Year: 2024
-
தேனி-அல்லிநகரம் நகராட்சியின் அனாதையாய் நிற்க்கும்வாகனம் அவலம்!!!
தேனி மாவட்டம் தேனியில் தேனி அல்லிநகரம் நகராட்சியின் வாகனம் கடந்த இரண்டு நாட்களாக கேட்பாரற்று, ரோட்டில் பொது மக்கள் வாகன ஓட்டிகளுக்கு இடையூறாக நின்று கொண்டு இருக்கின்றது.…
Read More » -
சிலம்பக்கழகதலைவர்கள் சந்திப்பு…..
மலேசியசிலம்பக்கழகதலைவர், டாக்டர். எம் .சுரேஷ் அவர்களை சென்னையில் உள்ள தனியார் ஓட்டலில் சந்தித்த அகில பாரத சிலம்ப கவுன்சில் தலைவர். ஆர். முருகக்கனி ஆசான். மரியாதை நிமித்தமாக…
Read More » -
விழாக்கோலத்தில் உத்தமபாளையம்…..
தென்காளஹஸ்தி என அழைக்கப்படும் தேனி மாவட்டம் உத்தமபாளையத்தில் வீற்றிருந்து அருள்பாலிக்கும் திருக்காளாத்தீஸ்வரர் உடனுறை ஞானாம்பிகை திருக்கோவில் குடமுழுக்கு விழா மார்ச் 20ம் நாள் இந்து சமய அறநிலையத்…
Read More » -
மக்களவைத் தேர்தலில் பாஜக ,உடன் பாமக கூட்டணி ….
பாஜக உடன் கூட்டணி அமைத்து மக்களவைத் தேர்தலில் போட்டியிடுவதாக முடிவு செய்யப்பட்டுள்ளதாக பாமக பொதுச் செயலாளர் வடிவேல் இராவணன் அறிவித்துள்ளார். பாமக போட்டியிடும் தொகுதிகள் குறித்த அறிவிப்பு…
Read More » -
பிரதமர் மோடி நாளை (19ம் தேதி) சேலம் வருகிறார்…..
பாஜ பொதுக்கூட்டத்தில் பங்கேற்று பேசுவதற்காக, பிரதமர் மோடி நாளை சேலம் வருகிறார். இதனை முன்னிட்டு பாதுகாப்பு பணியில் 2700 போலீசார் ஈடுபடுகின்றனர். நாடாளுமன்ற தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது.…
Read More » -
கோவையில் இன்று பிரதமர் மோடி வருகை போக்குவரத்து மாற்றம்
பிரதமர் மோடியின் வருகையை முன்னிட்டு, கோவையில் இன்று (மார்ச் 18) மதியம் 2 மணி முதல் போக்குவரத்தில் மாற்றம் செய்யப்படுகிறது.இது குறித்து, மாநகர காவல் துறை வெளியிட்ட…
Read More » -
புதுச்சேரி பாஜக வேட்பாளர் யார்?
“கட்சித் தலைமை உத்தரவிட்டால் புதுச்சேரி மக்களவை தேர்தலில் அமைச்சர் நமச்சிவாயம் போட்டியிடுவார்” என்று மாநில பாஜக தலைவர் செல்வகணபதி எம்.பி தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் சனிக்கிழமை…
Read More » -
கமல்ஹாசன்–ஒரே கட்ட தேர்தல் முறையை ஏன் அமல்படுத்தக் கூடாது….?
7 கட்டமாக மக்களவைத் தேர்தல் நடைபெறுவதை மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் கமல்ஹாசன் விமர்சித்துள்ளார்.மக்களவைத் தேர்தலுக்கான தேதிகள் சனிக்கிழமை அறிவிக்கப்பட்டன. மொத்தம் 7 கட்டங்களாக ஏப்ரல்…
Read More » -
திருவண்ணாமலை–பாராளுமன்றத் தேர்தல் தொடர்பான கலந்தாய்வு கூட்டம்.
இன்று (16.03.2024) திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில், மாவட்ட ஆட்சித்தலைவர் .தெ.பாஸ்கர பாண்டியன், இ.ஆ.ப.,மற்றும் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மரு.கி.கார்த்திகேயன், இ.கா.ப., தலைமையில் பாராளுமன்றத் தேர்தல் தொடர்பான…
Read More » -
அரசால் தடைசெய்யப்பட்ட குட்கா பொருட்களை கடத்தி வந்த 4 எதிரிகள் கைது
அரசால் தடைசெய்யப்பட்ட குட்கா பொருட்களை கடத்தி வந்த 4 எதிரிகள் கைது மற்றும் சுமார் 3.6 லட்சம் புகையிலை பொருட்கள் 21 லட்சம் மதிப்புள்ள 3 கார்கள்…
Read More » -
இந்திய தேர்தல் ஆணையத்தின் சிறப்பு செய்தி…..
ஏப்ரல் 19-ம் தேதி தொடங்கி ஜூன் 1 வரை ஏழு கட்டங்களாக மக்களவைத் தேர்தல் நடைபெறுகிறது. நாடு முழுவதும் மக்களவைத் தேர்தலில் பதிவாகும் வாக்குகள் ஜூன் 4…
Read More » -
பிரதமர் மோடி–இண்டியா கூட்டணி கண்டிப்பாக துடைத்தெறியப்படும்….
கன்னியாகுமரியில் நேற்று நடைபெற்ற பாஜக தேர்தல் பிரச்சாரப் பொதுக்கூட்டத்தில் கலந்து கொள்வதற்காக திருவனந்தபுரத்தில் இருந்து ஹெலிகாப்டர் மூலம் பிரதமர் மோடி கன்னியாகுமரிக்கு வந்தார். அங்கிருந்து கார் மூலம்…
Read More » -
தேர்தல் ஆணையம் நாடாளுமன்ற தேர்தல் தேதி இன்று மாலை அறிவிப்பு..
இன்று தலைமை தேர்தல் கமிஷனர் ராஜீவ் குமாருடன், புதிதாக பதவி ஏற்ற 2 கமிஷனர்களும் இணைந்து தேர்தல் தேதியை அறிவிக்கிறார்கள்.தற்போதைய 17-வது நாடாளுமன்றத்தின் பதவி காலம் வருகிற…
Read More » -
மீனவர்களை விடுவிக்க கோரி ஒன்றிய அமைச்சருக்கு முதலமைச்சர் கடிதம்…
இலங்கை கடற்படை சிறைபிடித்துச் சென்ற மீனவர்களை விடுவிக்க நடவடிக்கை கோரி ஒன்றிய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கருக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார். மீனவர்களை கைது செய்யும் சம்பவங்கள்…
Read More » -
அடையாறு நதியை சீரமைக்கும் திட்டத்துக்கு நிர்வாக அனுமதி…
ரூ.4,778.26 கோடி மதிப்பில் அடையாறு நதியை சீரமைக்கும் திட்டத்துக்கு நிர்வாக அனுமதி வழங்கி முதல்வர் மு.க.ஸ்டாலின் உத்தரவு பிறப்பித்துள்ளார். அரசு மற்றும் தனியார் பங்களிப்பில் இந்த திட்டம்…
Read More » -
அரசு பயண முன்பதிவு காலம் 30 நாட்களில் இருந்து 60 நாட்களாக அதிகரிப்பு..
தமிழ்நாடு அரசு போக்குவரத்துக்கழகப் பேருந்துகளில் பயண முன்பதிவு காலம் 30 நாட்களில் இருந்து 60 நாட்களாக அதிகரிக்கப்பட்டுள்ளது. தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழக பேருந்துகளில் 30 நாட்களுக்கு…
Read More » -
கடலூர் மாவட்டம் புவனகிரி வட்டம் தீத்தம்பாளையம்–சிறப்பு செய்தி…
கடலூர் மாவட்டம் புவனகிரி வட்டம் கடலூரில் இருந்து சிதம்பரத்திற்கு தேசிய நெடுஞ்சாலை போடப்பட்டு வருகிறது இப்பகுதியில் தீத்தம்பாளையம் என்னும் கிராமத்தில் சுமார் 500 குடும்பங்கள் வாழ்கின்றன அவர்கள்…
Read More » -
நகராட்சிகளை மாநகராட்சிகளாக தரம் உயர்த்தி முதல்வர் மு.க.ஸ்டாலின் உத்தரவு
புதுக்கோட்டை, திருவண்ணாமலை, நாமக்கல் மற்றும் காரைக்குடி நகராட்சிகளை மாநகராட்சிகளாக தரம் உயர்த்தி முதல்வர் மு.க.ஸ்டாலின் உத்தரவு பிறப்பித்துள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டிருக்கும் அறிக்கையில், “தமிழகம் நாட்டிலேயே அதிக…
Read More » -
செல்வப்பெருந்தகை–பிரதமர் மோடி கன்னியாகுமரி வருகையை கண்டித்து நாளை ஆர்ப்பாட்டம்..
பிரதமர் மோடி கன்னியாகுமரி பாஜக பொதுக்கூட்டத்திற்கு வரும் போது கருப்புக்கொடி காட்டி எதிர்ப்பு தெரிவித்து ஆர்ப்பாட்டம் நடைபெறும் என செல்வப்பெருந்தகை அறிவித்துள்ளார். சிஏஏவுக்கு எதிராகவும் தமிழ்நாட்டுக்கு உரிய…
Read More » -
மக்கள் மருந்தகங்களின் எண்ணிக்கை உயர்த்த பிரதமர் மோடி நடவடிக்கை…
வளர்ச்சியடைந்த இந்தியா சபத யாத்திரைப் பயனாளிகளுடன் பிரதமர் மோடி காணொலி காட்சி மூலம் கலந்துரையாடினார். அப்போது, மகளிர் தலைமையிலான வளர்ச்சியை உறுதி செய்யும் நோக்கில், பிரதமரின் மகளிர் வேளாண் ட்ரோன்…
Read More »