Year: 2024
-
உயர் நீதிமன்றம்-மாஞ்சோலைதோட்ட தொழிலாளர்களை வெளியேற்ற இடைக்கால தடை..
நெல்லைமாவட்டம்மாஞ்சோலையைச் சேர்ந்த அமுதா, உயர் நீதிமன்ற கிளையில் தாக்கல் செய்த மனு: “நாங்கள் இரு தலைமுறைகளாக மாஞ்சோலை எஸ்டேட் பகுதியில் வசித்து வருகிறோம். மாஞ்சோலை தேயிலை தோட்டப்…
Read More » -
கள்ளக்குறிச்சியில் நடந்தது என்ன ?
கள்ளக்குறிச்சி மாவட்டம் கருணாபுரம் பகுதியில் கள்ளச்சாராயம் குடித்த 5 பேர் உயிரிழந்த நிலையில் மேலும் 3 பேர் பலியாகினர். தொடர்ந்து தற்போது பலி உயர்ந்து வரும் நிலையில்…
Read More » -
தமிழக சட்டப்பேரவை நாளை கூடுகிறது…
சட்டப்பேரவையில் வழக்கமாக, பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்ட பிறகு, துறை வாரியாக மானிய கோரிக்கை மீது விவாதம் நடத்தப்பட்டு, சம்பந்தப்பட்ட துறைகளின் திட்டங்களுக்கு,பேரவைஒப்புதலுடன்நிதிவிடுவிக்கப்படும். சட்டப்பேரவையின் இந்த ஆண்டுக்கான முதல்…
Read More » -
ஜப்பான் — சதை உண்ணும் அரக்கன் உயிர் கொல்லி பாக்டீரியா…செய்தி.
கொரோனா வைரஸால் ஏற்பட்ட பாதிப்பில் இருந்து மீளவே உலக நாடுகள் தவித்து வரும் நிலையில், தற்போது அதை விட கொடூரமான பாக்டீரியா ஒன்று ஜப்பானில் பரவி வருவது…
Read More » -
ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் பதவி விலக வேண்டும்.
மேற்கு வங்கத்தின் டார்ஜிலி மாவட்டத்தில் உள்ள நியூ ஜல்பைகுரி ரயில் நிலையம் அருகே நேற்று இரண்டு ரயில்கள் மோதிக்கொண்ட விபத்தில் 10 பேர் உயிரிழந்தனர். பலர் படுகாயமடைந்தனர்.…
Read More » -
மதுரை-பெங்களூரு இடையே வந்தே பாரத் ரெயில்–மிக விரைவில்..
நாடு முழுவதும் வந்தே பாரத் ரெயில்கள் பல முக்கிய நகரங்களை இணைக்கும் வகையில் இயக்கப்பட்டு வருகின்றன மதுரை-பெங்களூரு இடையே வந்தே பாரத் ரெயிலை இயக்க வேண்டும் என…
Read More » -
‘சரக்கு ரயில் இயக்கத்தில் விதிமீறல்’–விபத்து ஏற்பட்டது எப்படி?
மேற்குவங்கமாநிலம்நியூல்பைகுரி மாவட்டத்தில் திங்கள்கிழமை காலை 9 மணியளவில் கஞ்சன்ஜங்கா எக்ஸ்பிரஸ் ரயில் மீது சரக்கு ரயில் மோதியது. இந்த ரயில் அசாமின் சில்சாரில் இருந்து மேற்கு வங்கத்தின்…
Read More » -
பிரியங்கா–வயநாட்டில் போட்டியிடுவதாக அறிவிப்பு…
வயநாடு தொகுதி எம்.பி. பதவியை ராஜினாமா செய்துவிட்டு ரேபரேலி தொகுதியை தக்கவைத்துக் கொள்ள ராகுல் காந்தி முடிவு செய்துள்ளார். வயநாடு தொகுதியில் பிரியங்கா காந்தி போட்டியிடுவார் என…
Read More » -
லோக்சபா சபாநாயகர் பதவி — பாஜக கூட்டணிக்கா..? ‛இந்தியா’ கூட்டணிக்கா..?
லோக்சபா சபாநாயகரை பதவிக்கு பாஜக கூட்டணியில் பாஜக, சந்திரபாபு நாயுடுவின் தெலுங்கு தேசம் மற்றும் நிதிஷ் குமாரின் ஐக்கிய ஜனதாதளம் இடையே போட்டி உள்ளது. இதற்கிடையே தான்…
Read More » -
கொல்கத்தா–விபத்து எப்படி நடந்தது..? யாருடைய தவறு…?
மேற்கு வங்கத்தில் இருந்து கொல்கத்தாவிற்கு சென்றுகொண்டிருந்த கஞ்சன்ஜங்கா எக்ஸ்பிரஸ் ரயில் சரக்கு ரயில் மோதி விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் 15 பேர் பலியாகியுள்ளனர். இந்த விபத்து எப்படி…
Read More » -
மாலத்தீவுக்கு முதல் ஆளாக பக்ரீத் வாழ்த்து சொன்ன மோடி.. அசந்து போன முகமது முய்சு.
ஆசிய பிராந்தியத்தில் அண்ணன் – தம்பியை போல ஒற்றுமையாக இருந்த இந்தியா – மாலத்தீவு, தற்போது எதிரெதிர் துருவங்களாக மாறி இருக்கிறது. சீனாவின் தொடர் சூழ்ச்சியின் காரணமாக…
Read More » -
பெங்களூரு பர்பிள் லைன் மெட்ரோ,ரயில்பயணிகளுக்கு சூப்பர் வசதி..
கர்நாடகா மாநிலம் பெங்களூருவில் நம்ம மெட்ரோ என்ற பெயரில் பொதுமக்களுக்கு மெட்ரோ ரயில் வசதி செய்து தரப்பட்டுள்ளது. தற்போது வரை இரண்டு வழித்தடங்கள் பயன்பாட்டில் உள்ளன. இதனை…
Read More » -
இனிய பக்ரீத் நல்வாழ்த்துக்கள்..
அனைத்து இஸ்லாமிய உறவுகளுக்கு இனிய பக்ரீத் நல்வாழ்த்துக்கள்..
Read More » -
கேள்விக்குறியாகும் பாஜ ஆட்சி 5 ஆண்டு ஆட்சி….?
பாஜ ஆட்சி 5 ஆண்டுகள் நீடிக்குமா என்பது கேள்விக்குறிதான் என்று திருமாவளவன் எம்பி கூறினார். மாமல்லபுரம் இசிஆர் சாலையில் உள்ள ஒரு தனியார் நட்சத்திர ரிசார்ட்டில் நடந்த…
Read More » -
இவிஎம் குறித்தகருத்து–ஆதரிக்கும் இண்டியா கூட்டணி – எதிர்க்கும் பாஜக
மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் எனப்படும் இவிஎம் இயந்திரங்கள் குறித்து டெஸ்லா சி.இ.ஓ. எலான் மஸ்க் வெளியிட்ட எக்ஸ் பதிவு இந்தியாவில் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது. மக்களவை தேர்தலுக்கு முன்னதாகவே…
Read More » -
உள்துறை அமைச்சர் அமித் ஷாஆலோசனை..
ஜம்மு-காஷ்மீரில் தொடர்ந்து நடந்து வரும் தீவிரவாத தாக்குதல்களை கட்டுப்படுத்துவது குறித்து மாநில துணைநிலை ஆளுநர், ராணுவ தலைமை தளபதி மற்றும் உயர்அதிகாரிகளுடன் மத்திய உள்துறைஅமைச்சர் அமித் ஷா…
Read More » -
ஜம்மு காஷ்மீர் முன்னாள் முதல்-மந்திரி மெகபூபா முப்தி விமர்சனம்..
எடியூரப்பாவை கைது செய்ய தடை விதிக்கப்பட்டிருப்பதன் மூலம், தேர்ந்தெடுக்கப்பட்ட முறையில் நீதி வழங்கப்படுகிறது என்பது தெளிவாகியுள்ளதுஎன ஜம்மு காஷ்மீர் முன்னாள் முதல்-மந்திரி மெகபூபா முப்தி விமர்சித்துள்ளார். இது…
Read More » -
திருவாரூர்-நீடாமங்கலம்-ஶ்ரீ லெட்சுமி நாராயண பெருமாள் திருக்கோயில்-செய்தி.
15 / 6 / 24 சனிக்கிழமை முன்னிட்டு கோவில் ஆச்சாரியார் திருக்கோவிலூர் எம் பெருமானார் ஜீயர் அவர்கள் வழிகாட்டுதல் படி திருவாரூர் மாவட்டம் நீடாமங்கலம் திருமண…
Read More » -
ஆ.ராசா–நீலகிரி தொகுதியில் தேர்தலில் வெற்றி பெறச்செய்த மக்களுக்கு நன்றி..
நாடாளுமன்ற மக்களவை தேர்தலில் நீலகிரி தொகுதியில் தி.மு.க. சார்பில் போட்டியிட்ட ஆ.ராசா, வெற்றி பெற்று 3-வது முறை எம்.பி.யாக தேர்வாகியுள்ளார். இந்நிலையில் தேர்தலில் வெற்றி பெறச் செய்த…
Read More » -
அல்லிநகரம்-அருள்மிகு சுயம்பு வீரப்ப அய்யனார் சுவாமி திருக்கோயில் செய்தி..
தமிழ்நாடு – தேனி மாவட்டம், தேனி – அல்லிநகரம் கிராமம், அருள்மிகு சுயம்பு வீரப்ப அய்யனார் சுவாமி திருக்கோயில், நந்தி மண்டபம், த்வஜஸ்தம்ப (கொடிமரம்) மஹா சம்ப்ரோக்ஷண…
Read More » -
தேனி – அல்லிநகரம் நகராட்சியின் மெத்தனப்போக்கு..?
தமிழ்நாடு – தேனி மாவட்டம், தேனி – அல்லிநகரம் நகராட்சியின் மெத்தனப்போக்கு !!! தேனி – அல்லிநகரம் நகராட்சியின் 7 – வது வார்டு… அண்ணா நகர்…
Read More » -
விக்கிரவாண்டி இடைத்தேர்தல் அதிமுக புறக்கணிப்பு…
விக்கிரவாண்டி சட்டப்பேரவை தொகுதி இடைத்தேர்தலை அதிமுக புறக்கணிப்பதாக அக்கட்சியின் பொதுச்செயலாளர் பழனிசாமி நேற்று அறிவித்தார்.விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டி சட்டப்பேரவை தொகுதியில் கடந்த 2021-ம் ஆண்டு நடைபெற்ற தேர்தலில்…
Read More » -
பரந்தூர் போராட்ட குழு எச்சரிக்கை
பரந்தூர் விமான நிலையத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து சுமார் 2 ஆண்டுகளாக போராடி வரும் ஏகனாபுரம் கிராம மக்கள் தங்களுக்கான வாழ்விடம் கேட்டு ஆந்திர மாநிலத்தை அணுக முடிவு…
Read More » -
ஆரணி வட்டாட்சியர் ரூ.10 ஆயிரம் லஞ்சம் பெற்ற புகாரில் கைது..
ரூ.10 ஆயிரம் லஞ்சம் பெற்ற புகாரில், வட்டாட்சியர் மஞ்சுளா மற்றும் இரவு காவலர் பாபு கைது செய்யப்பட்டனர். சொத்து மதிப்பு சான்றிதழ் வழங்க வட்டாட்சியர் மஞ்சுளா லஞ்சம்…
Read More »