Year: 2024
-
திருப்பத்தூர்–பல மணி நேர போராட்டத்திற்குப் பின்சிறுத்தைபிடிபட்டது..
திருப்பத்தூர்அருகே பள்ளி வளாகத்தில் உலா வந்த சிறுத்தை பல மணி நேர போராட்டத்திற்குப்பின் பிடிபட்டது. திருப்பத்தூர் ஆட்சியர் அலுவலகத்தை ஒட்டியுள்ள தனியார் பள்ளி வளாகத்தில் வெள்ளிக்கிழமை…
Read More » -
கிருஷ்ணசாமி–மாஞ்சோலை தோட்ட தொழிலாளர்களைஅரசு பாதுகாக்கஉதவ வேண்டும்
கோவையில் நேற்று செய்தியாளர்களிடம் அவர் கூறியது: “திருநெல்வேலி மாவட்டம் அம்பாசமுத்திரம் அருகே உள்ள களக்காடு, முண்டந்துறை வனப்பகுதியில் மாஞ்சோலை தேயிலை தோட்டங்கள் ஆங்கிலேயர்கள் காலத்தில் உருவாக்கப்பட்டது. பின்…
Read More » -
வி.கார்த்திகேய பாண்டியன் மீண்டும் ஐஏஏஸ் பணி வாய்ப்பு….
ஒடிசா சட்டசபை தேர்தல் தோல்வியால், அரசியலிலிருந்து நிரந்தரமாக விலகிய தமிழரான விகே பாண்டியன் என்ற வி.கார்த்திகேய பாண்டியன் மீண்டும் ஐஏஏஸ் பணியில் சேர அதிக வாய்ப்பு உள்ளதாக…
Read More » -
கேசரப்பள்ளி என்ற பகுதியில் சிறப்பு பிரம்மாண்ட பதவி ஏற்பு விழா…
ஆந்திர அரசில் பவன் கல்யாணுக்கு துணை முதல்வர் பொறுப்பு வழங்கப்பட்டுள்ளது. அதேபோல பாஜகவிற்கும் ஒரு இடத்தை சந்திரபாபு நாயுடு ஒதுக்கியுள்ளார். ஆந்திராவில் ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் கட்சியின் ஆட்சி…
Read More » -
எல்.முருகன் – தமிழ்நாட்டுக்கும், மத்திய அரசுக்கும் இணைப்பு பாலமாக செயல்படுவேன் .
மத்திய தகவல் ஒலிபரப்புத்துறை இணை மந்திரியாக எல்.முருகன் கடந்த 9-ம் தேதி பதவியேற்றுக் கொண்டார்.இந்நிலையில், டெல்லியில் இருந்து எல்.முருகன் இன்று சென்னைதிரும்பினார். தி.நகரில் உள்ள கமலாலயத்துக்கு வந்த…
Read More » -
தமிழிசை : அண்ணாமலை– அமித் ஷா கண்டிப்பால் சமரசம்…
சென்னை சாலிகிராமத்தில் உள்ள இல்லத்திற்கு சென்று தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலை தமிழிசையை சந்தித்தார்.கடந்த சில நாட்களாக தமிழிசைக்கும் அண்ணாமலைக்கும் இடையே மோதல் இருந்துவந்த நிலையில் திடீர்…
Read More » -
நீடாமங்கலம் -சுற்றுச்சூழல் மேம்பாடுவிழிப்புணர்வு.பள்ளிகளில் தொடக்கம்.
சுற்றுச்சூழல் மாணவர் அமைப்பு பள்ளிகளில் தொடக்கம் நீடாமங்கலம் 15 ஜூன்நீடாமங்கலம் பல்நோக்கு சேவை இயக்கத்தின் சார்பில் சுற்றுச்சூழல் மேம்பாடு குறித்து மாவட்ட அளவில் உள்ள பள்ளிகளில்…
Read More » -
தேனி- கம்பம் உலக குருதி கொடையாளர் தினசிறப்பு செய்தி..
உலக குருதி கொடையாளர் தினத்தை முன்னிட்டு இன்று (14.06.2024) தேனி மாவட்டம்கம்பம்அரசுமருத்துவமனையில் ரெட் கிராஸ் தன்னார்வலர்கள் இரத்ததானம் வழங்கினர்.நிகழ்விற்கு தலைமை மருத்துவர் பொன்னரசன் தலைமை தாங்கினார்.மருத்துவர் பிரதீப்,…
Read More » -
பலத்த பாதுகாப்புடன் திருப்பதியில் சந்திரபாபு நாயுடு சாமி தரிசனம்..
ஆந்திரா முதல்வராக 4-வது முறையாக பதவியேற்ற தெலுங்குதேசம் கட்சித் தலைவர் சந்திரபாபு நாயுடு திருப்பதியில் இன்று தமது குடும்பத்தினருடன் பலத்த பாதுகாப்புடன் சாமி தரிசனம் செய்தார். ஆந்திரா…
Read More » -
விக்கிரவாண்டி– வேட்பு மனுத் தாக்கல் இன்று தொடக்கம்..
விக்கிரவாண்டி சட்டசபை தொகுதி இடைத்தேர்தலுக்கான வேட்பு மனுத் தாக்கல் தொடங்குகிறது. இந்த இடைத்தேர்தலுக்கு திமுக மட்டும் வேட்பாளரை அறிவித்த நிலையில் அதிமுக, பாஜக வேட்பாளர்கள் குறித்த எதிர்பார்ப்பு…
Read More » -
நீதிபதிகள் வேதனை — கொலை வழக்கில்இன்ஸ்பெக்டர் மனு…
கொலை வழக்கில் கைதான பெண் இன்ஸ்பெக்டரின் ஜாமீன் மனுவை விசாரித்த ஐகோர்ட் கிளை, மக்களை காக்க வேண்டிய போலீசை கைது செய்யும் நிலை ஏற்பட்டிருப்பது வேதனையளிப்பதாக கூறியுள்ளது.…
Read More » -
ஜம்மு காஷ்மீரில் தொடர்ந்து 4 நாட்களாக தீவிரவாத தாக்குதல்..
ஜம்மு காஷ்மீரில் கடந்த 4 நாட்களாக நடைபெற்ற 4 தீவிரவாத தாக்குதலையடுத்து, பாதுகாப்பு நிலவரம் குறித்து ஆய்வு செய்த பிரதமர் மோடி, தீவிரவாத தடுப்பு நடவடிக்கையில் பாதுகாப்பு…
Read More » -
அண்ணாமலைக்கு டெல்லியில் டோஸ்..,ஆந்திரவில் தமிழிசையை கண்டித்த அமித்ஷா..,
தமிழக பாஜவில் உட்கட்சி பூசல் உச்ச கட்டத்தை எட்டியுள்ள நிலையில், டெல்லியில் பாஜ மூத்த தலைவர்கள் அண்ணாமலையை எச்சரித்து அனுப்பினர். தற்போது ஆந்திர முதல்வர் பதவி ஏற்பு…
Read More » -
கர்நாடக முன்னாள் முதலமைச்சர் எடியூரப்பா விரைவில் கைது….
17 வயது சிறுமிக்கு பாலியல் தொந்தரவு குடுத்த வழக்கில் கர்நாடக முன்னாள் முதலமைச்சர் எடியூரப்பாவுக்கு ஜாமினில் வெளிவர முடியாத பிடிவாரண்ட் பிறப்பித்து பெங்களூரு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.…
Read More » -
நிர்மலா சீதாராமன்–தேர்தலை சந்திக்காமல் அமைச்சராகி இருக்கிறார்..!
அமைச்சர் நிர்மலா சீதாராமனுக்கு நிதித்துறை மட்டுமின்றி அதனுடன் கூடுதலாக இன்னொரு துறையும் வழங்கப்பட்டு உள்ளது. ராஜ்ய சபா எம்பி நிர்மலா சீதாராமன் இந்த முறையும் தேர்தலை சந்திக்காமல்…
Read More » -
பெமா காண்டு–மூன்றாவது முறையாக மீண்டும் பதவியேற்கஉள்ளார்.
அருணாச்சல பிரதேசத்தில் மொத்தமுள்ள 60 சட்டசபை தொகுதிகளுக்கும், 2 லோக்சபா தொகுதிகளுக்கும் கடந்த ஏப்ரல் 19ல் தேர்தல் நடபெற்றது. முன்னதாக, முதல்வர் பெமா காண்டு உள்பட பாஜகவை…
Read More » -
உலக குழந்தை தொழிலாளர் முறை எதிர்ப்பு தின-செய்தி.
இன்றுஉலககுழந்தைதொழிலாளர் முறை எதிர்ப்பு தினத்தைமுன்னிட்டுதேனிபழைய பேருந்து நிலையத்தில் இன்று 12.06.2024, கையெழுத்து பிரச்சாரத்தை மாவட்ட முதன்மை நீதிபதி மற்றும் மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் துவக்கி வைத்துஉறுதிமொழிஎடுத்தநிகழ்ச்சி………ஆல் இந்தியா…
Read More » -
BJP – RSS —- பின்னணி அரசியல் என்ன ..?
பா.ஜ.க-வுக்கும், அதன் குருபீடமான ஆர்.எஸ்.எஸ் அமைப்புக்கும் இடையே சமீபகாலமாக முட்டலும், மோதலும் எழுந்திருக்கிறது. குறிப்பாக, 2024 மக்களவைத் தேர்தலையொட்டி இந்த மோதல் அதிகரித்திருப்பதைப் பார்க்க முடிகிறது.மோடிஆட்சியதிகாரத்தில் இருப்பதால்…
Read More » -
திமுக முப்பெரும் விழா கோவையில்ஏற்பாடுகள்தீவிரம்…..
.சமீபத்தில் நடந்த மக்களவைத் தேர்தலில், தமிழகம், புதுச்சேரி உட்பட 40 தொகுதிகளிலும் திமுக கூட்டணி வெற்றி பெற்றது. இதையொட்டி, இந்த வெற்றியை கொண்டாடும் வகையில், திமுக சார்பில்…
Read More » -
தேனி பெரியகுளம்- சந்தை மாரியம்மன் கோவில் திருவிழா.
தேனிமாவட்டம்தேனி பெரியகுளம் சாலையில் அமைந்துள்ள சந்தை மாரியம்மன் கோவில் திருவிழா!!! தேனி மாவட்டம் தேனி பெரியகுளம் சாலையில் அமைந்துள்ள அல்லிநகரம் கிராமக் கமிட்டிக்கு பாத்தியப்பட்ட அருள்மிகு ஶ்ரீ…
Read More » -
மாதவரத்தில் கலைஞர் நூற்றாண்டு நிறைவு விழா..
16 வது வட்டம் சடையங்குப்பம் பகுதியில் உள்ள சென்னை மாநகராட்சி நடுநிலைப்பள்ளி மாணவ மாணவிகளுக்கு நோட்டுப் புத்தகம், பென்சில், பேனா, ஜாமென்ட்ரி பாக்ஸ் ஆகியவை வட்டத் துணைச்…
Read More » -
நாடாளுமன்றம் ஜூன் 24-ல்கூடுகிறது…
வரும் 24-ம் தேதி 18-வது நாடாளுமன்றத்தின் முதல் கூட்டத்தொடர்தொடங்கும்என்றுஎதிர்பார்க்கப்படுகிறது. கடந்த ஏப்ரல் 19-ம் தேதி முதல்ஜூன் 1-ம் தேதி வரை 7 கட்டங்களாக மக்களவைத் தேர்தல் நடைபெற்றது.…
Read More » -
ஒடிசா முதல்வராக மோகன் சரண் மாஜி இன்று பதவியேற்பு..?
யார் இவர்? காலியான பட்நாயக்கின் 24 ஆண்டு ஆட்சி புவனேஸ்வர்: ஒடிசாவில் கடந்த 24 ஆண்டுகளாக பிஜு ஜனதாதளம் கட்சியின் ஆட்சி நடந்து வந்தது. முதல்வராக நவீன்…
Read More » -
ராகுல் காந்தி — மோடி 3.0 அமைச்சரவையில் 20 வாரிசுகளுக்கு இடம்…?
பிரதமர் மோடி தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி அரசின் அமைச்சரவையில் 20 வாரிசுகளுக்கு இடம் அளிக்கப்பட்டுள்ளதாக காங்கிரஸ் எம்.பி.ராகுல்காந்திவிமர்சித்துள்ளார் இது தொடர்பாக அவர் தனது எக்ஸ் பக்கத்தில்,…
Read More »