Month: January 2025
-
புளியம்பட்டி நாகராட்சியுடன் நொச்சிக்குட்டை, நல்லூர் ஊராட்சிகளை இணைக்க பொதுமக்கள் எதிர்ப்பு…
ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் அடுத்த புளியம்பட்டி நகராட்சியுடன் நொச்சி குட்டை,நல்லூர் ஆகிய இரண்டு ஊராட்சிகளை இனைக்கக் கூடாது எனவும்,அவ்வாறு இணைக்கும் பட்சத்தில் மகாத்மா காந்தி ஊரக வளர்ச்சி…
Read More » -
திம்பம் மலைப்பாதை 3வது கொண்டை ஊசி வளைவில் கவிழ்ந்து கிடக்கும் வேன்.
ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் அடுத்த திம்பம் மலைப்பாதை 27 அபாயக ரமான கொண்டை ஊசி வளைவுகள் கொண்டது. தமிழக – கர்நாடக மாநிலங்களை இணைக்கும் இந்த மலைப்பாதை…
Read More » -
பவானிசாகர் அணைக்கு நீர்வரத்து 3 ஆயிரம் கன அடியாக அதிகரிப்பு…
ஈரோடு மாவட்ட மக்களின் முக்கிய குடிநீர் ஆதாரமாகவும், விவசாயிகளின் வாழ்வாதாரமாகவும் உள்ளது பவானிசாகர் அணை. 105 அடி கொள்ளளவு கொண்ட பவானிசாகர் அணையின் முக்கிய நீர்பிடிப்பு பகுதியாக…
Read More » -
பதவிக்காலம் இன்றுடன் முடிகிறது..அரசுமுயற்சிசெய்யவில்லை…?
28 மாவட்டங்களில் ஊரக உள்ளாட்சி அமைப்புகளின் பதவிக்காலம் இன்றோடு நிறைவடைகிறது. இதுவரை இதற்கான தேர்தல் அறிவிப்பு வெளிவராததால், அரசுப் பணிகளை ஊராட்சி மன்ற செயலாளர்கள்தான் இனி கவனிப்பார்கள்.…
Read More » -
நியாய விலைகடையைத் திறந்து பயன்பாட்டிற்குக் கொண்டுவரதயக்கம் ஏன்.?
திருப்பத்தூர் மாவட்டம், நாட்றம்பள்ளி அருகே அமைந்திருக்கிறது சொரக்காயல்நத்தம் பஞ்சாயத்து. இந்தப் பஞ்சாயத்துக்குட்பட்ட வெள்ளநாயக்கனேரி அருகே பழுதடைந்த கட்டடத்தில் நியாய விலைகடை இயங்கி வந்தது. இந்த நிலையில், கடந்த…
Read More » -
அனைத்து கட்சியினர் வீரபாண்டி கட்டபொம்மன் 266வது பிறந்தநாளில் திருவுருவ சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை.
தேனி மாவட்டம் போடியில் சுதந்திரப் போராட்ட வீரர் வீரபாண்டி கட்டபொம்மனின் 266 வது பிறந்த நாளை முன்னிட்டு போடியில் அனைத்து கட்சியினர் வீரபாண்டி கட்டபொம்மனின் இருவர் சிலைக்கு…
Read More » -
கோவை கேஸ் டேங்கர் லாரி விபத்து தொடர்பாக லாரி ஓட்டுநர் கைது..
கேரள மாநிலம் கொச்சியில் இருந்து 18 டன் சமையல் கேஸ் உடன் டேங்கர் லாரி கோவை எப்.சி.ஐ. குடோன் ரோட்டில் உள்ள பாரத் கேஸ் சிலிண்டர் நிறுவனத்தை…
Read More » -
குஷ்பு ஆதங்கம்…?
தமிழக பாஜக தன்னை எந்தக் கட்சி நிகழ்ச்சிக்கும் அழைப்பதில்லை என்றும் தான் புறக்கணிக்கப்படுவதாகவும் குஷ்பு தெரிவித்துள்ளார். ”என்னை ஏன் அழைப்பதில்லை என்று தலைவர் அண்ணாமலையிடம்தான் கேட்க வேண்டும்”…
Read More » -
தமிழக சட்டப்பேரவை நாளை கூடுகிறது..6 / 1 / 25
தமிழக சட்டப்பேரவையின் ஆண்டு முதல் கூட்டம் நாளை ஆளுநர் ஆர்.என்.ரவி உரையுடன் தொடங்குகிறது. இந்த கூட்டத் தொடரில்,வேங்கைவயல், அண்ணா பல்கலைக்கழக மாணவி விவகாரங்கள் தொடர்பாக விவாதிக்க வலியுறுத்தி…
Read More » -
வடபழனி பஸ்நிறுத்தம் ஆபத்தை நோக்கி காத்திருக்கிறதா….?
மாதக்கணக்கில்கேட்பாரட்டுகிடக்கும்முக்கியசாலைவடபழனிசிக்னலில்உள்ளது மிகப்பெரியபள்ளம் எப்போதுசரிசெய்யப்படும். சென்னைபெருநகரமாநகராட்சி.
Read More » -
நிதின் கட்கரி– விரைவில் தமிழ்நாட்டிற்க்கு புதிய பாலங்கள்..?
திருப்பூர், சிவகங்கை, அரியலூர், ராமநாதபுரம், விருதுநகர் ஆகிய மாவட்டங்களில் பாலங்கள், உயர்மட்ட மேம்பாலங்கள் அமைக்க ஒப்புதல் அளித்து சாலை மற்றும் நெடுஞ்சாலை போக்குவரத்து துறை அமைச்சர் நிதின்…
Read More » -
சத்தியமங்கலம்–வீரபாண்டி கட்டபொம்மனின் 266 வது பிறந்தநாள் விழா..
சத்தியமங்கலம் பழைய பேருந்து நிலையம் அருகே வீரபாண்டி கட்டபொம்மனின் 266 வது பிறந்தநாள் விழா கொண்டாடப்பட்டது ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் அருகே உள்ள பழைய பேருந்து நிலையத்தில்…
Read More » -
புஞ்சைபுளியம்பட்டி சந்தையில் ரூ.1 கோடிக்கு கால்நடைகள் விற்பனை…
.ஈரோடு மாவட்டம் புஞ்சைபுளியம்பட்டி கால் நடை சந்தை வாரந்தோறும் வியாழக்கிழமை கூடுகிறது. அதன்படி நேற்று கூடிய சந்தைக்கு தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் இருந்தும், கேரளா, கர்நாடகா உள்ளிட்ட…
Read More » -
நீடாமங்கலம் -தேர்தல் பொறுப்பாளர்கள் தேர்வு..
பாரதிய ஜனதா கட்சியின் நீடாமங்கலம் வடக்கு ஒன்றியம் மன்டல் தலைவர் தேர்தல் மாவட்ட துனைதலைவர் L.ஜெயக்குமார் தலைமையில் மன்டல் தேர்தல் பொறுப்பாளர்கள் C.s.கண்னன்,கோட்டுர் ராகவன் முன்னிலையில் நடைபெற்றது…
Read More » -
‘கடைசித் தறியில் கண்டாங்கிச் சேலை’ சகாயம் ஐஏஎஸ் எழுதியநூல் வெளியீடு…
தேசத்தின் நம்பிக்கை மாத இதழ் மற்றும் அப்பா பதிப்பகம் சார்பில், ஓய்வுபெற்ற ஐஏஎஸ் அதிகாரி உ.சகாயம் எழுதிய ‘கடைசித் தறியில் கண்டாங்கிச் சேலை’ நூல் வெளியீட்டு விழா…
Read More » -
சாத்தூர் அருகே பட்டாசு ஆலை வெடி விபத்து — 6 பேர் உயிரிழப்பு.
விருதுநகர் மாவட்டம் சாத்தூர் அருகே பொம்மையாபுரம் கிராமத்தில் சாய்நாத் பட்டாசு ஆலையில் இன்று (ஜன.4) காலையில் ஏற்பட்ட வெடி விபத்தில் 4 அறைகள் தரைமட்டமானதில் 6 பேர்…
Read More » -
இராணிப்பேட்டை மாவட்ட ஆட்சித்தலைவர்……ஆய்வு.
இராணிப்பேட்டை மாவட்ட ஆட்சித்தலைவர் முனைவர்.ஜெ.யு. சந்திரகலா, இ.ஆ.ப., அவர்கள் இன்று (03.01.2025) அரக்கோணம் வட்டம், அரக்கோணம் ஊராட்சி ஒன்றியம் வடமாம்பாக்கம் ஊராட்சி நெடுஞ்சாலைத்துறை பாலத்தில் நகராட்சி கழிவுநீர்…
Read More » -
உத்தம பாளையத்தில் அதிமுக கண்டன ஆர்ப்பாட்டம்….
தேனி மாவட்டம் உத்தமபாளையத்தில் அதிமுக மேற்கு மாவட்ட கழக செயலாளர் எஸ்.டி. கே ஜக்கையன் தலைமையில் அண்ணா பல்கலைக்கழக பாலியல் குற்றத்தை எதிராக விடியல் திமுக அரசை…
Read More » -
நீடாமங்கலம்-வீரபாண்டிய கட்டபொம்மன் பிறந்தநாள்கொண்டாடப்பட்டது.
திருவாரூர் மாவட்டம் நீடாமங்கலம் தமிழ் வழி நாயுடு மக்கள் பேரவை மற்றும் நாயுடு மகாஜன சம்மேளனம் சார்பில் வீரபாண்டிய கட்டபொம்மன் பிறந்தநாள் கொண்டாடப்பட்டது நாயுடு மகாஜன சம்மேளனம்…
Read More » -
மெய்வழி மக்கள் இயக்கம்சட்ட மையத்தின் சார்பில் கோரிக்கை மனு…
தேனிமாவட்டம்மெய்வழி மக்கள் இயக்கம் மெய்வழி சட்ட மையத்தின் சார்பில் தேனி நகராட்சியில் கோரிக்கை மனு !!! மெய்வழி மக்கள் இயக்கம் மெய்வழி சட்ட மையத்தின் நிறுவனத் தலைவர்…
Read More » -
ஆட்டு மந்தையுடன் அடைக்கப்பட்ட பாஜக மகளிர் அணியினர்.. கொந்தளிக்கும் குஷ்பு!
அண்ணா பல்கலைக்கழகத்தில் பாலியல் வன்கொடுமைக்கு ஆளான மாணவிக்கு நீதி கேட்கும் பேரணியில் பாஜக மகளிர் அணியினர் ஈடுபட முயன்றனர். பாஜக நிர்வாகி குஷ்பு இந்த பேரணியை தொடங்கி…
Read More » -
பொங்கல் பரிசு டோக்கன் வீடு வீடாக விநியோகம் தொடங்கியது…
பொங்கல் பரிசுத் தொகுப்பாக ஒரு கிலோ பச்சரிசி, ஒரு கிலோ சர்க்கரை, ஒரு முழுக் கரும்பு ஆகியவற்றை அரசு ரேஷன் கடைகள் மூலம் வழங்கவுள்ளது. இதற்காக, வீடு…
Read More » -
காஷ்மீரின் பெயர் மாற்றமா ?
காஷ்மீரின் பெயரை ‘காஷ்யப்’ என்று மாற்றலாம் என உள்துறை அமைச்சர் அமித் ஷா யோசனை தெரிவித்துள்ளார். நேற்று அம்மாநிலத்தில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்ற அவர், இந்து…
Read More » -
எதையாவது சொல்லி பாலிசியை ரிஜெக்ட் பண்றாங்க ! WHY..?
பெரும்பாலான மருத்துவ காப்பீடு பாலிசிதாரர்கள் திருப்திகரமாக இல்லையென ஆய்வில் தெரியவந்துள்ளது. Local Circles நிறுவனம் நடத்திய ஆய்வில், கடந்த 3 ஆண்டுகளில் நியாயமற்ற முறையில் பாதி அல்லது…
Read More » -
கோவை அவிநாசி சாலை மேம்பாலத்தில் கேஸ் டேங்கர் லாரி விபத்து..
கேரள மாநிலம் கொச்சினில் இருந்து கோவை பீளமேட்டில் உள்ள பாரத் கேஸ் குடோனுக்கு எல்பிஜி கேஸ் ஏற்றி வந்த டேங்கர்லாரிஇன்றுஅதிகாலைவிபத்துக்குள்ளானது.லாரியின் ஆக்ஸில் (axle) உடைந்து டேங்கர் மட்டும்…
Read More »