலை திறப்பு விழா நிகழ்ச்சிக்கு சிறப்பு அழைப்பாளர்களாக கலெக்டர் கிராந்திகுமார் பாடி,…
Read More » -
18-வது வெளிநாடு வாழ் இந்தியர் தின விழா-குடியரசுத் தலைவர்பங்கேற்றார்.
ஒவ்வொரு ஆண்டும் ஜனவரி 9-ம் தேதி வெளிநாடுவாழ் இந்திய தின விழாவாக கொண்டாடப்படுகிறது. இதன்படி 18-வது வெளிநாடு வாழ் இந்தியர் தின விழா நேற்று முன்தினம் கொண்டாடப்பட்டது.இதையொட்டி…
Read More » -
தேனியில்இந்துதிருக்கோவில் பணியாளருக்கு மருத்துவ முகாம்
தேனி மாவட்டம் இந்து சமய அறநிலை துறை சார்பில் மற்றும் அப்போலோ மருத்துவமனை மற்றும் ஸ்ரீ ராம் சந்திரா கண் மருத்துவமனை இணைந்து நடத்தும் தேனி திருக்கோயில்…
Read More » -
தேனி ஆட்சியர் தலைமையில் சமத்துவப் பொங்கல் திருவிழா…
தேனிமாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் மாவட்ட ஆட்சித்தலைவர். ஆர். வி. ஷஜீவனா. இ. ஆ. ப. அவர்கள் தலைமையில் சமத்துவப் பொங்கல் திருவிழா நடைபெற்றது இதில் அரசு…
Read More »