Year: 2024
-
தேனி–பெருந்தலைவர் காமராஜர் பிறந்த நாள் நிகழ்வு….
தேனி மாவட்ட இந்தியன் ரெட் கிராஸ் சொசைட்டி சார்பில் பெருந்தலைவர் காமராஜர் பிறந்த நாள் மற்றும் கல்வி வளர்ச்சி நாளை முன்னிட்டு அவருடைய திருவுருவச்சிலைக்கு மாலை அணிவித்து…
Read More » -
நெல்லை– திருக்குறுங்குடியில் கல்வி வளர்ச்சி நாள் விழா…
நெல்லை மாவட்டம் திருக்குறுங்குடியில்..கல்வி வளர்ச்சி நாள் விழா கொண்டாட்டம் !!! இன்று (15.07.2024) திருக்குறுங்குடி TVS அரசு மேல்நிலைப்பள்ளியில் கர்ம வீரர் காமராஜர் அவர்களின் பிறந்த நாள்…
Read More » -
கத்தோலிக்க கிறிஸ்தவ நாடார் மகிமை சங்கம் கோரிக்கை மனு…
நெல்லை மாவட்ட ஆட்சியரிடம் தெற்கு கள்ளிகுளம் கத்தோலிக்க கிறிஸ்தவ நாடார் மகிமை சங்கம் உறுப்பினர்கள் கோரிக்கை மனு... நெல்லை மாவட்டம் தெற்கு கள்ளிகுளம் கத்தோலிக்க கிறிஸ்தவ நாடார்…
Read More » -
நீடாமங்கலம்-கர்மவீரர் ஐயாகாமராஜர் அவர்களின் பிறந்தநாள். விழா
நீடாமங்கலத்தில் நகர வட்டார மாவட்ட காங்கிரஸ் கமிட்டியின் சார்பில் நடைபெற்ற கர்மவீரர் ஐயா திரு காமராஜர் அவர்களின் பிறந்தநாள் விழா பொது மக்களுக்கு இனிப்பு வழங்கி சீரும்…
Read More » -
கல்வி வளர்ச்சிபெருந்தலைவர் காமராஜரின் 122 வது பிறந்த நாள் விழா.
கல்வி வளர்ச்சி நாள் விழா பெருந்தலைவர் காமராஜரின் 122 வது பிறந்த நாளை முன்னிட்டு மணிமேகலை நடுநிலைப்பள்ளியில் கல்வி வளர்ச்சி நாள் விழா பள்ளி தலைமை ஆசிரியர்…
Read More » -
மின் கட்டணம் தமிழகத்தில் யூனிட்டுக்கு எவ்வளவு ?
தமிழகத்தில் மின் கட்டணம் உயர்த்தப்பட்டுள்ளது. இந்தக் கட்டண உயர்வு ஜூலை 1-ம் தேதி முதல் நடைமுறைக்கு வந்துள்ளதாக தமிழ்நாடு மின்சார ஒழுங்குமுறை ஆணையம் அறிவித்துள்ளது.இந்த புதிய மின்…
Read More » -
என்னநடக்கிறது மதுரையில்….? அரசின் கவனத்திற்க்கு……
தமிழ்நாடு – மதுரை மாவட்டம், மதுரை சிந்தாமணி டோல்கேட் அருகில் உள்ள கிருதுமால் நதியில் , இந்த நதியின் சர்வே எண் – 84 க்கு உட்பட்ட…
Read More » -
பிரதமர் மோடி–எக்ஸ் தளத்தில் 100 மில்லியன் ஃபாலோயர்ஸ்…
எக்ஸ் தளத்தில் அதிகம் பின் தொடரப்படும் உலக தலைவர் என்ற சாதனையையும் பிரதமர் மோடி ஏற்படுத்தியுள்ளார். இந்தியாவின் மற்ற அரசியல் தலைவர்களின் ஃபாலோயர்ஸை ஒப்பிடும்போது பிரதமர் மோடியை…
Read More » -
நீடாமங்கலம் A.P.J.அப்துல் கலாம் இயக்க சிறப்புசெய்தி.
இலங்கையில் உள்ள tbc அமைப்பின் சார்ப்பாக நீடாமங்கலம் A.P.J.அப்துல் கலாம் இயக்கத்தின் நிறுவனரும் தலைவருமான அ.ரியாஸ் அகமது அவர்களின் சமூக சேவைகளை பாராட்டி சிறந்த சமூக சேவைக்கான…
Read More » -
நீடாமங்கலம் — இந்திய செஞ்சிலுவை சங்க சேவை–சிறப்புசெய்தி.
நீடாமங்கலத்தில் பிறந்து நற்பணிக்காக தேனி போல் உழைத்து இந்திய செஞ்சிலுவை சங்க சேவையை தன் உயிர்மூச்சாக வாழ்ந்து மறைந்த “செயல் மறவர்” “சேவை செம்மல்” கோவி.இராஜமகேந்திரனின்15ஆம் ஆண்டு…
Read More » -
திருவாரூர்–கார்குடேஷ்வரர் திருக்கோயில் மகா கும்பாபிஷேகம்..
திருவாரூர்மாவட்டம் ஆலங்குடி குரு ஸ்தலம் ஜூலை 12 தேதி காலை 5.45 மணிக்கு மகா கும்பாபிஷேகம் வேத மந்திரங்கள் முழங்க நடைபெற்றது திருவாரூர் மாவட்டம் நீடாமங்கலம் அருகே அரவூர்…
Read More » -
ட்ரம்ப்–‘‘அமெரிக்க மக்கள் அனைவரும் ஒற்றுமையாக இருக்க வேண்டும்’’
பென்சில்வேனியாவில் நடந்த தேர்தல் பிரச்சாரத்தில் அமெரிக்காவின் முன்னாள் அதிபர் டொனால்ட் ட்ரம்ப் மீது துப்பாக்கிச் சூடு நடத்தியவர் விவரங்களை அந்நாட்டு புலனாய்வு அமைப்பான எஃப்பிஐ வெளியிட்டுள்ளது.அமெரிக்காவின் பென்சில்வேனியாவில்…
Read More » -
ஆர்.பி.உதயகுமார்` -அண்ணாமலையால் டெல்லி தலைமைக்கே ஆபத்து ஏற்படும்!’
மதுரையில் செய்தியாளர்களிடம் பேசிய ஆர்.பி.உதயகுமார், “தமிழக அரசியலில் வெத்து விளம்பரத்துக்காக அரசியல் அனுபவம், பொது வாழ்க்கை அனுபவம் இல்லாமல் நாக்கில் நரம்பில்லாமல் அண்ணாமலை பேசிவருகிறார். எடப்பாடி பழனிசாமி…
Read More » -
இந்திய கொத்தடிமை 33 தொழிலாளர்களை மீட்ட இத்தாலி போலீஸார்..
கொத்தடிமைகளாக இத்தாலி நாட்டின் பண்ணைகளில் பணியாற்றி வந்த 33 இந்திய தொழிலாளர்களை விடுத்துள்ளதாக இத்தாலி போலீஸார் தெரிவித்துள்ளனர். இதனை சனிக்கிழமைஅன்றுபோலீஸ்தரப்புதெரிவித்தது. கடந்த ஜூன் மாதம் இத்தாலியில் உள்ள…
Read More » -
இண்டியா கூட்டணி 7 மாநில இடைத்தேர்தல்களில்அபாரவெற்றி..
நாடு முழுவதும் நடைபெற்ற 13 சட்டப்பேரவைத் தொகுதிகளின் இடைத்தேர்தல்களில் இண்டியா கூட்டணி கட்சிகள் அபார வெற்றி பெற்றுள்ளன. தமிழகத்தின் விக்கிரவாண்டியில் நடைபெற்ற இடைத்தேர்தலில் திமுக 67,757 வாக்குகள்…
Read More » -
விக்கிரவாண்டி–சாத்தியம் ஆனது திமுகவுக்கு இடைத்தேர்தல் வெற்றி
விக்கிரவாண்டி திமுக எம்எல்ஏவான புகழேந்தி மக்களவைத் தேர்தல் பரப்புரையின்போது மயங்கி விழுந்து காலமானார். ஆகவே, அந்தத் தொகுதிக்கு இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டது. அங்கு ’அதிமுக – திமுக’ இடையே…
Read More » -
மு.க.ஸ்டாலின்–விக்கிரவாண்டிவாக்காளப் பெருமக்கள் அனைவருக்கும் நன்றி…
“விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் சாதனை வெற்றியைக் கொடுத்த தொகுதி மக்களுக்கு நன்றி” என திமுக தலைவரும், தமிழக முதல்வருமான மு.க.ஸ்டாலின் நன்றி தெரிவித்துள்ளார்.மேலும், “இந்தியா முழுமைக்கும் பல்வேறு மாநிலங்களில்…
Read More » -
சென்னை உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி கே.ஆர்.ஸ்ரீராம் –நியமிக்க பரிந்துரை.
சென்னை உயர் நீதிமன்ற பொறுப்புதலைமை நீதிபதி ஆர்.மகாதேவனை உச்ச நீதிமன்ற நீதிபதியாக நியமிக்கவும், மும்பை உயர்நீதிமன்ற நீதிபதி கே.ஆர்.ஸ்ரீராமை சென்னை உயர் நீதிமன்ற தலைமை நீதிபதியாக நியமிக்கவும்…
Read More » -
தேனி– அரசாங்க வேலை வாங்கி தருவதாக கூறி 12 லட்சம்மோசடி….?
அரசாங்கவேலைவாங்கி தருவதாக கூறி 12 லட்சம் மோசடி. தேனி பாரஸ்ட் ரோடு 1 வது தெருவை சேர்ந்த 36 வயதான முருகன், மற்றும் ஆண்டிபட்டியை சேர்ந்த கணேசன்,…
Read More » -
தேனி அல்லிநகரம் நகராட்சி / ராம் அண்ட் கோ முறைகேடுகள்….?
தமிழ்நாடு – தேனி மாவட்டம் தேனி அல்லிநகரம் நகராட்சியில் பொது சுகாதார பணிகளுக்கு ராம் அண்ட் கோ நிறுவனத்தின் மூலம் நகராட்சி நிர்வாகம் ஒப்பந்த போடப்பட்டு 50,…
Read More » -
திருப்பரங்குன்றம் ஆபத்தான புதிய சாலை …..?
புதிய சாலை சரி செய்ய படுமா இடம் திருப்பரங்குன்றம் abt அருகில்….
Read More » -
ஐகோர்ட்-ஆம்ஸ்ட்ராங் படுகொலையைக் கண்டித்துவழக்கறிஞர்கள் ஆர்ப்பாட்டம்
பகுஜன் சமாஜ் கட்சியின் மாநிலத் தலைவர் ஆம்ஸ்ட்ராங் படுகொலையைக் கண்டித்து சென்னை உயர் நீதிமன்ற வழக்கறிஞர்கள் நடத்திய ஆர்ப்பாட்டம் மற்றும் பேரணியால்சிறிதுநேரம்போக்குவரத்துபாதிக்கப்பட்டது. பகுஜன் சமாஜ் கட்சியின் மாநிலத்…
Read More » -
மு.க.ஸ்டாலின் –‘மக்களுடன் முதல்வர்’ திட்டம் விரிவாக்கம்..
ஊரகப் பகுதி மக்களும் பயன்பெறும் வகையில் விரிவாக்கம் செய்யப்பட்ட ‘மக்களுடன் முதல்வர்’ திட்டத்தை தருமபுரி மாவட்டம் பாளையம்புதூரில் நடந்த விழாவில்முதல்வர்ஸ்டாலின்தொடங்கிவைத்தார்.ஊரகப் பகுதி மக்களின் குறைகள்,கோரிக்கைகளைநிறைவேற்றும் வகையில் தமிழக…
Read More » -
தேனி- இலட்சுமிபுரம் கிராமத்தில் , ஊரகப் பகுதிகளில் மக்களுடன் முதல்வர்
தமிழ்நாடு – தேனி மாவட்டம், தேனியிலிருந்து பெரியகுளம் செல்லும் வழியில் உள்ள இலட்சுமிபுரம் கிராமத்தில் , ஊரகப் பகுதிகளில் மக்களுடன் முதல்வர் என்ற திட்டத்தின் தொடக்க விழாவில்…
Read More » -
புதுச்சேரி சாராயக் கடைகளில் சாராயத்தின் வீரியம் ஆய்வு…
புதுச்சேரி சாராயக் கடைகளில் விற்கும் சாராயத்தின் வீரியத்தை ஆய்வு செய்ய தனிப்படைகளை கலால் துறை அமைத்துள்ளது. தனி நபருக்கு அதிகளவு சாராயம் விற்றால் கலால் சட்டப்படி நடவடிக்கை…
Read More »