Month: January 2025
-
திண்டுக்கல்லில் வேகமெடுக்கும் உன்னிக்காய்ச்சல்…
திண்டுக்கல் மாவட்டத்தில் வேகமாக பரவும் உன்னிக்காய்ச்சல்பரவல் அதிகரித்துள்ள நிலையில் கட்டுப்படுத்த சென்னை சுகாதாரத்துறையிலிருந்து 2பேர் குழு நேற்று திண்டுக்கல் வந்தனர். சாணார்பட்டி,நத்தம், தாடிக்கொம்பு பகுதிகளில் உன்னிக்காய்ச்சலால் பாதிக்கப்பட்டவர்களின்…
Read More » -
தமிழகம் திரும்பிய பஞ்சாபில் தாக்கப்பட்ட கபடி வீராங்கனைகள்..
பஞ்சாபில் நடைபெற்ற விளையாட்டுப் போட்டியில் பங்கு பெறுவதற்காக சென்ற கொடைக்கானல், ஒட்டன்சத்திரம், உள்ளிட்ட தமிழகத்தைச் சேர்ந்த கல்லூரி விளையாட்டு வீராங்கனைகள் விளையாட்டுப் போட்டியின் போது ஏற்பட்ட வாய்…
Read More » -
நாளை சிறப்பு முகாம் நெல்லையில் நடைபெறும் இடங்கள் !
நெல்லையில் நாளை(ஜனவரி 29) வள்ளியூர், அம்பாசமுத்திரம், திருநெல்வேலி மாநகராட்சி பகுதி, பாப்பாக்குடி, நாங்குநேரி, சேரன்மகாதேவி, பாளையங்கோட்டை, களக்காடு, ராதாபுரம், மானூர் உள்ளிட்ட பகுதிகளில் காலை 9 மணி…
Read More » -
தென்காசி கலெக்டர் தலைமையில் கருத்தரங்கம்…
தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் அருகே உள்ள நடுவக்குறிச்சியில் மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழக கல்லூரி செயல்பட்டு வருகிறது. இங்கு மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையம் சார்பாக…
Read More » -
ஹஸ்தினாபுரம்-ஈசன் சிலம்பாலையாவின் செய்தி..
சிலம்ப வணக்கம்!ஈசன் சிலம்பாலையாவின் மாணவ, மாணவிகள் பயிற்சியாளர்கள் மற்றும் ஆசான்களுக்கு கருப்பு கச்சை கட்டி சான்றிதழ் வழங்கும் விழா 26Jan2025 ஞாயிறுஅன்றுஹஸ்தினாபுரம்சிலம்பப்பள்ளியில்வெகுசிறப்பாகநடைபெற்றது.இந்நிகழ்ச்சியில் சிறப்பு அழைப்பாளராகமஹாகுரு மாஸ்டர் சாண்டோ…
Read More » -
மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தை முற்றுகையீட்ட சுல்தானிபுரம் மக்கள் !
மாற்று இடத்தில் இலவச வீட்டுமனை கேட்டு மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தை முற்றுகையீட்ட சுல்தானிபுரம் மக்கள் ! கோயம்புத்தூர் கோவை மாவட்டம், கணபதிநகர், சுல்தானிபுரம் பகுதியை சேர்ந்த மக்கள் நீர்…
Read More » -
கோவை–திமுக மாணவர் அணி சார்பில் வீரவணக்க நாள் பொதுக்கூட்டம்.
கோவை மாவட்டம், சிங்காநல்லூர் கரும்புக்கடை மைதானத்தில் 25-01-2025 அன்று மாநகர் மாவட்டச்செயலாளர் நா.கார்த்திக் Ex.எம்எல்ஏ தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் மாணவர் அணி அமைப்பாளர் வி.சிவப்பிரகாஷ் வரவேற்புரையாற்றினார்.இதில் தமிழ்நாட்டின்…
Read More » -
டி.என்.பாளையம் அருகே மது விற்றவர் கைது….போதைபொருள்விற்பனை:
ஈரோடு மாவட்டம் கோபிசெட்டிபாளையம் அருகே உள்ளடி. என்.பாளையத்தை அடுத்த டி.ஜி புதூர் நால்ரோடு காளியூர் அருகே பங்களாப்புதூர் போலீசார் ரோந்து சென்றனர். அப்போது அங்கு மது விற்றதாக…
Read More » -
என்.மேட்டுப்பாளையம் பகுதியில்மின்சாரம் நிறுத்தம்..
ஈரோடு மாவட்டம் கோபிசெட்டிபாளையம் அருகே உள்ள என். 519 மேட்டுப்பாளையம் துணை மின்நிலையத்தில் நாளை மறு நாள் (வியாழக்கிழமை) பராமரிப்பு பணிகள் நடக்க உள்ளது. இதனால் கீழ்கண்ட…
Read More » -
தாளவாடியில் யானைகள் முகாம் பீதியில் மலை கிராம மக்கள்..?
ஈரோடு மாவட்டத்தில் சத்தி புலிகள் காப்பகத்தில் மொத்தம் 10 வனச் சரகங்கள் உள்ளன. இந்த வனச்சரகங்களில் ஏராளமான காட்டு யானைகள் வசித்து வருகின்றன. யானைகள் உணவு மற்றும்…
Read More » -
ஈரோடு-திம்பம் மலைப்பாதையில் ஒற்றை யானை நடமாட்டம்..?
ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் அடுத்துள்ள திம்பம் மலைப்பாதை தமிழக மற்றும் கர்நாடக மாநிலங்களை இணைக்கும் முக்கிய மலைப்பாதை, இந்த வழியாக தினசரி லாரி,கார் , வேன் மற்றும்…
Read More » -
கீழ்பவானி வாய்க்காலில் பெண் பிணம்—போலீஸ் விசாரணை..
ஈரோடு மாவட்டம் கோபிச்செட்டிப்பாளையம் அருகே உக்கரம் காளிகுளம் வழியாக செல்லும் கீழ்பவானி வாய்க்காலில் பெண் பிணம் மிதந்தது. இதை பார்த்த அக்கம்பக்கத்தினர் கடத்தூர் போலீசாருக்கு தகவல் கொடுத்தனர்.…
Read More » -
ஈரோடு–மகளிர்க்கு இலவசமான பஸ்ஸில் சிறப்புகட்டணம்– வசூல்…?
ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் புளியம்பட்டி டு பண்ணாரி செல்லும் p1 பஸ்ஸில் மகளிர்க்கு இலவசமான பஸ் இந்த பஸ்ஸில் மகளிர் இடம் இது சிறப்பு பேருந்து என…
Read More » -
டி.என்.பாளையம்,மது விற்ற முதியவர் உள்பட 2 பேர் கைது..
ஈரோடு மாவட்டம் கோபிச்செட்டிப்பாளையம் அருகே உள்ள டி.என்.பாளையம் வாணிப்புத்தூர் சுடுகாடு அருகே பங்களாப்புதூர் போலீசார் நேற்று ரோந்து பணியில் ஈடுபட்டு இருந்தனர். அப்போது அங்கு மது விற்று…
Read More » -
ஈரோடு-அரசு பள்ளி மாணவர்கள் தண்ணீர் இல்லாமல்….. அவலநிலை.
ஈரோடு மாவட்டம் கடம்பூர் மலைக்கிராமம், குன்றி, குஜ்ஜம்பாளையம் அரசு உயர்நிலைப்பள்ளியில் குடிக்கவும், சாப்பிட்ட பின் கை கழுவவும், டிபன்பாக்ஸ் கழுவவும், , கழிவறை பயன்படுத்தவும் தண்ணீர் இன்றி…
Read More » -
சத்தியமங்கலம்-தலைமை காவலருக்கு முதல்வர் காவல் பதக்கம்..
ஈரோடு வடக்கு மாவட்டம் சத்தியமங்கலம் காவல் நிலையத்தில், தலைமைக்காவலராக பணியாற்றி வருபவர் சதாசிவம். இவரின் சீரிய பணிக்காக, தமிழ்நாடு அரசு 2025ம் ஆண்டிற்கான, தமிழ்நாடு முதல்வரின் காவல்…
Read More » -
ஈரோடு–வி.எம்.எம்.ஆர் மன்றத்தில் 76வது குடியரசு விழா.
ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் ஆற்றுப்பாலம் அருகே உள்ள நூற்றாண்டு பழமை வாய்ந்த ஆங்கிலேயர் ஆட்சி காலத்திய விக்டோரி மகாராணி பொழுது போக்கு மட்டும் வாசிப்பு மன்றம் உள்ளது.…
Read More » -
தேனிமாவட்ட ஆட்சியரக செய்தி.
தேனிமாவட்ட ஆட்சியரகத்தில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் மாவட்ட ஆட்சித்தலைவர். ஆர். வி. ஷஜீவனா. இ.ஆ.ப.அவர்கள்மாற்றுத்திறனாளிகளிடம் கோரிக்கை மனுக்களை பெற்றுக்கொண்டு குறைகளை கேட்டறிந்தார்.
Read More » -
தேவாரம் அல் ஜன்னத் எத்தீம் கானா மத்ரஸா—செய்தி
தேனிமாவட்டம், தேவாரம் அல் ஜன்னத் எத்தீம் கானா மத்ரஸா சார்பில் நடைபெற்ற, பெண்களுக்கான கணினி மற்றும் தையல் பயிற்சி மையத்தை பாராளுமன்ற உறுப்பினர் தங்க தமிழ் செல்வன்…
Read More » -
தேனியில்பாரம்பரிய மலைமாடுகள் வளர்ப்போர் சங்கம்–செய்தி
தேனியில் கர்னல் ஜான் பென்னிகுவிக் பாரம்பரிய மலைமாடுகள் வளர்ப்போர் சங்கம் 2006 வன உரிமை சட்டப்படி சீராய்வு மனு படி கோரி மாவட்ட ஆட்சியர் அலுவலக நுழைவாயில்…
Read More » -
தேனிமாவட்ட ஆட்சித்தலைவர் தேசிய கொடியை ஏற்றி வைத்தார்.
தேனிமாவட்ட விளையாட்டு மைதானத்தில் நடை பெற்ற 76 வது குடியரசு தின விழாவில் மாவட்ட ஆட்சித்தலைவர். ஆர். வி. ஷஜீவனா. இ. ஆ. ப. அவர்கள் தேசிய…
Read More » -
குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு 21 குண்டுகள் முழங்க தேசியக் கொடியை பறக்கவிட்டார்.
டெல்லியில் 76-வது குடியரசு தின விழா நேற்று கோலாகலமாகநடைபெற்றது.குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு 21 குண்டுகள் முழங்க தேசியக் கொடியை பறக்கவிட்டார். நாட்டின் வலிமையை பறைசாற்றும் வகையில் முப்படைகளின்…
Read More » -
வக்பு மசோதா– நாடாளுமன்றக் குழு உறுப்பினர்கள் பரிந்துரை…
வக்பு திருத்த மசோதாவில் 572 திருத்தங்களை மேற்கொள்வதற்கான பரிந்துரைகளை நாடாளுமன்றக் குழுவின் உறுப்பினர்கள் அளித்துள்ளனர்.தற்போதுள்ள வக்பு சட்டத்தில் திருத்தம் மேற்கொள்ள திட்டமிட்டுள்ள மத்திய அரசு, இது தொடர்பான…
Read More » -
பள்ளிக் கல்வித் துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க–தயக்கமா.,மயக்கமா..?
யார் அந்த மேடம்? கோடம்பாக்கம் அரசு மேல்நிலைப் பள்ளியில் கடந்த 2 மாதங்களாக அசாதாரண சூழல் நிலவுகிறது. பட்டதாரி ஆசிரியை திருமதி மீனாட்சி, உடற்கல்வி ஆசிரியர் திரு.…
Read More » -
76 வது குடியரசு தின விழா நிகழ்ச்சியில் சிறந்த சமூக சேவைக்கு பாராட்டுக் கேடயம்..
ஆவடி மாநகர போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் நடைபெற்ற 76 வது குடியரசு தின விழா நிகழ்ச்சியில் சிறந்த சமூக சேவை செய்து வரும் செங்குன்றம் அரிசி ஆலை…
Read More »