Year: 2024
-
சட்டத்துக்கு எதிராக நிதி பெற்ற பாஜகவின் வங்கி கணக்கு ஏன் முடக்கப்படவில்லை?
சட்டத்துக்கு எதிராக நிதி பெற்ற பாஜகவின் வங்கிக் கணக்கு ஏன்முடக்கப்படவில்லை? என்று அகில இந்திய காங்கிரஸ் தொழில் வல்லுநர்கள் பிரிவு தலைவர் பிரவீன் சக்கரவர்த்தி கேள்வி எழுப்பி…
Read More » -
விவசாயி சின்னத்தை பறிகொடுக்கும் நா.த.க.? அடுத்து என்ன செய்யப்போகிறது நாம் தமிழர் கட்சி?
நாடாளுமன்ற தேர்தல் நெருங்கி வரும் சூழலில், நாம் தமிழர் கட்சிக்கு விவசாயி சின்னம் கிடைப்பதில் சிக்கல் எழுந்துள்ளது. ஒருங்கிணைப்பாளர் சீமான் ஏற்கனவே வேட்பாளர்களை அறிவித்து பரப்புரை செய்து…
Read More » -
தேனி–வீரபாண்டியில்கௌமாரியம்மன் கோயில் திருவிழாவை முன்னிட்டு ஏலம்
தமிழ்நாடு-தேனிமாவட்டம்வீரபாண்டியில்கௌமாரியம்மன் கோயில் திருவிழாவை முன்னிட்டு ஏலம் !!! தேனி மாவட்டம் வீரபாண்டி அருள்மிகு கௌமாரியம்மன் கோயில் சித்திரை திருவிழாவில் ராட்டினங்கள் அமைப்பதற்கான ஏலம் ₹2.55 கோடிக்கு ஏலம்…
Read More » -
புவனகிரி -அரசு பள்ளியில் மதிய உணவு சாப்பிட்ட பள்ளி மாணவ மாணவிகள் வாந்தி மயக்கம்.
மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் மாணவ மாணவிகளை. எம்எல்ஏக்கள் பார்வையிட்டுஆறுதல் .புவனகிரி பிப்ரவரி 16- கடலூர் மாவட்டம். புவனகிரி அடுத்துள்ள சாக்காங்குடி அரசு பள்ளியில் மதிய உணவு…
Read More » -
கடலூர் கிழக்கு மாவட்ட நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம்…
புவனகிரி பிப்ரவரி 16- கடலூர் கிழக்கு மாவட்ட கழக மாவட்ட, ஒன்றிய, நகர, பேரூர் கழக நிர்வாகிகள் மாவட்ட சார்பு அணி நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் சிதம்பரத்தில்…
Read More » -
அண்ணாமலை- “தேர்தல் பத்திரம் திட்டம் ரத்தால் பாஜகவுக்கு இழப்பு இல்லை”.
“பாஜக இந்தியா முழுவதும் இருக்கிற ஒரு கட்சி. ஆனால், தமிழகத்தில் மட்டுமே இருக்கக் கூடிய திமுகவுக்கு ரூ.600 கோடிக்கு தேர்தல் பத்திரங்கள் மூலம் நிதி வந்துள்ளது. பாஜகவுக்கு…
Read More » -
செந்தில் பாலாஜியின் 21-வது முறை நீதிமன்றக் காவல் பிப்.20 நீட்டிப்பு.
சட்டவிரோத பணப் பரிமாற்ற தடை சட்ட வழக்கில் கைதான முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜியின் நீதிமன்ற காவலை பிப்ரவரி 20-ம் தேதி வரை நீட்டித்து சென்னை மாவட்ட…
Read More » -
விவசாயிகள் மீதான தாக்குதல்“மோடி அரசின் கொடுங்கோன்மைச் செயல்”
“கரோனா கொடுந்தொற்று காலத்தில்கூட ஒட்டுமொத்த நாட்டுக்கும் உணவளித்த விவசாயிகளை நடுச்சாலையில் போராடவிட்டது மட்டுமின்றி அவர்கள் மீது கண்ணீர் புகைகுண்டு வீசியும், காவல்துறையை ஏவியும் சிறிதும் இரக்கமின்றித் தாக்குதல்…
Read More » -
கடலூர் நாடாளுமன்றத் தொகுதி சார்பில் உரிமைகளை மீட்க ஸ்டாலின் குரல் பொதுக்கூட்டம்
உரிமைகளை மீட்க ஸ்டாலினின் குரல் பாசிசம் வீழட்டும்! இந்தியா வெல்லட்டும்”, கடலூர் தொகுதி பாராளுமன்ற கூட்டம், கடலூர் மஞ்சக்குப்பம் மைதானத்தில் மாநகர கழக செயலாளர் கே.எஸ்.ராஜா தலைமையில்…
Read More » -
டெல்லி சட்டப்பேரவையில் இன்று நம்பிக்கை வாக்கெடுப்பு…
டெல்லி சட்டப்பேரவையில் இன்று நம்பிக்கை வாக்கெடுப்பு கொண்டுவர உள்ளதாக முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் அறிவித்துள்ளார். தனது அரசை கவிழ்க்க பாஜக திட்டமிட்டு வருவதாக கெஜ்ரிவால் குற்றம் சாட்டியிருந்தார்.ஒருமுறைபெரும்பான்மைநிரூபித்து …
Read More » -
பஞ்சுமிட்டாயில் புற்றுநோய் ஏற்படுத்தும் கெமிக்கல் ‘ரோடமைன் பி’ உறுதி
சென்னை மெரினா மற்றும் பெசன்ட் நகர் கடற்கரைகளில் கடந்த வாரம் பறிமுதல் செய்யப்பட்ட பஞ்சு மிட்டாய்களில் ‘ரோடமைன் பி’ என்ற புற்றுநோய் ஏற்படுத்தும் ரசாயனம் கலப்பது உறுதியாகியுள்ளது.…
Read More » -
ஜெயலலிதா அறக்கட்டளை சட்டம் ரத்து உட்பட 4 சட்ட மசோதா நிறைவேற்றம்.
சட்டப்பேரவையில் நேற்று முன்தினம், ஊராட்சிகள் சட்டத்தில், வீட்டுவரி என்பதற்குப் பதில்சொத்து வரி என குறிப்பிடுவதற்கான சட்டத்திருத்த முன்வடிவை அமைச்சர் ஐ.பெரியசாமி தாக்கல் செய்தார். அதேபோல், மறைந்த முன்னாள்…
Read More » -
விழிப்புணர்வு செய்தி…..
ஆன்லைன் கடன்களாளும் நண்பன் என்ற துரோகத்தாலும் தன் உறவுகள் அனைவருக்கும் தன்முடிவை சிரித்த முகத்துடன் அறிவித்துவிட்டு தன்வாழ்க்கையை முடித்துக்கொண்ட தம்பி. (கண்ணாத்தால் கோயில் தெரு.தேனி.பங்களாமேடு ஆட்டோ நிலைய…
Read More » -
தேர்தல் பத்திரங்கள் என்றால் என்ன? விவரம்…..
தேர்தல் பத்திரங்கள் என்பது இந்தியக் குடிமக்களும் நிறுவனங்களும் தாங்கள் விரும்பும் அரசியல் கட்சிகளுக்கு நன்கொடை அளிக்கும் ஒரு வழிமுறையாகும்.2017 இல் தேர்தல் பத்திரங்கள் நிதி மசோதாவை அறிமுகம் செய்த…
Read More » -
தேனி–விவசாயிகள் குறைத்தீர்க்கும் நாள் கூட்டம் மாற்றம்.
தேனி: வரும் 16ம் தேதி நடைபெற இருந்த விவசாயிகள் குறைத்தீர்க்கும் நாள் கூட்டம் நிர்வாக குறைத்தீர்க்கும் நாள் கூட்டம் நிர்வாக காரணங்களுக்காக 23ம் தேதிக்கு மாற்றம்.
Read More » -
கஞ்சா வழக்கில் 7 குற்றவாளிக்கு 12 ஆண்டுகள் கடுங்காவல்சிறை & 1,00,000/- அபராதம்.
தேனி மாவட்டம், கம்பம் வடக்கு காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் காவல் ஆய்வாளர் சிலைமணி தலைமையில் சார்பு ஆய்வாளர்கள், திவான்மைதின், வினோத்ராஜா ஆகியோர்கள் தலைமையிலான காவல்துறையினர் வாகன…
Read More » -
முல்லைப் பெரியாறுஇன்று ஆய்வு…..
முல்லைப் பெரியாறு அணையில் மத்திய நீர்வளத்துறை துணைக் கண்காணிப்பு குழுவினர் இன்று ஆய்வு…
Read More » -
அண்ணாமலை–“பயங்கரவாதத்தின் வேர், மூளை எங்கிருந்தாலும் பாஜக அழிக்கும்”
பயங்கரவாதம் எங்கு இருந்தாலும், அதை பாஜக அழிக்கும் என கோவை குண்டுவெடிப்பில் உயிரிழந்தோருக்கான புஷ்பாஞ்சலி நிகழ்ச்சியில் பாஜக மாநில தலைவர் அண்ணாமலை பேசினார்.கோவையில் கடந்த 1998-ம் ஆண்டு…
Read More » -
நடிகை கவுதமி பா.ஜ.க.வில் இருந்து விலகி அ.தி.மு.க.வில் இணைந்தார்..
மக்களுக்காக பணி செய்ய சரியான இடம் அ.தி.மு.க.தான் என்ற நம்பிக்கை தனக்கு ஏற்பட்டுள்ளதாக கவுதமி தெரிவித்துள்ளார். பா.ஜ.க.வின் வளர்ச்சிக்கு கடுமையாக உழைத்தும் தனக்கு கட்சியில் ஆதரவு இல்லை…
Read More » -
முதல் இந்து கோயிலைஐக்கிய அரபு அமீரகத்தில்பிரதமர் மோடிதிறந்து வைத்தார்.
அபுதாபியில் இந்து கோவிலை பிரதமர் மோடி திறந்து வைத்தார். இந்திய பிரதமர் மோடி கடந்த 2015ம் ஆண்டு அரசுமுறை பயணமாக ஐக்கிய அரபு அமீரகத்திற்கு முதல் முறையாக…
Read More » -
பாஜகவுக்கு தாவுகிறாரா காங்கிரஸ் விஜயதரணி….?
கன்னியாகுமரி மக்களவைத் தொகுதி பாஜகவுக்கு கணிசமான வாக்கு வாங்கி கொண்டது. தற்போது காங்கிரஸை சேர்ந்த வசந்தகுமாரின் மகன் விஜய் வசந்த் இத்தொகுதி எம்.பி.யாக உள்ளார்.வரும் மக்களவைத் தேர்தலில்…
Read More » -
மாநிலங்களவை எம்.பி. பதவிக்கு போட்டியிட சோனியா….
கடந்த 1997 டிசம்பரில் சோனியா காந்தி காங்கிரஸ் கட்சியில் இணைந்தார். அவர் கட்சியில் சேர்ந்த சில மாதங்களில் காங்கிரஸின் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டார். உடல் நலக்குறைவு காரணமாக கடந்த…
Read More » -
வெற்றிதுரைசாமியின் இறுதிச்சடங்கிற்கு பிறகு சைதை துரைசாமி செய்தியாளர்களை சந்தித்தார்.
வெற்றி துரைசாமியின் இறுதிச்சடங்கிற்கு பிறகு சைதை துரைசாமி செய்தியாளர்களைவெற்றி துரைசாமியின் இறுதிச்சடங்கிற்கு பிறகு சைதை துரைசாமி செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் பேசியதாவது; இதுதான் அவனது கடைசி…
Read More » -
சென்னை மழை வெள்ள பாதிப்புக்கு யார் காரணம்? காரசார விவாதம்..
சென்னை மழை வெள்ள பாதிப்பு தொடர்பாக சட்டப்பேரவையில் திமுக, அதிமுக இடையே காரசார விவாதம் நடைபெற்றது. தமிழக சட்டப்பேரவையில் ஆளுநர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தை முன்மொழிந்து…
Read More »