Year: 2024
-
டெங்கு காய்ச்சல் பரவல் கர்நாடகத்தில் அதிகரிப்பு…..
கர்நாடகத்தில் டெங்கு காய்ச்சல் பரவல் அதிகரித்து வருகிறது. இதனை தடுக்க சுகாதார துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுத்துள்ளனர். எனினும் டெங்கு காய்ச்சல் பாதிப்பு அதிகரித்த வண்ணம் உள்ளது.…
Read More » -
தேனி–ஊராட்சி மன்ற தலைவரின் கணவர் அட்டகாசம்..?
தமிழக அரசே! மாவட்ட நிர்வாகமே! உடனடியாக கடுமையான நடவடிக்கை எடு!!! ஊராட்சி மன்ற தலைவரின் கணவர் அட்டகாசம்…??? தேனி மாவட்டம் பெரியகுளம் தாலுகா பொம்மிநாயக்கன்பட்டி ஊராட்சியில் ஊக்குனராக…
Read More » -
கொலை வழக்கு போடுங்க – கடுகடுத்த உயர்நீதிமன்றம்..
தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக 2018ல் நடந்த போராட்டத்தில் போலீசார் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் 16 பேர் வரை பலியாகினர். தமிழ்நாட்டை உலுக்கிய இந்த கொடூர சம்பவம்…
Read More » -
அண்ணாமலை – ராகுல் காந்தி மன்னிப்பு கேட்டே ஆகணும்.
மக்களவையில் குடியரசுத் தலைவர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானம்மீதானவிவாதம்நடைபெற்றது. அதில் கலந்துகொண்டு பேசிய எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி, சத்தியத்தின் பக்கமே நிற்க வேண்டும் என்று இந்து…
Read More » -
‘ நீட்’ தேர்வை ரத்து செய்யக்கோரி நாடு முழுவதும் ‘ பந்த் ’….
நாடு முழுவதும் வரும் 4ம்தேதி நீட் தேர்வை ரத்துசெய்யக்கோரி, கல்வி நிறுவனங்களில் பந்த் நடத்துவதற்கு அகில இந்திய மாணவர் அமைப்பு ஆதரவளிப்பதாக அந்த அமைப்பின் பொதுச்செயலாளர் கூறினார்.…
Read More » -
4 லட்சம் போலி மாணவர்கல்வித்துறையில் சேர்க்கை–சிபிஐ வழக்கு பதிவு.
அரியானா கல்வித்துறையில் 4 லட்சம் போலி மாணவர் சேர்க்கை விவகாரத்தில் 5 ஆண்டுக்கு பின் சிபிஐ வழக்குபதிவு செய்துள்ளது. 4 லட்சம் போலி மாணவர் சேர்க்கை மூலம்…
Read More » -
முதல்வர் சித்தராமையா “கர்நாடகாவில் ஃபிலிம் சிட்டி” உறுதி..
“கர்நாடகாவில் ஃபிலிம் சிட்டி அமைக்க வேண்டும் என்ற மறைந்த நடிகர் ராஜ்குமாரின் கனவை இந்த அரசு நனவாக்கும். அரசு சார்பில் நடத்தப்படும் விருது விழாக்கள் சரியான நேரத்தில்…
Read More » -
ஶ்ரீ சத்ய சாய் சேவா நிறுவனங்கள் கோவை மாவட்ட இளைஞர் அணி-சிறப்பு செய்தி.
ஶ்ரீ சத்ய சாய் சேவா நிறுவனங்கள் கோவை மாவட்ட இளைஞர் அணி சார்பில் நேற்று ஞாயிற்றுக்கிழமை, கோவை மாவட்டம் ஆனைகட்டி வனப்பகுதிக்குள் 10 கிலோமீட்டர் தொலைவில் அமைந்துள்ள…
Read More » -
ஈரோடு நாயுடு திருமண தகவல் மையத்தில் சந்திப்பு கூட்டம்..
ஈரோடுமாமன்னர்திருமலை நாயக்கர் பண்பாட்டுக் கழகத்தின் சார்பாக ஈரோடு நாயுடு திருமண தகவல் மையத்தில் மாதாந்திர சந்திப்பு கூட்டம் வெகு சிறப்பாக நடந்து வருகிறது.அந்த வகையில் இந்த மாதம்…
Read More » -
காங்கிரஸ், சிவசேனாவுடன் இணைந்து போட்டி: சரத்பவார்
மகாராஷ்டிர மாநிலத்தில் தேசியவாத காங்கிரஸ் கட்சி (என்சிபி – சரத் பவார்), சிவசேனா (உத்தவ்),காங்கிரஸ் ஆகிய கட்சிகள் இணைந்து மகா விகாஸ் அகாடி கூட்டணியை அமைத்தன. அதன்பின்…
Read More » -
சட்டப் போராட்டக்குழு – அரசு மருத்துவர்களுக்கு ஊதிய உயர்வு வழங்ககோரிக்கை.
அரசு மருத்துவமனைகளில் நோயாளிகளின் எண்ணிக்கைக்கு ஏற்ப மருத்துவர் பணியிடங்களை உருவாக்க வேண்டும் என்று அரசுமருத்துவர்களுக்கான சட்டப்போராட்டக்குழு தலைவர் மருத்துவர் எஸ்.பெருமாள் பிள்ளைதெரிவித்துள்ளார்.இதுதொடர்பாக நேற்று அவர் வெளியிட்ட செய்திக்குறிப்பு:…
Read More » -
அமைச்சர் சாமிநாதன் பத்திரிகையாளர்களுக்கு சூப்பர் தகவல்…!
பருவ இதழ்கள் அல்லது கால முறை இதழ்களில் பணிபுரியும் பத்திரிகையாளர்களுக்கு இலவச பஸ் பாஸ் வழங்குவது தொடர்பாக அமைச்சர் மு.பெ.சாமிநாதன் முக்கிய தகவலை வெளியிட்டுள்ளார். மேலும் நிறைந்த…
Read More » -
சிபிஐ ; போலி பாஸ்போர்ட் வழங்கிய விவகாரம்-32 அதிகாரிகள், முகவர்கள் மீது 12 வழக்கு.
மும்பையில் போலி பாஸ்போர்ட் விவகாரம் தொடர்பாக 33 இடங்களில் சிபிஐ அதிரடி சோதனை நடத்திய நிலையில், 32 அதிகாரிகள், முகவர்கள் மீது 12 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளது.…
Read More » -
ச.கண்ணப்பன் பள்ளிக் கல்வி இயக்குநராகநியமிக்கப்பட்டுள்ளார்..
தமிழக பள்ளிக்கல்வித் துறை இயக்குநர் க.அறிவொளி இன்றுடன் (ஜூன் 30) பணி ஒய்வு பெறுகிறார். 1994-ம் ஆண்டு மாவட்டக் கல்வி அலுவலராக தனது பணியை தொடங்கியவர், இணை…
Read More » -
தமிழக சட்டப்பேரவை தேதி குறிப்பிடாமல் ஒத்திவைப்பு…
சட்டப்பேரவை மீண்டும் கூடும் தேதிகுறிப்பிடப்படாமல் ஒத்திவைக்கப்படுவதாக பேரவைத் தலைவர் அப்பாவு அறிவித்தார்.தமிழக சட்டப்பேரவையில் துறைதோறும் மானிய கோரிக்கை விவாதம் நடத்த ஜூன் 20-ம் தேதி பேரவைக்கூட்டம் தொடங்கும்…
Read More » -
டாஸ்மார்க் கோரிக்கை…..?
தமிழ்நாடு டாஸ்மாக் பணியாளர்கள் சங்க பொதுச்செயலாளர் தனசேகரன் வெளியிட்ட அறிக்கை: கள்ளக்குறிச்சி நிகழ்வின் காரணமாக டாஸ்மாக் நிர்வாகம் கடை ஊழியர்களிடம் யாருக்கும் மொத்தமாக சரக்குகள் கொடுக்கக் கூடாது…
Read More » -
கே.என்.நேரு– தி.நகர் குடிநீர் பிரச்னைக்கு விரைவில் தீர்வு..
. பேரவையில் கேள்வி நேரத்தின்போது தி.நகர் சட்டமன்ற தொகுதி உறுப்பினர் ஜெ.கருணாநிதி (திமுக)பேசுகையில்,‘‘தி.நகர்பேருந்துநிலையம்அருகேஉள்ளமுத்துரங்கன்சாலையில்மேல்நிலைநீர்த்தேக்கதொட்டிஅமைக்கப்படுமா,? இந்ததொகுதியில் உள்ள 7 வார்டுகளில் குடிநீரில் கழிவுநீர் கலக்கும் பிரச்னை இருப்பதால் புதிய…
Read More » -
போலி ஆவணங்கள் மூலம் கிரையம் பத்திரப் பதிவு ரத்து…!
போலி ஆவணங்கள் மூலம் கிரையம் செய்யப்பட்ட பத்திரப் பதிவுகளை உடனடியாக ரத்து செய்து சொத்தை உரியவர்களிடம் ஒப்படைக்க தமிழக அரசு கொண்டுவந்த சட்டத்திற்கு இந்திய குடிரசுத் தலைவர்…
Read More » -
ரயில்வே அமைச்சரிடம் தமிழக எம்பிக்கள் நேரில் வலியுறுத்தல்….
ரயில்வே துறையின் லோகோ பைலட்டுகளின் குறைகளை சுட்டிக் காட்ட இன்று (சனிக்கிழமை) ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவை, தமிழக எம்பிக்கள் சந்தித்தனர். இதில், மதுரையின் சு.வெங்கடேசன், திண்டுக்கல்லின்…
Read More » -
தமிழிசைஅமித்ஷாவை சந்தித்தது ஏன் ?
மக்களவைத் தேர்தலில் பாஜக வெற்றி பெற்று, தொடர்ந்து மூன்றாவது முறையாக ஆட்சியமைத்துள்ளது. கடந்த முறை தனிப்பெரும்பான்மை பெற்ற நிலையில், இந்த முறைகூட்டணியின்பலத்தில்பாஜகஆட்சியமைத்திருக்கிறது. இதற்கான காரணத்தைக் கண்டறிந்து, கட்சியின்…
Read More » -
மத்திய அரசு நீட் விலக்கு மசோதாவுக்குஉடனே ஒப்புதல் தர பேரவையில் தீர்மானம்.
நீட் தேர்வை தேசிய அளவில் முற்றிலுமாக அகற்ற வேண்டும், நீட்விலக்கு கோரிய தமிழக அரசின் மசோதாவுக்கு மத்திய அரசு உடனடியாக ஒப்புதல் அளிக்க வேண்டும் என்பதை வலியுறுத்தி…
Read More » -
திருவாரூர்–அகில இந்திய விவசாய தொழிலாளர்கள் சங்கம்ஆர்ப்பாட்டம்..
திருவாரூர்மாவட்டத்தில்100நாள் வேலை திட்டத்தை உடனடியாக துவங்கு … சட்ட கூலி 319 ஐ குறைக்காமல் வழங்கிடு … உள்ளிட்ட கோரிக்கைகளை முன்வைத்து 80 இடங்களில் அகில இந்திய…
Read More » -
அமலாக்கத்துறை–தமிழக குவாரிகளில் மணல் அள்ளியதில் 4,730 கோடி ரூபாய் ஊழல்..
தமிழக குவாரிகளில் மணல் அள்ளியதில், மூன்றே ஆண்டுகளில் 4,730 கோடி ரூபாய் ஊழல் நடந்துள்ளதாக டி.ஜி.பி.,யிடம் மத்திய அரசின் அமலாக்கத்துறை அறிக்கைசமர்ப்பித்துள்ளது தமிழக அரசு பொதுப்பணி துறையில்…
Read More » -
ஜியோ – கட்டணம் உயர்வு செல்போன் பயனாளிகள் அதிர்ச்சி…?
நாடு முழுவதும் செல்போன் கட்டணத்தை 12-25% வரை உயர்த்தி ஜியோ அதிர்ச்சி அறிவிப்பை வெளியிட்டுள்ளது.அதன்படி, ₹155ஆக இருந்த மாதாந்திர கட்டணத்தை ₹189ஆகவும்,28 நாள்களுக்கு ₹299 (2GB) என்ற…
Read More » -
காங்கிரஸ் கட்சிக்கு எதிர்க்கட்சி அந்தஸ்து…
10 ஆண்டுகளுக்கு பிறகு காங்கிரசுக்கு இந்த அந்தஸ்து கிடைத்துள்ளது.இதையடுத்து ராகுல் காந்தியை எதிர்க்கட்சித் தலைவராக காங்கிரஸ் கட்சி நியமித்தது. 2004-ம் ஆண்டுக்குப் பிறகு20ஆண்டுகாலஅரசியல்வாழ்க்கையில்முதன்முறையாக ராகுலுக்கு அரசியல் சாசனப்…
Read More »