Year: 2024
-
விருதுநகர்–ஒழுங்கீனமான மாணவர்கள் மீது காவல்துறை கடும் நடவடிக்கை….
விருதுநகர் மாவட்டத்தில் பேருந்து படிக்கட்டில் நிற்கக் கூடாது என்று கூறிய பேருந்து நடத்துனரை தனியார் பள்ளி மாணவர்கள் இருவர் தாக்கிய சம்பவம் நிகழ்ந்துள்ளது. பள்ளி, கல்லூரி மாணவர்கள்…
Read More » -
ஒரே நாடு, ஒரே தேர்தலுக்கு 32 கட்சி ஆதரவு…..
‘ஒரே நாடு, ஒரே தேர்தல்’ திட்டம் குறித்த 18,626 பக்க அறிக்கையை குடியரசுத் தலைவர் திரவுபதி முர்முவிடம் ராம்நாத் கோவிந்த் குழு சமர்ப்பித்துள்ளது. இந்த திட்டத்துக்கு பாஜக,…
Read More » -
ஜாபர் சாதிக்கின் சென்னை கிடங்கில் சோதனை….
போதைப் பொருள் கடத்தல் வழக்கில் ஜாபர் சாதிக்கின் சென்னை கிடங்கில் போதைப் பொருள் தடுப்பு பிரிவு போலீஸார் சோதனை நடத்தினர். அப்போது, முக்கிய ஆவணங்கள் சிக்கியதாகக் கூறப்படுகிறது.…
Read More » -
இந்து எழுச்சி முன்னணி– சாலையை சீரமைத்து தர ஆணையாளரிடம் மனு..
தேனி இந்து எழுச்சி முன்னணியின் மாவட்ட செயலாளர் இராமமூர்த்தி தலைமையில் மாவட்ட அமைப்பாளர் கோவிந்தராஜ்,மாவட்ட பொருளாளர் செந்தில்குமார்,நகர தலைவர் செல்வபாண்டியன் ஆகியோர்கள் முன்னிலையில் தேனி அல்லிநகரம் நகராட்சி ஆணையாளரிடம்…
Read More » -
அகதிகள் முகாமில் பிறந்தோருக்கு குடியுரிமை உயர் நீதிமன்றம் உத்தரவு.
அகதிகள் முகாமில் பிறந்தவர்களுக்கு குடியுரிமை கோரி விண்ணப்பித்தால், குடியுரிமை சட்டத்துக்கு உட்பட்டு, பரிசீலித்து முடிவெடுக்க வேண்டும் என மத்திய அரசுக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.சென்னை உயர் நீதிமன்றத்தில்,…
Read More » -
மார்ச் 15 ம் தேனி மாவட்டத்தில் விவசாயிகள் குறைதீர்க்கும் நாள்.
*தேனி மாவட்டத்தில் விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம்* வருகின்ற மார்ச் 15 ம் நாளை நடைபெறுகிறது.விவசாயிகள் குறை தீர்க்கும் கூட்டத்தில் கலந்து கொண்டு பயன்பெற வேண்டும் என…
Read More » -
இறுதி கட்டத்தில் பாஜக கூட்டணி தொகுதி பங்கீடு
பாஜக கூட்டணியில் தமாகா, இந்திய ஜனநாயக கட்சி, புதிய நீதி கட்சி, இந்திய மக்கள் கல்வி முன்னேற்றக் கழகம், தமிழக மக்கள் முன்னேற்ற கழகம், ஓபிஎஸ் அணி,…
Read More » -
தேனி அல்லிநகரம் நகராட்சியில் நடப்பது என்ன…?
தேனி பெரியகுளம் சாலையில், தேனி அல்லிநகரம் நகராட்சியில் சாலை ஓர வியாபாரிகள் மற்றும் உணவு பாதுகாப்பு ஆகிய பதிவுகள் பெற்று சில சமூக விரோதிகளால் கடை நடத்த…
Read More » -
ஜெய்ராம் ரமேஷ் — “வாக்குகளை வளைக்கவே சிஏஏ அமல்”.
காங்கிரஸ் மூத்த தலைவர் ஜெய்ராம் ரமேஷ் டெல்லியில் செய்தியாளர்களிடம் நேற்று கூறியதாவது: 2019 டிசம்பரில் சிஏஏ மசோதா நிறைவேற்றப்பட்டது. இந்தச் சட்டத்தை அமலுக்குக் கொண்டு வருவதற்கு பாஜக…
Read More » -
மார்ச் 15-ல் குமரி பிரதமர் மோடி வருகை…..
பிரதமர் நரேந்திர மோடி வரும் 15-ம் தேதி கன்னியாகுமரி விவேகானந்தா கல்லூரி மைதானத்தில் நடைபெறும் தேர்தல் பிரச்சாரப் பொதுக் கூட்டத்தில் பேசுகிறார்.மக்களவைத் தேர்தல் நெருங்கும் நிலையில், தமிழகத்தில்…
Read More » -
கம்பம் புதிய பேருந்து நிலையசெய்தி
இன்று கம்பம் புதிய பேருந்து நிலையத்தில் திருவண்ணாமலை மற்றும் கம்பம் முதல் கட்டப்பனை செல்லும் அரசு பேருந்தை கொடி அசைத்து கம்பம் சட்டமன்ற உறுப்பினர் ராமகிருஷ்ணன் துவக்கி…
Read More » -
சென்னை சென்ட்ரல்-மைசூரு வந்தே பாரத் ரயில் சேவை தொடக்கம்…
சென்னை சென்ட்ரல் – மைசூரு இடையே வந்தே பாரத் ரயிலை பிரதமர் மோடி காணொலி காட்சி வாயிலாக தொடங்கி வைத்தார். தென்னிந்தியாவில் வந்தே பாரத் ரயில் சேவையை…
Read More » -
ஜோதி நிர்மலாசாமி—மாநில தேர்தல் ஆணையராக நியமனம்..
வணிகவரி மற்றும் பதிவுத்துறை செயலராக இருந்த பா.ஜோதி நிர்மலாசாமி, மாநில தேர்தல்ஆணையராக நியமிக்கப்பட்டுள்ளார். சமீபத்தில் மாநில தேர்தல் ஆணையரின் பதவிக்காலத்தை பதவியேற்றதில் இருந்து 5 ஆண்டுகள் அல்லது…
Read More » -
போதை பொருள் விவகாரம்-முதல்வர்ராஜினாமா செய்யாதது ஏன்..?
தமிழகத்தில் போதைப் பொருட்கள் கடத்தல் விவகாரத்துக்கு பொறுப்பேற்று, முதல்வர் ஸ்டாலின் ராஜினாமா செய்யாதது ஏன் என்று அதிமுக பொதுச் செயலாளர் பழனிசாமி கேள்வி எழுப்பியுள்ளார். இது தொடர்பாக…
Read More » -
ரூ.65 கோடி வரி நிலுவை பிடித்த விவகாரம்–காங்கிரஸ் கட்சி மேல்முறையீடு…
ரூ.65 கோடி வரி நிலுவை பிடித்த விவகாரத்தில் வருமான வரித்துறைக்கு எதிராக டெல்லி ஐகோர்ட்டில் காங்கிரஸ் கட்சி மேல்முறையீடு செய்துள்ளது. காங்கிரஸ் கட்சியின் 2018-19ம் ஆண்டுக்கான வருமான…
Read More » -
C.M.மு.க.ஸ்டாலின் –மக்களின் உணர்ச்சிகளை சீண்டி அரசியல் ஆதாயம் அடையப் பார்க்கிறார் பிரதமர்
நாடு முழுவதும் குடியுரிமை திருத்தச்சட்டம் அமலுக்கு வந்ததாக ஒன்றிய அரசு அறிவித்துள்ளது. சி.ஏ.ஏ அமலுக்கு வந்தது தொடர்பான அறிவிக்கையை அரசிதழில் வெளியிட்டது மத்திய உள்துறை அமைச்சகம். இந்தநிலையில்,…
Read More » -
மாணவர்கள் பள்ளியிலேயே ஆதார் எண் பெறுவதற்கு புதிய பதிவுகள்…..
அனைத்து அரசு, அரசு உதவிபெறும் மற்றும் தனியார் பள்ளிகளில் பயிலும் மாணவர்கள் அப்பள்ளியிலேயே ஆதார் எண் பெறுவதற்கு புதிய பதிவுகள் மற்றும் ஆதார் எண் புதுப்பித்தல் தொடர்பான…
Read More » -
ஜோதி நிர்மலாசாமி–தமிழ்நாடு மாநில தேர்தல் ஆணையராக நியமனம்..
தமிழ்நாடு மாநில தேர்தல் ஆணையராக, வணிகவரி மற்றும் பதிவுத் துறை செயலாளர் ஜோதி நிர்மலாசாமி நியமனம் செய்யப்பட்டுள்ளார். ஆணையராக இருந்த பழனிகுமார், வயது மூப்பு காரணமாக ஓய்வு…
Read More » -
குடியுரிமை திருத்த சட்டம் (CAA) அமலுக்கு வந்ததாக ஒன்றிய அரசு அறிவிப்பு..
மக்களவை தேர்தல் நடக்க உள்ள நிலையில், குடியுரிமை திருத்த சட்டம் (CAA) அமலுக்கு வந்ததாக ஒன்றிய அரசு அறிவித்துள்ளது. 2019ம் ஆண்டு நாடாளுமன்றத்தில் இச்சட்டம் நிறைவேற்றப்பட்டது. 2014…
Read More » -
மதுரை–திருமங்கலம் பஸ் ஸ்டாண்டில் திருநங்கைகள் அட்டூழியம்..
அனைத்து பேருந்து நிலையம் மற்றும் கடை வீதிகளில் நடக்கும் அவலம்!!! மதுரை,திருமங்கலம் பஸ் ஸ்டாண்டில் திருநங்கைகள் அட்டூழியம் பயணிகளை மிரட்டி பணம் பறித்து கொண்டிருக்கிறது இவர்களை தட்டி…
Read More » -
நெல்லை அருகே மார்ச் 7ம் தேதி ரவுடி உயிரிழந்தார்.
நெல்லை வீரவநல்லூர் அருகே மார்ச் 7ம் தேதி போலீசாரால் துப்பாக்கியால் சுட்டு பிடிக்கப்பட்ட ரவுடி உயிரிழந்தார். நெல்லை வெள்ளாங்குழி பகுதியில் கடந்த 7ம் தேதியன்று அரசு பேருந்து…
Read More » -
புதிய தேர்தல் ஆணையர் தயார் 15 மார்ச் பிறகு…..?
புதிய தேர்தல் ஆணையர்களை நியமிப்பது குறித்து ஒன்றிய அரசு ஆலோசனை மேற்கொள்ளவுள்ளது. பிரதமர் மோடி தலைமையில் மார்ச் 15-ம் தேதி ஆலோசனைக் கூட்டம் நடைபெறவுள்ளது. ஏற்கனவே ஒரு…
Read More » -
அருண் கோயல் ராஜினாமா– தேர்தல் நேர்மையாக நடக்குமா என்ற அச்சம்….?
“பாஜகவும் அதன் ஆதரவு சக்திகளும் தேர்தல் முறையை சீரழித்து, முறைகேடான முறையில் ஆட்சியைக் கைப்பற்றுவதற்கு முயற்சிக்கின்றன என்பதைத்தான் தேர்தல் ஆணையத்தில் நடக்கும் இந்த நாடகக் காட்சிகள் உணர்த்துகின்றன.…
Read More » -
படித்ததில் பிடித்தது……
ஒரு 15 வயது சிறுவன் மீது வழக்கு. இந்த அமெரிக்க நீதிபதியின் தீர்ப்பைப் படித்ததும் நமக்கு அழுகை வரும்…ஒரு பதினைந்து வயது சிறுவன்…. கடையில் ரொட்டி திருடும்போது…
Read More »