Year: 2024
-
மோடி–நாளை 3-வது முறையாக பிரதமராக பதவியேற்கிறார்…
தேசிய ஜனநாயக கூட்டணியின் (என்டிஏ) நாடாளுமன்ற குழு தலைவராக பிரதமர் மோடி ஏகமனதாக தேர்வுசெய்யப்பட்டார். இதையடுத்து, மத்தியில் ஆட்சி அமைக்க உரிமை கோரியஅவருக்கு குடியரசுத் தலைவர் அழைப்பு…
Read More » -
பாஜக என்டிஏ கூட்டம் ஹைலைட்ஸ்…
பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணியின் கூட்டம் டெல்லியில் உள்ள பழைய நாடாளுமன்ற கட்டடத்தின் மைய அரங்கில் இன்று நடந்தது. இதில் தேசிய ஜனநாயகக் கூட்டணியின் நாடாளுமன்றக்…
Read More » -
இந்தியாவில் இதுவரை கவிழ்ந்த கூட்டணி ஆட்சிகள், ராஜினாமா செய்த பிரதமர்கள் தெரியுமா?
1977-ம் ஆண்டு முதல் 1998-ம் ஆண்டு வரை 5 கூட்டணி ஆட்சிகள் மத்தியில் அமைக்கப்பட்டு 5 ஆண்டுகளை முழுமை செய்யாமல் கவிழ்ந்த வரலாறு இந்திய சரித்திரத்தில்இடம்பெற்றிருக்கின்றன.லோக்சபா தேர்தலில்…
Read More » -
திருவள்ளூர் பாராளுமன்ற தொகுதி காங்கிரஸ் வேட்பாளர்க்கு வாழ்த்து….
திருவள்ளூர் பாராளுமன்ற தொகுதி காங்கிரஸ் வேட்பாளர். சசிகாந்த் செந்தில்5,72,155 வாக்குகள் பெற்று அமோக வெற்றி பெற்றார்.இதனை அடுத்து சென்னை வடகிழக்கு மாவட்ட தி.மு.க செயலாளர். மாதவரம் தொகுதி…
Read More » -
காங்கிரஸ் தேர்தல் முடிவு குறித்து ஆலோசிக்க நாளை செயற்குழு கூடுகிறது..
தேர்தல் முடிவு குறித்து ஆலோசிக்கும் வகையில் காங்கிரஸ் செயற்குழு கூட்டம் டெல்லியில் நாளை நடைபெறுகிறது.கடந்த 2019 மக்களவை தேர்தலில் காங்கிரஸுக்கு 52 எம்.பி.க்கள் மட்டுமே இருந்தனர். இந்நிலையில்,…
Read More » -
பாஜகவுக்கு — காத்திருக்கும் சவால்கள்…
மக்களவைத் தேர்தலில் பாஜகவுக்கு அறுதிப் பெரும்பான்மை கிடைக்கவில்லை. எனவே கூட்டணி கட்சிகளின் ஆதரவுடன் மத்தியில் பாஜக ஆட்சி அமைக்க உள்ளது. இந்த சூழலில் பாஜகவின் பிரதான கூட்டணி…
Read More » -
விருதுநகரில் மறு வாக்கு எண்ணிக்கை நடத்தாவிட்டால்…..
“விருதுநகர் வாக்கு எண்ணிக்கை முறைகேடு தொடர்பாக தேர்தல் ஆணையம் நடவடிக்கை எடுக்காவிட்டால் நீதிமன்றத்தை நாடுவோம்” என்று தலைமை தேர்தல் அதிகாரியிடம் புகார் அளித்த பின் தேமுதிக வழக்கறிஞர்…
Read More » -
சுற்றுச்சூழல் தினத்தை முன்னிட்டு நீடாமங்கலம்வீதிகளில் மரக்கன்றுகள் நடும் விழா..
நீடாமங்கலம் 6 ஜூன் உலக சுற்றுச்சூழல் தினத்தை முன்னிட்டு நீடாமங்கலம் பல்நோக்கு சேவை இயக்கத்தின் சார்பில் பசுமை வீதிகள் திட்டத்தின் மூலம் மரக்கன்றுகளை நட்டு வருகின்றனர். இதன்…
Read More » -
தெலுங்கு தேசம் கட்சி 6 அமைச்சரவை இடங்களை பாஜகவிடம் கேட்கிறது..
6 அமைச்சரவை இடங்களுக்கான கோரிக்கையை, பாஜக தலைமைக்கு அனுப்பியுள்ளதாக தெலுங்கு தேசம் கட்சி அதிகாரப்பூர்வ தகவல் தெரிவித்துள்ளது. நீர்வளம், சாலைப் போக்குவரத்து, விமானப் போக்குவரத்து, நிதித்துறை, சுகாதாரம்…
Read More » -
நாடாளுமன்ற கட்டட வளாகத்தில் சிலைகள் அகற்றம்.
பழைய நாடாளுமன்ற கட்டட வளாகத்தில் உள்ள காந்தி, அம்பேத்கர், சத்ரபதி சிவாஜி சிலைகள் அகற்றப்பட்டதற்கு காங்கிரஸ்பொதுச்செயலாளர்ஜெய்ராம்ரமேஷ்கண்டனம்தெரிவித்துள்ளார். நாடாளுமன்றத்தில் எதிர்க்கட்சி அந்தஸ்தைப் பெறுவதற்கு அவையின் மொத்த இடங்களில் குறைந்தபட்சம்…
Read More » -
சுனிதா வில்லியம்ஸ்–3வது முறையாக விண்வெளி சென்றார்..
இந்திய வம்சாவளியைச் சேர்ந்த விண்வெளி வீராங்கனை சுனிதா வில்லியம்ஸ் 3வது முறையாக சர்வதேச விண்வெளி மையத்திற்கு பயணம் மேற்கொண்டுள்ளார். 3 முறை ஒத்திவைக்கப்பட்ட நிலையில், புளோரிடாவில் உள்ள…
Read More » -
கார்த்திக்கின் தாய் மாமன் மீது இளம்பெண் போலீசில் புகார்…
பாரிமுனை காளிகாம்பாள் கோயில் அர்ச்சகர் கார்த்திக்கின் தாய் மாமன் மீது இளம்பெண் போலீசில் புகார் தெரிவித்துள்ளார். கோயிலுக்கு வந்த இளம்பெண்ணை ஏமாற்றி மோசடி செய்த வழக்கில்…
Read More » -
சந்திரபாபு நாயுடு மோடிக்காக பதவியேற்பை தள்ளி வைப்பு…
சந்திரபாபு நாயுடுவின் பதவியேற்பு விழா ஜூன் 12ம் தேதிக்கு மாற்றப்பட்டுள்ளது. பிரதமர் மோடிக்காக தனது பதவியேற்பு விழாவை சந்திரபாபு நாயுடு ஜூன் 12ம் தேதிக்கு தள்ளிவைத்தார். சந்திரபாபு…
Read More » -
பிரதமராகமோடி — 8ம் தேதி பதவியேற்கிறார் ..
மக்களவை தேர்தல் முடிவுகள் அறிவிக்கப்பட்டதைத் தொடர்ந்து, ஒன்றியத்தில் கூட்டணி ஆட்சி அமைக்க பாஜ தயாராகி உள்ளது. இதற்காக கூட்டணி கட்சிகளின் ஆதரவை பெற்றுள்ளது. நாளை மறுதினம் 3வது…
Read More » -
தேனி-இந்தியன் ரெட் கிராஸ் சொசைட்டி-உலக சுற்றுச்சூழல் தினம்..சிறப்பு செய்தி.
தேனி மாவட்ட இந்தியன் ரெட் கிராஸ் சொசைட்டி, தமிழ்நாடு மாசு கட்டுப்பாட்டு வாரியம் மற்றும் வீரபாண்டி பேரூராட்சி இணைந்து இன்று 05.06.2024 உலக சுற்றுச்சூழல் தினத்தை…
Read More » -
அகில பாரத சிலம்பம் கவுன்சில் – சிறப்பு செய்தி.
அகில பாரத சிலம்பம் கவுன்சில் தலைவர், கலை முதுமணி. ஆர். முருகக்கனி ஆசான்அவரது இல்லத்திற்கு இன்று வருகை தந்த தமிழ்நாடு சிலம்பம் பேரவை பொதுச் செயலாளர்.நாஞ்சில் மு.சுரேஷ்…
Read More » -
அயனாவரத்தில் குழாய் இணைப்பு பணி……
கழிவுநீர் பிரதான குழாய் இணைக்கும் பணியின்போது கழிவுநீர் வெளியேறும் நிலை ஏற்பட்டால் சம்பந்தப்பட்ட அதிகாரிகளை தொடர்பு கொண்டுநிலைமையைசரிசெய்துகொள்ளலாம்.இதுகுறித்து சென்னைக் குடிநீர் வாரியம் நேற்று வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:…
Read More » -
கூட்டணி கட்சிகளின் நிபந்தனைகளால் மோடி அதிர்ச்சி….
கூட்டணி கட்சிகளின் அடுக்கடுக்கான நிபந்தனைகளால் மோடி உள்ளிட்ட பாஜக தலைவர்கள் அதிர்ச்சி. பாஜகவுக்கு தனிப்பெரும்பான்மை இல்லாததால் நிதிஷ் மற்றும் சந்திரபாபு நாயுடு ஆதரவு அளித்தால் மட்டுமே ஆட்சி…
Read More » -
சுப்பிரமணியன் சுவாமி–மோடிபதவி விலக வேண்டும்..
நாடாளுமன்ற தேர்தலில் பெரும்பான்மை பெறாததால் மோடி பதவி விலக வேண்டும் என சுப்பிரமணியன் சுவாமி தெரிவித்துள்ளார். மத்தியில் பாஜக தலைமையில் அமையவுள்ள புதிய ஆட்சி கூட்டணி ஆட்சியாக…
Read More » -
காங்கிரஸ் வாக்கு வங்கிதேசிய அளவில்உயர்வு…..
2019 தேர்தல் உடன் ஒப்பிடுகையில் 2024 மக்களவைத் தேர்தலில், தேசிய அளவில் காங்கிரஸ் கட்சியின் வாக்கு சதவீதம் உயர்ந்துள்ளது. 2019-ல் 19.49% என்ற அளவில் இருந்த காங்கிரஸின்…
Read More » -
சிதம்பரத்தில் திருமாவளவன் வெற்றி…..
திமுக கூட்டணி சார்பில் சிதம்பரம் (தனி) மக்களவைத் தொகுதியில் போட்டியிட்ட விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன், தன்னை எதிர்த்து போட்டியிட்ட அதிமுக வேட்பாளரைவிட 1,03,554 லட்சம்…
Read More » -
மோடி 3-வது முறையாக பிரதமர் ஆகிறார்….
மக்களவை தேர்தலில் பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி அறுதி பெரும்பான்மை பெற்றுள்ளது. 3-வது முறையாக மோடி பிரதமராக பதவியேற்க உள்ளார். நாடு முழுவதும் மக்களவை பொது…
Read More » -
கடலூர்–நிதி நிறுவனத்தின் நெருக்கடியால் மனம்உடைந்து மரணம்…
கடலூர் மாவட்டம் பரங்கிப்பேட்டை வாத்தியப்பள்ளி தெருவை சேர்ந்த கார்த்திகேயன்,38 வயது….மோகன் அப்பா பள்ளி தெரு சேர்ந்தவர் இவர் நிதி நிறுவனத்தின் நெருக்கடியால் மனம் உடைந்து எலி மருந்தை…
Read More » -
திருவள்ளூரில் காங்., வேட்பாளர் சசிகாந்த் செந்தில் வெற்றி….
திருவள்ளூர் (தனி) மக்களவைத் தொகுதி வாக்கு எண்ணிக்கையில் காங்கிரஸ் வேட்பாளர் சசிகாந்த் செந்தில் தொடர்ந்து முன்னிலை வகித்து வருகிறார். அவர், 20-வது சுற்றின்படி, பாஜக வேட்பாளரைவிட 4,20,574…
Read More »