Year: 2024
-
பீகாரில் அடுத்தடுத்து 4 பாலங்கள் இடிந்து விழுந்தது…
பீகார் மாநிலம் கிஷான்கஞ்ச் மாவட்டத்தில் உள்ள 2 கிராமங்களை இணைக்கும் வகையில் பஹதுர்கஞ்ச் பகுதியில் மதியா ஆற்றின் மீது பாலம் ஒன்று கட்டப்பட்டு இருந்தது.கடந்த 2011-ம் ஆண்டு…
Read More » -
ஐசிஎஃப் நிகழ்த்திய பிரம்மாண்ட சாதனை..!
சென்னை பெரம்பூரில் உள்ள ரயில் பெட்டி தொழிற்சாலையில் இதுவரை 75 ஆயிரத்துக்கும் மேற்பட்ட ரயில் பெட்டிகள் தயாரிக்கப்பட்டுசாதனைபடைக்கப்பட்டுள்ளது.1955ஆம் ஆண்டு காந்தி பிறந்தநாளான அக்டோபர் 2ஆம் தேதி ஐசிஎஃப்…
Read More » -
ஊக்கத்தொகை அறிவிப்பு ஏமாற்றம்;அரசுக்கு விவசாயிகள் கோரிக்கை..
தமிழக அரசு அறிவித்துள்ள நெல்லுக்கான ஊக்கத்தொகை ஏமாற்றமளிப்பதாகவும், ஒடிசா, சத்தீஸ்கர்போல குவிண்டாலுக்கு ரூ.3,100வழங்க வேண்டுமெனவும் விவசாயிகள் வலியுறுத்தி உள்ளனர்.மத்திய அரசு காரீப் 2024-25-ம்பருவத்துக்கு குறைந்தபட்ச ஆதார விலையாக…
Read More » -
GMR என்ற பெயரில் பல ஆயிரம் கோடி மோசடி….?
GMR என்ற பெயரில் பல ஆயிரம் கோடி மோசடி!!! இந்த நிறுவனத்தில் ஆயிர கணக்காக மக்கள் பாதிக்கப்பட்டு உள்ளனர்…இது ஒரு ஆன்லைன் நிறுவனம்…. இதற்கு வரி கட்ட…
Read More » -
முதல்வர்மு.க.ஸ்டாலின் — குறு, சிறு நிறுவனங்களுக்கு உதவி உறுதி..
உலக அளவில் குறு, சிறு, நடுத்தர தொழில் நிறுவனங்கள் தினம் நேற்று கடைபிடிக்கப்பட்டது. இதையொட்டி முதல்வர் ஸ்டாலின் வெளியிட்ட சமூக வலைதள பதிவில் கூறியுள்ளதாவது:ஜூன் 27 –…
Read More » -
நாடாளுமன்றத்தில் குடியரசுத் தலைவர் உரை….
18-வது மக்களவை கூட்டத்தொடர் கடந்த 24-ம் தேதி தொடங்கியது. புதிய உறுப்பினர்களுக்கு தற்காலிக மக்களவை தலைவர் பர்த்ருஹரி மஹதாப் பதவிப் பிரமாணம் செய்து வைத்தார். நேற்று மக்களவையின்…
Read More » -
தேனிமாவட்டஇந்தியன்சொசைட்டிமாபெரும் விழிப்புணர்வு பேரணி….
தேனிமாவட்டஇந்தியன்சொசைட்டி, பள்ளிக்கல்வித்துறை மற்றும் மதுவிலக்கு ஆயத் தீர்வை துறைகள் இணைந்து இன்று (26.06.2024) மாலை 03.00 மணியளவில் சர்வதேச போதை பொருள் எதிர்ப்பு தினத்தை முன்னிட்டு…
Read More » -
அதிமுக உண்ணாவிரதம்–பிரேமலதாஅதிரடி என்ட்ரி..!
கள்ளக்குறிச்சி கள்ள சாராயம் மரணங்கள் தொடர்பாக திமுக அரசை கண்டித்து சென்னை ராஜரத்தினம் மைதானத்தில் அதிமுகவினர் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். அக்கட்சியின் போதுச்செயலாளர் உட்பட அனைத்து…
Read More » -
இபிஎஸ் தலைமையில் அதிமுகவினர் உண்ணாவிரதப் போராட்டம்..
கள்ளக்குறிச்சி கள்ளச் சாராய மரணங்கள் குறித்து உரிய நடவடிக்கைஎடுக்கதவறியதிமுகஅரசைகண்டித்தும்,இந்த விவகாரத்தில் சிபிஐ விசாரணை நடத்த கோரியும் எடப்பாடி பழனிசாமி தலைமையில் அதிமுக எம்எல்ஏ-க்கள் ஒருநாள் அடையாள உண்ணாவிரத…
Read More » -
“விரைவான நீதி கிடைப்பதே சரியான நீதி பரிபாலனம்” நீதிபதி கருத்து..
வழக்குகளில் துரித விசாரணை மூலம் விரைவான நீதி கிடைப்பதே சரியான நீதி பரிபாலனமாக இருக்கும் என சென்னை உயர் நீதிமன்ற முன்னாள் நீதிபதி எஸ்.நாகமுத்துதெரிவித்தார்.இந்திய தண்டனைச் சட்டம்…
Read More » -
சட்டப்பேரவையில் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்த பாஜக, பாமக வலியுறுத்தல்.
மக்கள் தொகை கணக்கெடுப்புடன் சாதி வாரி கணக்கெடுப்பையும் சேர்த்து நடத்த மத்திய அரசை வலியுறுத்தி சட்டப்பேரவையில் நேற்று தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.இத்தீர்மானத்தின் மீது பேரவையில் உறுப்பினர்கள் பங்கேற்று விவாதித்தனர்.…
Read More » -
விடுதலை சிறுத்தை கட்சி–இரா.ஜெய வேலு திருவுருவப்படத்திற்குமரியாதை.
ராணிப்பேட்டை மாவட்டம் விடுதலை சிறுத்தை கட்சியின் அம்மூர்பேரூராட்சிநகர செயலாளர் இரா ஜெய வேலு. அவர்களின் தந்தையின் திருவுருவப்படத்திற்கு ராணிப்பேட்டை நகர செயலாளர் கி ராஜசேகர் மற்றும் நகர…
Read More » -
சட்டசபையின் இன்றைய கூட்டம்…27 / 6 / 24
சட்டசபையின் இன்றைய கூட்டம் காலை 9.30 மணிக்கு கேள்வி நேரத்துடன் தொடங்குகிறது. கேள்வி நேரம் முடிந்ததும் இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத் துறை, சிறப்பு திட்ட…
Read More » -
சபாநாயகர் தேர்தலில் ஓம் பிர்லா வெற்றி…துணை சபாநாயகர் பதவி யாருக்கு.?
இந்திய நாடாளுமன்ற வரலாற்றில் 48 ஆண்டுகளுக்கு பிறகு சபாநாயகர் பதவிக்கு தேர்தல் நடைபெற்றது. இதில் ஆளும் பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி வேட்பாளர் ஓம் பிர்லா…
Read More » -
ராணிப்பேட்டை–போதை பொருள் ஒழிப்பு குறித்த உறுதிமொழி ஏற்கப்பட்டது..
ராணிப்பேட்டை மாவட்டம் வாலாஜாபேட்டை அரசினர் ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் போதை குறித்த விழிப்புணர்வை அரசு பள்ளி மாணவர்களிடையே காவல் ஆய்வாளர் சாலமன்ராஜா மற்றும் உதவி ஆய்வாளர் மகாராஜா…
Read More » -
வேலூர்–போதைப்பொருள் எதிர்ப்பு தின பேரணி..
சர்வதேச போதைப்பொருள் எதிர்ப்பு தின விழிப்புணர்வு பேரணியை வேலூரில் கலெக்டர் சுப்புலட்சுமி இன்று தொடங்கி வைத்தார். தமிழ்நாடு மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத்துறை சார்பில் சர்வதேச போதைப்பொருள் எதிர்ப்பு…
Read More » -
ஜெகன் கட்சியை கலைத்துவிட்டு காங்கிரஸில் இணைகிறாரா.?
அண்மையில் நடைபெற்ற ஆந்திர சட்டப்பேரவைத் தேர்தலில்175 தொகுதிகளில் தனித்து போட்டியிட்ட ஒய்.எஸ்.ஆர் காங்கிரஸ் கட்சி,11 இடங்களில் மட்டுமே வெற்றிபெற்றது. மக்களவைத்தேர்தலில் இக்கட்சி 25 தொகுதிகளில் போட்டியிட்டு 4…
Read More » -
நீடாமங்கலம்–BLBC BLACK LEVEL BANKERS COMMITTEE கூட்டம்நடைபெற்றது..
திருவாரூர் மாவட்டம் நீடாமங்கலம் BDO அலுவலகத்தில் BLBC BLACK LEVEL BANKERS COMMITTEE கூட்டம் திரு செந்தில் LDM மற்றும் அன்பழகன் தாட்கோ மாவட்ட மேலாளர் தலைமையில்…
Read More » -
தருமபுரிபர்னிச்சர் கடையில்நள்ளிரவில்பயங்கர தீவிபத்து…
தருமபுரியில் நள்ளிரவில் பர்னிச்சர் கடையில் ஏற்பட்ட பயங்கர தீவிபத்து. தற்போதுவரை தீ கட்டுக்கடங்காமல் எரிந்து வருகிறது. தருமபுரி, பலாக்கோடு, தென்னாகரம், அரூர் உள்ளிட்ட பகுதிகளில் இருந்து வந்துள்ள…
Read More » -
இந்திராகாந்தி-எமர்ஜென்சி காலத்தில் இரக்கமற்ற கொடுமைகளை கட்டவிழ்த்துவிட்டார்
மத்திய உள்துறை மந்திரி அமித்ஷா தனது ‘எக்ஸ்’ தளத்தில் வெளியிட்டுள்ள பதிவில் கூறியிருப்பதாவது;-ஒரு குறிப்பிட்ட குடும்பத்தை ஆட்சியில் வைத்திருக்க வேண்டும் என்பதற்காக நமது அரசியலமைப்பு சட்டத்தை காங்கிரஸ்…
Read More » -
தமிழக எம்.பி.க்களின் பதவியேற்புக்குப் பிந்தைய முழக்கங்கள்….
திருவள்ளூர் தொகுதி காங்கிரஸ் எம்.பி சசிகாந்த் செந்தில், “மக்களவை உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்ட சசிகாந்த் செந்தில் எனும் நான், சட்டபூர்வமாக நிறுவப்பட்டுள்ள இந்திய அரசியலமைப்பின் மீது உண்மையான நம்பிக்கையும்…
Read More » -
ராகுல்-துணை சபாநாயகர் பதவி வழங்கினால் மட்டுமே அரசுக்கு ஆதரவு..
18-வது மக்களவையின் முதல் கூட்டத்தொடர் தொடங்கியுள்ள நிலையில், சபாநாயகர் பதவிக்கு யார் நிறுத்தப்படுவார்கள் என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. கடந்த முறை தனிப்பெரும்பான்மையுடன் பாஜகஆட்சியமைத்தால் தனிப்பட்ட முறையில் பாஜக…
Read More » -
எதிர்க்கட்சியினர் அரசியல் சாசனத்துடன் வந்தனர்..
தேர்தலுக்குப் பிறகு 18-வது மக்களவையின் முதல் கூட்டத்தொடர் நேற்று தொடங்கியது. புதிய உறுப்பினர்களுக்கு தற்காலிக மக்களவை தலைவர் பதவிப்பிரமாணம் செய்து வைத்தார்.பாஜக சார்பில் பிரதமர் நரேந்திர மோடி,…
Read More » -
நாடாளுமன்ற கூட்டத் தொடர் தொடங்கியது..,அவையில் பரபரப்பு..
நாடாளுமன்ற கூட்டத் தொடரின் முதல் நாளான நேற்று பிரதமர் மோடி, மூத்த அமைச்சர்கள் உட்பட 280 புதிய எம்பிக்கள் 18வது மக்களவை உறுப்பினர்களாக பதவியேற்றுக் கொண்டனர். பிரதமர்…
Read More »