Month: January 2025
-
HMPV வைரஸ் தொற்று பரவல் குறித்து அச்சப்பட தேவையில்லை…
HMPV தொற்று எதிரொலியாக முதல் மாவட்டமாக நீலகிரியில் சில கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. இந்த வைரஸ் தொற்றை குணப்படுத்த குறிப்பிட்ட (Specific) மருந்து, தடுப்பூசி எதுவும் இல்லை. எனவே,…
Read More » -
கோவை–தடகள போட்டியில் முதலிடம் பிடித்த பெண் காவலர்..!
கோவை மாவட்டம், சுந்தராபுரம் காவல் நிலையத்தில் தலைமை பெண் காவலராக பணிபுரிபவர் காவலர் அன்னபூரணம், இவர் இராமநாதபுரம் மாவட்டத்தைச்சார்ந்தவர். கடந்த வாரம் ஈரோடு மாவட்டத்தில் நடைபெற்ற 39-வது…
Read More » -
இராணிப்பேட்டை –சாலை பாதுகாப்பு மாதம் விழிப்புணர்வு..சிறப்பு செய்தி.
இராணிப்பேட்டை மாவட்ட ஆட்சித் தலைவர் முனைவர்.ஜெ.யு. சந்திரகலா, இ.ஆ.ப., அவர்கள் மற்றும் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு. விவேகானந்த சுக்லா, இ.கா.ப., ஆகியோர் இன்று (07.01.2025) மாவட்ட…
Read More » -
அரியலூர் கலெக்டர் அலுவலகத்தில் பரபரப்பு–5 பெண்கள் தீக்குளிக்க முயற்சி..
அரியலூர் கலெக்டர் அலுவலகத்தில் ஒரே குடும்பத்தை சேர்ந்த 5 பெண்கள் தீக்குளிக்க முயன்றதால் பரபரப்பு ஏற்பட்டது. அரியலூர் மாவட்டம் நத்தக்குழியை சேர்ந்தவர் ரங்கநாதன். இவரது மனைவி காசியம்மாள்.…
Read More » -
தமிழ்நாடு அரசு கேபிள் டிவிகுறைந்த கட்டணத்தில் நிறைந்த சேவைகள்…
ஹெச்.டி (HD) செட்டாப்பாக்ஸ்கள் தேவைப்படும் உள்ளூர் கேபிள் ஆபரேட்டர்கள் ரூ. 500/- வைப்புத் தொகை செலுத்திப் பெற்றுக்கொள்ளலாம். தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது; தமிழ்நாடு அரசு…
Read More » -
டெல்லியில் ரூ.33 கோடியில் முதல்வர் இல்லம் புதுப்பிப்பு–சிஏஜி குற்றச்சாட்டு..
டெல்லி முதல்வர் அரசு இல்லம் நிர்ணயிக்கப்பட்ட தொகையை மீறி ரூ.33 கோடிக்கு புதுப்பிக்கப்பட்டுள்ளது என்று மத்திய தலைமை கணக்குத் தணிக்கையாளர் குற்றம் சாட்டியுள்ளார்.டெல்லியில் ஆம் ஆத்மி கட்சி…
Read More » -
இபிஎஸ்–முதல்வர் கருப்பை கண்டால் ஏன்இவ்வளவு அச்சப்படுகிறார்..?
‘யார் அந்த சார்’ என்று கேட்டாலே அரசு பதறுவது ஏன் என்று எதிர்க்கட்சித் தலைவர் பழனிசாமி கேள்வி எழுப்பியுள்ளார்.சட்டப்பேரவைக்கு நேற்று வந்த எதிர்க்கட்சி தலைவர் பழனிசாமி தலைமையிலான…
Read More » -
சென்னை வாக்காளர் எண்ணிக்கை 40 லட்சமாக உயர்வு…!
சென்னையில் நேற்று வெளியிடப்பட்ட சென்னை மாவட்ட இறுதி வாக்காளர் பட்டியலின்படி, வாக்காளர் எண்ணிக்கை 40 லட்சத்து 15 ஆயிரத்து 878 ஆக உயர்ந்துள்ளது.சென்னை மாவட்டத்தில் 16 சட்டப்பேரவை…
Read More » -
மனசாட்சி நட்புகரங்கள் அறக்கட்டளையின் சிறப்பு செய்தி…
2025 வருட காலண்டர் வழங்கும் துவக்க நிகழ்வு மற்றும் டெல்டா மண்டல ஆலோசனை கூட்டம்.மனசாட்சி நட்புகரங்கள் அறக்கட்டளையின் 2025 ஆண்டு காலண்டர்கள் வழங்கும் துவக்க நிகழ்ச்சியுடன், டெல்டா…
Read More » -
தமிழக வெற்றிக்கழகம்–பாடியநல்லூர் மகளிர் அணி சார்பாக பெயர் பலகை திறப்பு..
தமிழக வெற்றிக்கழகம் சென்னை கிழக்கு மாவட்டம் சோழவரம் ஒன்றியம் பாடியநல்லூர் மகளிர் அணி சார்பாக பெயர் பலகை திறப்பு மற்றும் நலத்திட்ட உதவிகள் வழங்கும்நிகழ்ச்சி நடைபெற்றது. மாவட்ட…
Read More » -
சென்னை கோடம்பாக்கம் பதிப்பகச் செம்மல் க.கணபதி அரசு மேல்நிலைப் பள்ளியில்என்ன நடக்குது.?
எங்கள் பள்ளிக்கு தலைமை ஆசிரியையாக திருமதி. மாலதி அவர்கள் 16.3.24 அன்று மாறுதலாகி வந்தார். அவர் பொறுப்பேற்றது முதல் ஆசிரியர்களை மிரட்டுவதற்காக பல்வேறு மோசமான நடவடிக்கைகளில் ஈடுபட்டு…
Read More » -
முன்னாள் மாணவர்களின் சங்கமம் !!! தேனி மாவட்டம்–சிறப்பு செய்தி.
தமிழ்நாடு – தேனி மாவட்டம் தேனியில் உள்ள தேனி நாடார் சரசுவதி ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் 1970 முதல் 1978 வரை (SSLC 11-ம் வகுப்பு பள்ளி…
Read More » -
சென்னையில் 2 குழந்தைகளுக்கு HMPV வைரஸ் தொற்று உறுதி..
சென்னையில் 2 குழந்தைகளுக்கு HMPV வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. கர்நாடகாவில் 2, தமிழ்நாட்டில் 2, குஜராத்தில் 1 என நாடு முழுவதும் இன்று ஒரே நாளில்…
Read More » -
‘’குடிபோதையில் ஏறக்கூடாது’’ என்றதால் கண்டக்டருக்கு அடி,உதை – வாலிபர் கைது.
குடிபோதையில் பஸ்சில் ஏறக்கூடாது என்றதால் டிக்கெட் வழங்கும் மெஷினை உடைத்து கண்டக்டரை சரமாரியாகதாக்கியவாலிபரைகைதுசெய்தனர்.சென்னைஓட்டேரிகொசப்பேட்டை சச்சிதானந்தம் தெருவை சேர்ந்தவர் பிரேம்குமார் (39). இவர் சென்னைபோக்குவரத்து கழகத்தில் கண்டக்டர். நேற்று,…
Read More » -
அமைச்சர் சிவசங்கர்–தேசிய கீதத்தை இருமுறை அவமதித்த ஆளுநர் ஆர்.என்.ரவி..
தேசிய கீதத்தை இருமுறை அவமதித்தது ஆளுநர் ஆர்.என்.ரவிதான் என்று அமைச்சர் சிவசங்கர் தெரிவித்துள்ளார். தமிழ்நாடு சட்டப்பேரவையில் நடந்தது குறித்து அமைச்சர் சிவசங்கர் அளித்த பேட்டியில், “ஆளுநர் தமிழ்நாட்டு…
Read More » -
தமிழக அரசு-அதிக கட்டணம் வசூலித்தால் ஆம்னி பஸ்கள் பெர்மிட் சஸ்பெண்ட்..
பொங்கல் பண்டிகை தொடர் விடுமுறையை முன்னிட்டு ஆம்னி பேருந்துகளில் அதிக கட்டணம் வசூலிப்பதை கண்காணிக்க 30 குழுக்கள் அமைத்து விதிமீறலில் ஈடுபடும் ஆம்னி பேருந்துகளின் பெர்மிட்டை சஸ்பெண்ட்…
Read More » -
தேனி நாடார் சரசுவதி உயர்நிலைப்பள்ளியில்,மாணவர்களின் சங்கமம்..
தேனியில்”ELITESOFNSHS 1978 “…ம் வருடம் பயின்ற மாணவர்களின் சங்கமம் !!!ஒருங்கிணைவோம்! உன்னதம் நோக்கி!!! தேனி மாவட்டம், தேனியில் – முன்னாள் தேனி நாடார் சரசுவதி உயர்நிலைப்பள்ளியில்,1977-1978 (SSLC…
Read More » -
நீடாமங்கலம்– கலந்தாய்வு கூட்டம், 2025ம் ஆண்டு காலண்டர்வழங்கும் நிகழ்ச்சி .
திருவாரூர் மாவட்டம் – நீடாமங்கலத்தில் இன்று (05.01.2025) கலந்தாய்வு கூட்டமும், 2025ம் ஆண்டு காலண்டர்கள் வழங்கும் நிகழ்ச்சியும் நடைபெற்றது.மனசாட்சி நட்பு கரங்கள் அறக்கட்டளையின்திருவாரூர் மாவட்ட ஒருங்கிணைப்பாளர்முகமது சித்திக்…
Read More » -
வள்ளியூர் பசுமை இயக்கத்திற்கு பாராட்டு…
நாகர்கோவில் லயன் அரிமா சங்கத்தின் மண்டல மாநாடு நாகர்கோவில் பெருமாள் மண்டபத்தில் வைத்து நடைப்பெற்றது. இக் கூட்டத்தில் வள்ளியூர் பசுமை இயக்கத்தினரின்மரம் வளர்ப்பு மற்றும் பசுமைப் பணிகளைப்…
Read More » -
நீலகிரியில்தோடர் பழங்குடிகளின் மொற் பர்த் பண்டிகை–சிறப்பு செய்தி .
“எங்கள் வாழ்வு வளம் பெற வேண்டும், நம் மக்கள் நோய் நொடி இல்லாமல் வாழ வேண்டும், எங்கள் எருமைகள் விருத்தி அடைய வேண்டும்” என இறைவனை வேண்டி…
Read More » -
மன்னார்குடி–மினி மராத்தான் போட்டி…
முன்னாள் ஒலிம்பிக் தடகள வீரர் வடுவூர் திரு ராஜசேகரன் அவர்களின் 84 வது பிறந்தநாள் விழாவினை முன்னிட்டு மினி மராத்தான் போட்டியினை மன்னார்குடி பின்லே மைதானத்தில் தொடங்கிவைத்த…
Read More » -
கரூர் ஸ்ரீ மாரியம்மன் எஜிகேசன் சாரிடபுள் டிரஸ்ட்—சிறப்பு செய்தி.
சனவரி 5 கரூர் பசுபதீஸ்வரர் கோயிலில் இந்தாண்டுக்கான மார்கழி மாத தேவராம் திருவாசகம் பயிலும் மாணவ மாணவிகளுக்கு கரூர் ஸ்ரீ மாரியம்மன் எஜிகேசன் சாரிடபுள் டிரஸ்ட், T.C.…
Read More » -
கோவை–கர்பிணி பெண்களுக்கு சத்துமாவு வழங்கும் நிகழ்ச்சி !
கோவை மாவட்டம் ஶ்ரீ சத்ய சாயி சேவா சமிதி ஶ்ரீராம் நகர் சார்பாக செட்டிபாளையம் பிரதான சாலை, ஈச்சனாரி சாலையில் உள்ள பழங்குடி இனத்தைச்சார்ந்த 50 குடும்பங்களில்…
Read More » -
பாஜக மாவட்ட தலைவர் தேர்தல் தமிழகம் முழுவதும் தொடக்கம் …
தமிழகம் முழுவதும் பாஜக மாவட்டத் தலைவர் தேர்தல் தொடங்கியுள்ளது. மாவட்டம் வாரியாக 3 பேர் பட்டியல் தயாரிக்கப்பட்டு அதில் ஒருவரை தலைவராக தேசிய தலைமை அறிவிக்கவுள்ளது.தமிழகத்தில் பாஜக…
Read More » -
காந்தி கல்லூரி மாணவர்கள் மைம் மூலம் விழிப்புணர்வு பிரச்சாரம்.சிறப்பு செய்தி
ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் விண்ணப்பள்ளியில் அமைந்துள்ள காந்தி கலை மற்றும் அறிவியல் கல்லூரி, காந்தி பாலிடெக்னிக் கல்லூரி, காந்தி நாட்டு நலப்பணி திட்டம், போதைப் பொருள் தடுப்புக்…
Read More »