Month: January 2025
-
புதுக்கோட்டை–அள்ளிச் சுருட்டும் மண், மணல் மாஃபியாக்கள் !
தி.மு.க அரசு ஆட்சிப் பொறுப்பை ஏற்றதிலிருந்தே மண், மணல் விவகாரத்துக்கும், அதில் நிலவும் சர்ச்சைகளுக்கும் குறைவே இல்லை. ‘அதிரடி ரெய்டுகள், மாவட்ட ஆட்சியர்களுக்கு சம்மன், சம்மனை எதிர்த்துமேல்முறையீடு,…
Read More » -
ஆசனூரில் 2 கரடிகள் வனத்துறை எச்சரிக்கை….
ஆசனூரில்ரோட்டை கடந்து சென்ற 2 கரடிகள் வாகன ஓட்டிகளுக்கு வனத்துறை எச்சரிக்கை ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் புலிகள் காப்பகத்துக்குட்பட்ட ஆசனூர் வனப்பகுதியில் புலிகள், காட்டு யானைகள், கரடிகள்,…
Read More » -
ஈரோடு– சாரு மெட்ரிகுலேஷன் பள்ளியில் 35 வது சாலை பாதுகாப்புவார விழா..
ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் சாரு மெட்ரிகுலேஷன் பள்ளியில் 35 வது சாலை பாதுகாப்பு வார விழா கொண்டாடப்பட்டது இந்த நிகழ்வில் சத்தி மோட்டார் வாகன ஆய்வாளர் டி.…
Read More » -
சத்தியமங்கலம்–அயனிங் கடை தீ பிடித்து எரிந்து நாசம்….
ஈரோடு மாவட்டம், சத்தியமங்கலம் ரங்கசமுத்திரம் சந்து எண் 10 ல் வசித்து வருபவர் கிருஷ்ணன் இவர் அதே ரோட்டில் மெயின் ரோடு அருகே அயனிங் கடை வைத்து…
Read More » -
திருவாரூர் மாவட்டம் 3 ஆவது_புத்தகத்திருவிழா–2025…
நீடாமங்கலம்பேரூராட்சி திருவாரூர் மாவட்டம்3ஆவது_புத்தகத்திருவிழா_2025 நாள்24_01_2025___02_02_2025 முன்னிட்டு நீடாமங்கலம்பேரூராட்சிமன்றதலைவர்_RRராமராஜ் அவர்கள் தலைமையில் நீடாமங்கலம்பல்நோக்குசேவைஇயக்கம் சார்பாக மற்றும் முழுநேரகிளைநூலகம் சார்பாக விழிப்புணர்வு கூட்டம் நடைப்பெற்றது பேரூராட்சிமன்றதுனைத்தலைவர்ஆனந்தமேரிராபர்ட்பிரைஸ் P_அய்யாப்பிள்ளை_மாவட்டதிட்டகுழுஉறுப்பினார் மற்றும் பேரூராட்சிமன்றஉறுப்பினர்கள்…
Read More » -
அரசு சட்டக் கல்லூரிகளுக்கு 132 உதவி பேராசிரியர்கள் தேர்வு…..
அரசு சட்டக் கல்லூரிகளுக்கு 132 இணை பேராசிரியர்கள் மற்றும் உதவி பேராசிரியர்கள் போட்டித் தேர்வு மூலம் தேர்வு செய்யப்பட உள்ளனர். இந்த தேர்வுக்கு ஜனவரி 31முதல்ஆன்லைனில்விண்ணப்பிக்கலாம்என்றுஆசிரியர்தேர்வுவாரியம்அறிவித்துள்ளது.இதுதொடர்பாக ஆசிரியர்…
Read More » -
மாதம் ஒருமுறை மின்கட்டணம் எப்போது….?
சென்னையில் உள்ள தமிழ்நாடு மின்வாரிய தலைமையகத்தில் நடந்த அனைத்து மண்டல தலைமை பொறியாளர்கள் மற்றும் மேற்பார்வைப் பொறியாளர்கள் ஆய்வுக் கூட்டத்தில் அமைச்சர் செந்தில் பாலாஜி பங்கேற்றார்.…
Read More » -
போக்குவரத்தை தனியார் மயமாக்க அரசு முயற்சி – அதிமுக, பாமக கண்டனம்
சென்னையில் தனியார் மினி பேருந்து இயக்குவது, போக்குவரத்தை தனியார்மயமாக்கும் நடவடிக்கை என அதிமுக, பாமக கண்டனம் தெரிவித்துள்ளன. தமிழகத்தில் தற்போது 2,950 மினி பேருந்துகள் இயக்கப் பட்டு…
Read More » -
இராணிப்பேட்டை தவெக மாவட்ட செயலாளர்கள் நியமனம்..
தமிழகவெற்றிக் கழகத்தின் நிர்வாக வசதிக்காக முதற்கட்டமாக 19 மாவட்டச் செயலாளர்களை த.வெ.க. தலைவர் விஜய் நியமித்துள்ளார். இராணிப்பேட்டை கிழக்கு (சோளிங்கர் மற்றும் அரக்கோணம் (தனி)) தொகுதிகளுக்கு V.காந்திராஜ்…
Read More » -
(BSP )ராணிப்பேட்டை மாவட்ட தலைவர் அறிவிப்பு..!
ராணிப்பேட்டை மாவட்டம் பகுஜன் சமாஜ் கட்சியின் ராணிப்பேட்டை சோளிங்கர் ஆற்காடு சட்டமன்ற தொகுதிகள் உட்பட்ட ராணிப்பேட்டை மேற்கு மாவட்ட தலைவராக A,ஆம்ஸ்ட்ராங் யுவராஜ் BA BL நியமனம்…
Read More » -
வயநாடு–புலி கண்முன்னே கடித்துக் குதறியது–காப்பாற்ற முடியவில்லை
வனங்கள் அடர்ந்த கேரள மாநிலத்தின் வயநாடு மாவட்டத்தில் வனவிலங்களின் நடமாட்டமும் அதிகளவில் காணப்படுகின்றன. அவற்றின் வாழிடச் சூழல்களில் ஏற்பட்டிருக்கும் மாற்றங்கள் காரணமாக தோட்டங்களிலும் குடியிருப்பு பகுதிகளிலும் நடமாட…
Read More » -
TN BJP தலைவர் WHO…..?
TN BJP தலைவர் பதவியைப் பெற, வானதி முனைப்பு காட்டி வருவதாகத் தகவல் வெளியாகியுள்ளது. தேசிய மகளிர் அணித் தலைவராக உள்ள அவர், அதன் பதவிக்காலம் விரைவில்…
Read More » -
தமிழ்நாடு யூனியன் ஆஃப் ஜெர்னலிஸ்ட்ஸ் (TUJ), திருவள்ளூர் மாவட்டம்.
தமிழ்நாடு யூனியன் ஆஃப் ஜெர்னலிஸ்ட்ஸ் (TUJ),திருவள்ளூர் மாவட்டம். 2025 ஆண்டு உறுப்பினர் பதிவு சிறப்பு முகாம்.நாள் 25-1-2025 சனிக்கிழமை காலை 10.30 மணிக்கு.இடம்: திருவள்ளூர் வட்டாட்சியர் வளாகம்,…
Read More » -
போடிநகரில் தேச பக்தி தினம் விழா.
அகில இந்தியஃபார்வர்ட் ப்ளாக் சார்பில் தேச காத்த மாவீரன் நேத்தாஜி சாபஷ் சந்திரபோஸ் அவர்களின் திருவுருவ சிலைக்கு மாலை அணி வித்து மரியாதை செலுத்தினர் 128 வது…
Read More » -
‘இந்து பார்த்தசாரதி’ மறைவு: முதல்வர் ஸ்டாலின் இரங்கல்.
இந்து பார்த்தசாரதி’ மறைவுக்கு முதல்வர் ஸ்டாலின் இரங்கல் தெரிவித்துள்ளார்.இது தொடர்பாக அவர் வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது: ‘இந்து பார்த்தசாரதி’ என அரசியல் தலைவர்கள் முதல் சக பத்திரிக்கையாளர்கள்…
Read More » -
ஈரோடு–கோபி, திங்களூர் பகுதிகளில் நாளை மின்சாரம் நிறுத்தம்….
ஈரோடுமாவட்டம் கோபி அருகே உள்ள அளுக்குளி துணை மின் நிலையம் மற்றும் திங்களூர் துணை மின்நிலையத்தில் நாளை 24.01.2025 (வெள்ளிக்கிழமை) பராமரிப்பு பணிகள் நடக்கிறது. இதனால் கீழ்கண்ட…
Read More » -
பவானிசாகர் அருகே பிடிபட்ட மலைப்பாம்பு….?
ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் அடுத்த பவானிசாகர் அருகே உள்ள பசுவாபாளையம் குடியிருப்பு அருகே உள்ள புதரில் மலைப்பாம்பு படுத்திருப்பதை பார்த்த அப்பகுதியைச் சேர்ந்தவர்கள் இதுகுறித்து பவானிசாகர் வனத்துறைக்கு…
Read More » -
ராஜபாளையம்–தெரு நாய்களை கட்டுப்படுத்த தீவிர நடவடிக்கை எப்போது?
ராஜபாளையம் நகராட்சியில் தெரு நாய்கள் தொல்லையால் குழந்தைகள் மற்றும் பெண்கள் அதிக அளவில் பாதிக்கப்பட்டு வருகின்றனர். எனவே, தெரு நாய்களை கட்டுப்படுத்த தீவிர நடவடிக்கை எடுக்க வேண்டும்…
Read More » -
மிக குறைந்தபட்ச வெப்பநிலை குன்னூரில் பதிவு…
தமிழகம் நோக்கி வீசும் கிழக்கு திசை காற்றில் வேக மாறுபாடு நிலவுகிறது. இதன் காரணமாக, தென் தமிழகத்தில் ஓரிரு இடங்களில் இன்று லேசானது முதல் மிதமான மழை…
Read More » -
‘இன்ப்ளூயன்சா வைரஸ்’ பாதிப்பு கோவையில் அதிகரிப்பு…
கோவை மாவட்டத்தில் ‘இன்ப்ளூயன்சா வைரஸ்’ காய்ச்சல் பாதிப்பு குழந்தைகள் மத்தியில் அதிகரித்துள்ளதாகவும், பெற்றோர் விழிப்புணர்வுடன் செயல்பட வேண்டும் என மருத்துவர்கள் அறிவுறுத்தியுள்ளனர்.இதுகுறித்து இந்திய குழந்தை மருத்துவ குழுமத்தின்(ஐஏபி)…
Read More » -
“தொழில்முனைவோருக்கான CHATGPT” —ஒரு நாள் பயிற்சி வகுப்பு ..
தமிழக அரசின் தொழில் முனைவோர் மேம்பாடு மற்றும் புத்தாக்க நிறுவனத்தின்ஒருநாள்பயிற்சிவகுப்பு–“தொழில்முனைவோருக்கான ChatGPT” பயிற்சி வரும் 25.01.2025 தேதி நடைபெற உள்ளது. பயிற்சி நடைபெறும் இடம்: EDII-TN வளாகம்…
Read More » -
25.01.2025 பொது விநியோகத் திட்ட மக்கள் குறைதீர் முகாம்…
பொது விநியோகத் திட்டத்தின் பயன்களை குடிமக்கள் எளிதில் பெறும் வகையில் தமிழ்நாடு முழுவதும் ஒவ்வொரு வட்டத்திலும் மக்கள் குறைதீர் முகாம் ஒவ்வொரு மாதமும் நடத்தப்படும் என அரசு…
Read More » -
சீமானுக்கு விலக்கு அளிக்க முடியாது: சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு..
கடந்த 2019ம் ஆண்டு விக்கிரவாண்டி இடைத்தேர்தலின் போது, நாம் தமிழர் கட்சி வேட்பாளரை ஆதரித்து பிரச்சாரம் செய்த அக்கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், மறைந்த முன்னாள்…
Read More » -
தலைநகர் வாஷிங்டனில் டிரம்பிற்கு எதிராக குவிந்த பல ஆயிரம் பேர்.! பரபரப்பு..
டிரம்ப் பதவியேற்பிற்கு எதிராக அங்கு மிகப் பெரிய போராட்டம் நடந்து வருகிறது. கடந்த இரண்டு நாட்களாகவே டொனால்ட் டிரம்ப் பதவியேற்புக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் பல ஆயிரம்…
Read More »