Year: 2024
-
E.D.ரெய்டுக்குப் பின் பாஜகவில் இணைந்த திரிணமூல் காங்கிரஸ் எம்எல்ஏ..
திரிணமூல் காங்கிரஸ் கட்சியின் செல்வாக்கு மிக்க நபரும், அம்மாநிலத்தின் மூத்த அரசியல்வாதியுமான தபஸ் ராய், ஐந்து முறை எம்எல்ஏவாக பதவி வகித்துள்ளார். இந்நிலையில், நகராட்சி ஆட்சேர்ப்பு முறைகேடு…
Read More » -
தமிழை வழக்காடு மொழியாக்கபோராட்டம்ஒத்திவைப்பு…
உயர்நீதிமன்றத்தில் தமிழைவழக்காடு மொழியாக அறிவிக்கக் கோரி, சென்னை, எழும்பூர் ராஜரத்தினம் அரங்கம்அருகேகடந்தமாதம்28தேதிவழக்கறிஞர் பகத்சிங்தலைமையிலும்,வழக்கறிஞர்பாவேந்தன் ஒருங்கிணைப்பிலும் உண்ணாவிரத போராட்டம் தொடங்கப்பட்டது.வழக்கறிஞர்கள், சட்டக்கல்லூரி மாணவர்கள், தமிழ் ஆர்வலர்கள் என24…
Read More » -
ராகுல் காந்தி—10 முக்கிய தேர்தல் வாக்குறுதிகளை அறிவிக்கிறார்…
இளைஞர்களுக்காக 10 முக்கிய தேர்தல் வாக்குறுதிகளை ம.பி.யில் இன்று காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி அறிவிக்க உள்ளார். நாட்டின் இளைஞர்கள்மற்றும்வேலையில்லாதவர்களுக்காக 10 முக்கிய வாக்குறுதிகளை அறிவிக்கிறார். மத்தியப்பிரதேச…
Read More » -
தேனி–எதற்காக இந்த மாதிரியான வரைபடம்….?
தேனி மதுரை சாலையில் பாலம் வேலை நடந்து வருகிறது. இதனால் அந்தப் பகுதியில் போக்குவரத்து இடையூறு ஏற்படாமல் இருக்க போக்குவரத்தில் மாற்றம் செய்யப்பட்டது.. ஆனால் இவற்றை வாகன…
Read More » -
அதிமுக கூட்டணியில் இணைந்தது பார்வர்டு பிளாக் கட்சி..!
சென்னை: மக்களவை தேர்தலில் அதிமுக கூட்டணியில் அகில இந்திய பார்வர்டு பிளாக் கட்சி இணைந்துள்ளது. எடப்பாடி பழனிசாமியுடன் அகில இந்திய பார்வர்டு பிளாக் கட்சி பொதுச்செயலாளர் கதிரவன்…
Read More » -
அரக்கோணம்—நாடாளுமன்ற வேட்பாளர் அறிமுகம் மற்றும் ஆலோசனைக் கூட்டம்..
பகுஜன் சமாஜ் கட்சியின் மாநில தலைவர்,K.ஆம்ஸ்ட்ராங் BABL ஆணைக்கிணங்க ராணிப்பேட்டை மாவட்ட பொது செயலாளர் A.யுவராஜ்BABL வழிகாட்டுதலின்படி ராணிப்பேட்டை சட்டமன்றத் தொகுதி பொதுச் செயலாளர் பி.குபேந்திரன் B.Sc …
Read More » -
மம்தா–இன்று முக்கிய அறிவிப்பு..?
மேற்குவங்க முதல்வர் மம்தா பானர்ஜி இன்று காலை 10 மணிக்கு முக்கிய அறிவிப்பை வெளியிட போவதாக அறிவித்துள்ளதால் அரசியல் வட்டாரங்களில் பரபரப்பு எழுந்துள்ளது. மக்களவை தேர்தல் நெருங்கி…
Read More » -
இபிஎஸ்–போதைப் பொருள் ஒழிகின்ற வரைஅரசுக்கு எதிராகமுழக்கம்…
இராமேஸ்வரம் கடல் பகுதியில் மேலும் 108 கோடி ரூபாய் மதிப்புள்ள போதைப்பொருள் பறிமுதல் என்ற செய்தி, தமிழகத்தை இந்த திமுக அரசு சுடுகாடாக மாற்றி வருகிறதோ என்ற…
Read More » -
செல்வப்பெருந்தகை–சென்னை வரும் பிரதமர் மோடிக்கு எதிராக இன்று கருப்புக்கொடி…
சென்னை வரும் பிரதமர் மோடிக்கு எதிராக இன்று கருப்புக்கொடி காட்டப்படும் என்று காஞ்சி, செங்கல்பட்டு மாவட்ட காங்கிரஸ் செயல்வீரர்கள் கூட்டத்தில் மாநில காங். தலைவர் செல்வப்பெருந்தகை அறிவித்துள்ளார்.…
Read More » -
காங்கிரஸ்—100 வேட்பாளர்களை அறிவிக்கிறது…..
பாஜக முதற்கட்டமாக 195 வேட்பாளர்களை அறிவித்த நிலையில், காங்கிரஸ் விரைவில் 100 வேட்பாளர்களை அறிவிக்கிறது. பிரியங்கா, ராகுல் போட்டியிடும் தொகுதி குறித்து பெரும் எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.லோக்சபா தேர்தலுக்கான…
Read More » -
நடிகர் வடிவேலு – கருணாநிதி நினைவிடத்தை பார்வையிட்டார் .
கடந்த பிப்.26-ம் தேதி மறைந்த முன்னாள் முதல்வர் கருணாநிதியின் நினைவிடம் மற்றும் டிஜிட்டல் அருங்காட்சியகத்தை முதல்வர் ஸ்டாலின் திறந்து வைத்தார். இந்நிலையில், சென்னை – மெரினாவில் (காமராஜர்…
Read More » -
இன்று தமிழகம் வரும் பிரதமர் மோடிக்கு பாஜக உற்சாக வரவேற்பு….
தமிழகத்துக்கு இன்று வரும் பிரதமர் மோடி, செங்கல்பட்டு மாவட்டம் கல்பாக்கத்தில் புதிய மின் திட்டத்தை தொடங்கி வைக்கிறார். சென்னை நந்தனம் ஒய்எம்சிஏ மைதானத்தில் மாலையில் நடைபெறும் பாஜக…
Read More » -
மாயாவதிக்கு மத்திய அரசின் பரிசு……?
உத்தரபிரதேசத்தில் 4 முறை முதல்வராக இருந்தவர் பிஎஸ்பி தலைவர் மாயாவதி. இவர் தனது சகோதரர் அனந்த் குமாரின் மகனான ஆகாஷ் ஆனந்தை (28) கட்சியின் வாரிசாக அறிவித்துள்ளார்.இச்சூழலில்…
Read More » -
சிவகங்கை–மக்களவைத் தொகுதியில் குக்கர்சின்னத்துடன்அமமுக தேர்தல்பிரச்சாரம்…
சிவகங்கை மக்களவைத் தொகுதியில் குக்கர் சின்னத்துடன் கூடிய பேனர்களை சுவர்களில் ஒட்டி அமமுக தேர்தல் பிரச்சாரத்தைதொடங்கியது. .மக்களவைத் தேர்தலில் திமுக, அதிமுக, பாஜக, நாம் தமிழர் கட்சி…
Read More » -
ராகுல் காந்தி —சிறுதொழில்களை மோடி அழித்து விட்டார்..
“கடந்த 40 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு நாட்டில் வேலைவாய்ப்பின்மை நிலவுகிறது. ஜிஎஸ்டி, பணமதிப்பிழப்பு மூலமாக சிறுதொழில்களை மோடி அழித்ததால், பாகிஸ்தான், பூடான், வங்தேசத்தைவிட இந்தியாவில் வேலையில்லாமல் இருக்கும்…
Read More » -
பிரதமர் மோடி நாளை சென்னை வருகை…சிறப்புபாதுகாப்பு ஏற்பாடுகள்….
பிரதமர்மோடியின் சென்னை வருகையையொட்டி, சென்னை பெருநகர காவல்துறை சார்பில் 15,000 காவல் அதிகாரிகள் மற்றும் ஆளிநர்களுடன் 5 அடுக்கு பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. சென்னை பெருநகர…
Read More » -
பதிவுத் துறையில்ஆவண தயாரிப்பாளர் பெயர், டோக்கன் எண் அறிவிக்கும் வசதிதொடக்கம்..
வங்கியைப்போல், பதிவுத் துறையில் ஆவணம் தாக்கல் செய்பவர் பெயர், டோக்கன் எண் ஆகியவற்றை அறிவிக்கும் வசதி நேற்று முதல் தொடங்கப்பட்டுள்ளது. பதிவுத் துறையில் ஆவணம் தாக்கல் செய்பவரின்…
Read More » -
செல்வப்பெருந்தகை–திருமாவளவன் சந்திப்பு…
விசிக தலைவர் திருமாவளவனை தமிழக காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை நேற்று சந்தித்தார். சென்னை, அசோக் நகரில் உள்ள விசிக தலைமையகத்துக்கு நேற்று வருகை தந்த செல்வப்பெருந்தகையை விசிக…
Read More » -
திமுக- விசிக–இன்றுதொகுதி பங்கீடுபேச்சுவார்த்தை….
நாடாளுமன்ற தேர்தலுக்ககான தொகுதி பங்கீடு தொடர்பாக திமுக- விசிக இடையே இன்று 2-ம் கட்ட பேச்சுவார்த்தை நடைபெற உள்ளது. சென்னை அண்ணா அறிவாலயத்தில் நடைபெறும் பேச்சுவார்த்தையில் விசிக…
Read More » -
ராகுல் காந்தி – உத்தரப்பிரதேசம்–சட்டம், ஒழுங்கு சீர்கேடு குறித்து எந்த ஊடகமும்பயத்தால் வாய் திறப்பதில்லை
உத்தரப்பிரதேசத்தில் சந்தி சிரிக்கும் சட்டம், ஒழுங்கு சீர்கேடு குறித்து எந்த ஊடகமும் வாய் திறப்பதில்லை என காங்கிரஸ் எம்.பி.ராகுல் காந்தி குற்றம் சாட்டியுள்ளார். இது தொடர்பாக எக்ஸ்…
Read More » -
அரசுப் பள்ளிகளில் பணியாற்றும் ஆசிரியர்களுக்கு முழு உடல் பரிசோதனை…
தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களின் ஆணைப்படி அரசுப் பள்ளிகளில் பணியாற்றும் ஆசிரியர்களுக்கு முழு உடல் பரிசோதனைத்திட்டத்தினைஇன்று(01.03.2024)மருத்துவம்மற்றும்மக்கள்நல்வாழ்வுத் துறை அமைச்சர் மா. சுப்பிரமணியன், இந்து சமயம் மற்றும் அறநிலையத்துறை அமைச்சர்…
Read More » -
பாஜகவுக்கு பெரும் ஏமாற்றம்–மகாராஷ்ட்ராவில் I.N.D.I.A. கூட்டணிஇறுதிக்கட்டம்..
மகாராஷ்ட்ராவில் I.N.D.I.A. கூட்டணி கட்சிகளின் தொகுதிப் பங்கீடு இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. டெல்லி, உத்திரப் பிரதேசம், பஞ்சாப், அரியானா, குஜராத் உள்ளிட்ட மாநிலங்களில் I.N.D.I.A. கூட்டணி…
Read More »