Year: 2024
-
சென்னையில் தலைமை தேர்தல் ஆணையர் ஆலோசனை…
சென்னை: இந்திய தலைமை தேர்தல் ஆணையர் ராஜீவ் குமார் சென்னையில் உள்ள மாநில தேர்தல் ஆணையத்தில் ஆலோசனையில் ஈடுபட்டுள்ளார். தமிழகத்தில் மக்களவை தேர்தல் நடத்துவது தொடர்பாக இந்திய…
Read More » -
திருவாரூர்–சுற்றுச்சூழல் விழிப்புணர்வுகட்டுரை போட்டி மாணவர்களுக்கு பரிசளிப்பு.
திருவாரூர் பிப்.23 திருவாரூர் மாவட்டம் நீடாமங்கலம் பல்நோக்கு சேவை இயக்கத்தின் சார்பில் மாவட்ட அளவில் சுற்றுச்சூழல் விழிப்புணர்வு ஏற்படுத்துவதற்காக பள்ளி மாணவர்களுக்காக கட்டுரை போட்டி ஓவிய…
Read More » -
திருவண்ணாமலை– ரூபாய் 5000 /- லஞ்சம் வாங்கிய சர்வேயர் கைது..
திருவண்ணாமலை மாவட்டம்– சேத்துப்பட்டு அடுத்த செய்யானந்தல் கிராமத்தின் சேர்ந்த சகாதேவன் கடந்த 2023ம் ஆண்டு கிரயம் பெற்ற இடத்தினை பட்டா பெயர் மாற்றம் செய்ய ரூபாய் 10…
Read More » -
சட்ட மசோதாக்கள் 14 , பேரவையில் நிறைவேற்றப்பட்டன.
சட்டப்பேரவையில் கடந்த 21-ம் தேதி 12 மசோதாக்களை அமைச்சர்கள் அறிமுகம் செய்தனர். அந்தவகையில், ஊராட்சி எல்லைக்கு உட்பட்ட பகுதிகளில் மலக்கசடு, கழிவுநீரை பாதுகாப்பாக அகற்ற ஊராட்சிகள் சட்டத்தில்…
Read More » -
மேல்மா விவசாயிகள்–குற்றவாளிகளை போல் நடத்தும் காவல் துறையினர்..
அமைச்சர் எ.வ.வேலுவின் கருத்துக்கு எதிர்ப்பு தெரிவித்தும், முதல்வரை சந்திக்க அனுமதிக்க கோரியும் செய்யாறு அடுத்த மேல்மா கூட்டுச்சாலையில் 3-வது நாளாக உண்ணாவிரதம் இருந்த 7 விவசாயிகளை வலுக்கட்டாயமாக…
Read More » -
அரசு அதிரடி–மருந்துகளின் பெயர்களை இப்படித்தான் மருத்துவர்கள்எழுத வேண்டும்..
மருத்துவர்கள், நோயாளிகளுக்கு மருந்து சீட்டுகளை (prescriptions) எழுதித் தரும் போது மருந்துகளின் பெயரை “கேப்பிட்டல் எழுத்துகள்” (CAPITAL LETTERS) எனும்”பெரிய” ஆங்கில எழுத்துகளில்தான் இனி எழுதித் தர…
Read More » -
விஜயகாந்தின் மைத்துனர் எல்.கே.சுதீஷின் மனைவியிடம் ரூ.43 கோடி மோசடி- 2 பேர் கைது
சென்னை மாதவரம் பகுதியில் விஜயகாந்தின் மைத்துனர் எல்.கே.சுதீசின் மனைவி பூர்ணஜோதிக்கு சொந்தமாக இடம் உள்ளது. இந்த இடத்தில் அடுக்குமாடி குடியிருப்புகளை கட்டி விற்பனை செய்வதற்கு தனியார் கட்டுமான…
Read More » -
தங்கம் தென்னரசு–குஜராத்தில் அன்று மோடி கேட்டதை இன்று நாங்கள் கேட்கிறோம்!”
“மத்திய அரசு தனது வரிகள் மீது செஸ் வரி மற்றும் கூடுதல் கட்டணத்தை (Cess and Surcharges) விதிக்கிறது. நியாயமாக பார்த்தால் இந்தத் தொகையையும் மாநில…
Read More » -
தேனி–ப.ரவீந்திரநாத்தின் மனிதாபிமான செயல்…
தேனிதொகுதிபாராளுமன்ற உறுப்பினர் ரவீந்திரநாத் !!! தேனி மாவட்டம் பெரியகுளத்திலிருந்து தேனி தொகுதி நாடாளுமன்ற உறுப்பினர் ப.ரவீந்திரநாத் சோழவந்தான் தொகுதியில் வளர்ச்சி திட்ட பணிகளை துவக்கி வைப்பதற்காக சென்று…
Read More » -
மாநிலங்களவைக்கு 41 MPs போட்டியின்றி தேர்வு….
மாநிலங்களவை எம்.பி.யாக சோனியாகாந்தி போட்டியின்றி தேர்வு; ராஜஸ்தானில் இருந்து மாநிலங்களவைக்கு தேர்ந்தெடுக்கப்பட்டார் சோனியாகாந்தி மாநிலங்களவை எம்.பி.யாக பாஜக தேசிய தலைவர் ஜே.பி.நட்டா போட்டியின்றி தேர்வு; குஜராத்தில் இருந்து…
Read More » -
திருவள்ளூர்–உதயநிதி ஸ்டாலின் தொகுப்பினைவழங்கும்இடம்ஆய்வு…
தமிழ்நாடு சட்டமன்ற கூட்டத்தொடரில் விளையாட்டு துறை சார்பில் ஒதுக்கப்பட்ட நிதியில் தமிழகத்தில் உள்ள ஊராட்சிகளில் கலைஞர் விளையாட்டு உபகரணங்கள் தொகுப்பினை வழங்குவதாக அறிவித்திருந்தார்கள் அதன்படி திருவள்ளூர் மாவட்டத்தில்…
Read More » -
தேனி மாவட்ட ஆட்சியர் ஷஜிவனா சிறப்பு நடை பயிற்சி….
தேனி மாவட்டம் உத்தமபாளையத்தில் இருந்து அம்மாபட்டி ஆகிய பகுதிகளில் நடப்போம் நலம் பெறுவோம் திட்டத்தின் கீழ் தேனி மாவட்ட ஆட்சியர் ஷஜிவனா நடை பயிற்சி மேற்கொண்டார். இதில்…
Read More » -
சட்டப்பேரவையில் திமுக-அதிமுக காரசார விவாதம்…?
தமிழக சட்டப்பேரவையில் பட்ஜெட்கள் மீதான விவாதம் நேற்று மாலை நடைபெற்றது. அப்போது அதிமுக உறுப்பினர் பி.தங்கமணி பேசும்போது, யார்ஆட்சியில் அதிக கடன் வாங்கப்பட்டது தொடர்பான கேள்வி எழுந்ததைத்…
Read More » -
நீடாமங்கலம்–ஶ்ரீ லெட்சுமி நாராயண பெருமாள் திருக்கோயில்–சிறப்பு செய்தி.
திருவாரூர் மாவட்டம் நீடாமங்கலம் திருமண வரம் அருளும் ஶ்ரீ லெட்சுமி நாராயண பெருமாள் திருக்கோயில் ஸர்வ ஏகாதசி முன்னிட்டு சிறப்பு பால் அபிஷேகம் நடைபெற்றது பரம்பரை அறங்காவலர்…
Read More » -
மின்னும்மன்னை நீடாமங்கலம்பேரூராட்சி—சிறப்பு செய்தி…
மின்னும்மன்னை நீடாமங்கலம்பேரூராட்சி கிரீன்நீடாஅமைப்பு மற்றும் புதியதலைமுறைதொலைக்காட்சி திருவாரூர்மாவட்டவனத்துறை, இணைந்து நடத்திய நீடாமங்கலம் பேரூராட்சியில் ரயில் நிலையம் அருகில் குறுங்காட்டில் மரக்கன்று நடுதல்.மற்றும் மீண்டும்மஞ்சப்பை விழிப்புணர்வு , மாணவர்…
Read More » -
தீர்த்தக்கிரியம்பட்டு– ஸ்ரீவெங்கடேசப் பெருமாள் ஆலய மஹா கும்பாபிஷேகம்
செங்குன்றம் அருகே தீர்த்தக்கிரியம்பட்டு ஸ்ரீவெங்கடேசப் பெருமாள் ஆலய மஹா கும்பாபிஷேகம் நடந்ததுசெங்குன்றம் அருகே தீர்த்தக்கிரியம்பட்டு ஸ்ரீவெங்கடேசப் பெருமாள் ஆலயத்தில் கொடிமரம், ஸ்ரீ பக்த ஆஞ்சநேயர், ஸ்ரீ சக்ரத்தாழ்வார்,…
Read More » -
உங்களைத் தேடி உங்கள் ஊரில் மாவட்ட ஆட்சித் தலைவர் ஷஜிவனா…,
உங்களைத்தேடிஉங்கள் ஊரில் திட்டத்தின் கீழ் தேனி மாவட்டம் உத்தமபாளையம் வட்டாட்சியர் அலுவலகத்தில் மாவட்ட ஆட்சித் தலைவர் ஷஜீவனா தலைமையில் அனைத்துத்துறைஅலுவலர்களுடன் களஆய்வுமேற்கொள்வது தொடர்பானஆலோசனைக் கூட்டம் இன்று நடைபெற்றதுதேனி…
Read More » -
குஜராத்தில் போலி அரசு அலுவலகம் நடத்தி ₹21 கோடி மோசடி…
போலி அரசு அலுவலக நிதி மோசடி விவகாரம் தொடர்பாக குஜராத் பேரவையில் கேள்வி எழுப்பி அமளியில் ஈடுபட்ட 10 காங்கிரஸ் எம்எல்ஏக்கள் அவையில் இருந்து நாள் முழுக்க…
Read More » -
பிரபல சட்ட நிபுணரும் உச்சநீதிமன்ற மூத்த வழக்கறிஞர்மறைவு…
பிரபல சட்ட நிபுணரும் உச்சநீதிமன்ற மூத்த வழக்கறிஞருமான ஃபாலி நாரிமன்(95) மறைவுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் இரங்கல் தெரிவித்துள்ளார். ஃபாலி நாரிமன் காலமானார் என்ற செய்தி கேட்டு ஆழ்ந்த…
Read More » -
அதிமுக விருப்ப மனு விநியோகம் அறிவிப்பு..
பிப்.21-ம் தேதி முதல் அதிமுக விருப்ப மனு விநியோகம்: பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு பிப்.21-ம் தேதி முதல் அதிமுக விருப்ப மனு விநியோகம் என பொதுச்செயலாளர்…
Read More » -
Others
தமிழ்நாடு அரசு பட்ஜெட் 2024 — 2025 விளக்கம்….
இலங்கைத் தமிழர் நலனுக்கு வாழ்க்கை தரத்தை உயர்த்த 1,291 வீடுகள் கட்டி முடிக்கப்பட்டுள்ளன; விரைவில் 2ம் கட்ட பணிகளும் முடிக்கப்படும்.மெட்ரோ ரயில் பணிக்கு மத்திய அரசு நிதி…
Read More » -
விமான நிலையம் – கிளாம்பாக்கம் மெட்ரோ ரயில் விரிவாக்ககோரிக்கை
தமிழக பட்ஜெட்டில், விமான நிலையம் – கிளாம்பாக்கம் மெட்ரோ ரயில் விரிவாக்கம் திட்டத்துக்கு மத்திய அரசின் மூலதனப் பங்களிப்புக்காக ஒப்புதல் கோரப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதை மெட்ரோ ரயில்…
Read More » -
மார்ச் 7ல் தமிழ்நாடு திரும்புகிறதுஜெயலலிதாவின் தங்க நகைகள்…
ஜெயலலிதா சொத்து குவிப்பு வழக்கில் குற்றவாளிகள் தண்டனை காலம் முடிந்ததை அடுத்து இந்த வழக்கில் பறிமுதல் செய்யப்பட்ட பொருட்களை ஏலம் விட வேண்டும் என பெங்களூருவை சேர்ந்த…
Read More »