Month: January 2025
-
குடியரசுதினவிழாஅன்று 2025 மரக்கன்றுகள் மாணவர்களுக்கு வழங்கப்பட்டன.
நீடாமங்கலம் ஜனவரி 26 நீடாமங்கலம் மற்றும் மன்னார்குடி பள்ளி மாணவர்களுக்கு நீடாமங்கலம் பல்நோக்கு சேவை இயக்கத்தின் மூலம் முன்னாள் ஜனாதிபதி அப்துல்கலாம் அவர்கள் பிறந்த நாள் அன்று…
Read More » -
அஸ்தினாபுரம் ஈசன் சிலம்பாலையாவின் மாணவ, மாணவிகள்-சிறப்பு செய்தி.
குரோம்பேட்டை அஸ்தினாபுரம் ஈசன் சிலம்பாலையாவின் மாணவ, மாணவிகள் பயிற்சியாளர்கள் மற்றும் ஆசான்களுக்கு கருப்பு கச்சை கட்டி சான்றிதழ் வழங்கும் விழா ஹஸ்தினாபுரம் சிலம்பப் பள்ளியில் வெகு சிறப்பாகநடைபெற்றது.…
Read More » -
கொடிக் கம்பங்களை அகற்ற ஐகோர்ட் உத்தரவு!!
தமிழ்நாட்டில்பொதுஇடங்களில் உள்ள அரசியல் கட்சிகள், அமைப்புகளின் கொடிக் கம்பங்களைஅகற்றஐகோர்ட்உத்தரவிட்டுள்ளது.மதுரைபழையவிளாங்குடி,காமாட்சிநகரைச் சோ்ந்த கே.ஆா். சித்தன் தாக்கல் செய்த மனுவில், “மதுரை மேற்கு 6-ஆம் பகுதி அதிமுக செயலராக நான்…
Read More » -
புழல் மண்டல பா.ஜ.க சார்பில் காந்தி,நேதாஜி உருவச்சிலைக்கு மாலைஅணிவித்தனர்.
இந்தியாவின் 76 வது குடியரசு தின விழாவை முன்னிட்டு புழல் மண்டல பா.ஜ.க சார்பில் காந்தி உருவச்சிலை, நேதாஜி உருவ சிலைக்கு மாலை அணிவித்து அனைவருக்கும் இனிப்பு…
Read More » -
11,608 பேர் டங்ஸ்டன் திட்டத்துக்கு எதிராக போராடியவர்கள் மீதான வழக்கு வாபஸ்..
டங்ஸ்டன் சுரங்கத் திட்டத்தை எதிர்த்து போராடிய பொதுமக்கள் மீது பதியப்பட்ட வழக்குகளை தமிழக அரசு திரும்பப் பெற்றுள்ளது.இது குறித்து தமிழக அரசு வெளியிட்ட செய்திக் குறிப்பு: “மதுரை…
Read More » -
76 வது குடியரசு தின விழாவில் மாவட்ட ஆட்சித்தலைவர். ஆர். வி. ஷஜீவனா. இ. ஆ. ப. தேசிய கொடி ஏற்றினார்..
தேனிமாவட்ட விளையாட்டு மைதானத்தில் நடை பெற்ற 76 வது குடியரசு தின விழாவில் மாவட்ட ஆட்சித்தலைவர். ஆர். வி. ஷஜீவனா. இ. ஆ. ப. அவர்கள் தேசிய…
Read More » -
தியாகி சங்கரலிங்க நாடார் அவர்களுக்கு மாலை அணிவித்து மரியாதை…
நமது வழிகாட்டித் தலைவர் – “தமிழ்நாடு” “என்ற பெயர் வர 76 நாட்கள் உண்ணாவிரதமிருந்து தன் இன்னுயிரை மாய்த்துக்கொண்ட தமிழாளர்” – ஆகச்சிறந்த தமிழ் பற்றாளர்பெருந்தமிழர்”தியாகிசங்கரலிங்கநாடார்””அவர்களின் 130-வது…
Read More » -
திருவள்ளூர்-தமிழ்நாடுபத்திரிகையாளர் சங்க (டி யு ஜெ)உறுப்பினர் சேர்க்கை முகாம்.
திருவள்ளூர்மாவட்டதமிழ்நாடுபத்திரிகையாளர் சங்க (டி யு ஜெ)உறுப்பினர் சேர்க்கை முகாம் திருவள்ளூர் வட்டாட்சியர் கூட்ட அரங்கில் நடைபெற்றது. மாநில தலைவர் பி.எஸ்.டி. புருசோத்தமன் தலைமை தாங்கினார்மாநில பொதுச் செயலாளர்.…
Read More » -
நீடாமங்கலம்– வர்த்தகர் சங்கத்தின் சார்பில்செயலாளர் G. வெங்கடேசன் ஏற்றினார்..
76 வது குடியரசு தின விழாவினை முன்னிட்டு நீடாமங்கலம் வர்த்தகர் சங்கத்தின் சார்பில் தலைவர் திருPGR.ராஜாராமன் அவர்கள் தலைமையில் பொருளாளர் திரு பேட்டரி k.ரமேஷ் துணை தலைவர்கள்…
Read More » -
நீடாமங்கலம் அரசு உயர் நிலைப் பள்ளியில் தலைமையாசிரியர் கொடியேற்றினார்.
திருவாரூர் மாவட்டம் நீடாமங்கலம் சனவரி 26 குடியரசு தினத்தை முன்னிட்டு நீடாமங்கலம் அரசு உயர் நிலைப் பள்ளியில் தலைமையாசிரியர் கொடியேற்றினார் ஆசிரியர்கள் மற்றும் மாணவ மாணவிகள் அவர்கள்…
Read More » -
செனாப் பாலத்தில் வந்தே பாரத் ரயில் சோதனை ஓட்டம்..
ஜம்மு காஷ்மீரின் ரீஸி மாவட்டத்தில் அமைக்கப்பட்டுள்ள உலகின் மிக உயரமான ரயில்வே பாலமான செனாப் பாலத்தில் வந்தே பாரத் ரயில் சோதனை ஓட்டம் நடைபெற்றது செனாப் நதிக்கு மேலே…
Read More » -
ராணிப்பேட்டை–இந்திய குடியரசு கட்சியின் மாவட்ட செயற்குழு கூட்டம்..
திமுக ஆட்சியில் தலித் மக்களுக்கு பாதுகாப்பு இல்லை இரட்டைவேடம்போட்டுநாடகமாடுகிறதுராணிப்பேட்டையில் உள்ள தனியார் மண்டபத்தில்இந்திய குடியரசு கட்சியின்மாவட்ட செயற்குழு கூட்டம் நடைபெற்றது இக்கூட்டத்தில் அக்கட்சியினுடைய மாநில தலைவர் செ.கு.…
Read More » -
தேனி—சிறப்பு பணி சான்றிதழ்…
தேனிமாவட்டம் வட்டார போக்குவரத்து அலுவலக கண்காணிப்பாளர். மதிவாணன் பணி சிறப்புக்கு மாவட்ட ஆட்சித்தலைவர். ஆர். வி. ஷஜீவனா. இ. ஆ. ப. அவர்கள் பணி சிறப்பு சான்றிதழ்…
Read More » -
தேனி–மொழிப்போர் தியாகிகளுக்கான வீரவணக்க நாள் MP சிறப்புரை..
தேனி பாராளுமன்ற உறுப்பினர் தங்க தமிழ்ச்செல்வன் பெரியகுளத்தில்தாய் மொழிக்காக தன்னுயிர் நீர்த்த மொழிப்போர் தியாகிகளுக்கான வீரவணக்க நாள் பொதுக்கூட்டத்தில் கலந்து கொண்டு சிறப்புரை ஆற்றினார் ..
Read More » -
தேனி–தமிழ்நாடு மாசுக்கட்டுப்பாட்டு வாரியத்தின் விழிப்புணர்வு..
தேனி மாவட்டம், தேனி- அல்லிநகரம் நகராட்சிக்குட்பட்ட அன்னப்பராஜா திருமண மண்டபத்திலிருந்து மாவட்ட நிர்வாகம் மற்றும் தமிழ்நாடு மாசுக்கட்டுப்பாட்டு வாரியத்தின் சார்பில் நெகிழிப் பயன்பாட்டைத் தவிர்த்துதல் குறித்து பொதுமக்களுக்கு…
Read More » -
இன்று நாட்டின் 76-வது குடியரசு தினம் கொண்டாட்டம்..!
குடியரசுதினம் அனைவருக்கும் நல்வாழ்த்துக்கள்…
Read More » -
ஆளுநர்ஆர்.என். ரவி மூவர்ணக்கொடியை ஏற்றினார்.
இந்தியாவின் 76-ஆவது குடியரசு நாளையொட்டி முற்போக்கான, அனைவரையும் உள்ளடக்கிய, கனிவான இந்தியாவைக் கட்டமைக்க வேண்டிய நம் கூட்டுக் கடமையினை இந்நாள் நமக்கு நினைவூட்டட்டும் என தமிழக முதல்வர்…
Read More » -
SDPI தலைமைக்குநன்றி.
i.அபுதாஹிர்அவர்களைதென்சென்னைதெற்குமாவட்டம்செயலாளராகதேர்வு செய்ததலைமைக்குநன்றி..
Read More » -
தாளவாடி ஒழுங்கு முறை விற்பனைக் கூடத்தில் தேங்காய் பருப்பு ஏலம்…
ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் அடுத்த தாளவாடி அருகே உள்ள ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் இன்று தேங்காய் பருப்பு ஏலம் நடந்தது இதில் அதன் சுற்றுவட்டார பகுதியில் இருந்து…
Read More » -
தாளவாடி –ஒற்றை காட்டு யானையிடம் இருந்து உயிர் தப்பிய 6 பேர்…
ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் அடுத்த தாளவாடி அருகே உள்ள கேர்மாளம் அருகே பூதாளப்புரம் கிராமத்தில் இன்று அதிகாலை நுழைந்த ஒற்றைக் காட்டு யானை ஜடேமாதப்பா என்பவரது வீட்டை…
Read More » -
பவானிசாகர் அருகே தடுப்பூசி போட்ட குழந்தை உயிரிழப்பு….
ஈரோடு மாவட்டம் , ஜன. 25 – பவானிசாகர் அருகே தடுப்பூசி போடப்பட்ட 3 மாத பெண் குழந்தை உயிரிழந்த சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி…
Read More » -
ஈரோடு-தாளவாடியில் 35 வது சாலை பாதுகாப்பு வார விழா…
ஈரோடு மாவட்டம், தாளவாடி கேசிடி மெட்ரிக் பள்ளியில் 35 ஆவது சாலை பாதுகாப்பு வார விழா கொண்டாடப்பட்டது. இந்த விழாவில் சத்தியமங்கலம் மோட்டார் வாகன ஆய்வாளர் டி…
Read More » -
SDPI கட்சி தென் சென்னை தெற்கு மாவட்டம் நிர்வாகிகள் தேர்வு…
SDPI கட்சி தென் சென்னை தெற்கு மாவட்டம் புதிய நிர்வாகிகள் தேர்வு செய்யப்பட்டுள்ளனர் 2025-2027
Read More »