Year: 2024
-
மாதவரம்–பாரதிய ஜனதா கட்சியின்மத்திய அரசின் பட்ஜெட் விளக்க கூட்டம்
சென்னை மேற்கு மாவட்டம் ,வடக்கு மண்டல பாரதிய ஜனதா கட்சியின் சார்பில் மத்திய அரசின் பட்ஜெட் விளக்க கூட்டம் மாதவரம் நகராட்சி அலுவலகம் எதிரில் நடைபெற்றது .…
Read More » -
மோடியின் மூன்றாம் ஆட்சியில் சவால்கள் & மாற்றங்கள்…?
இந்தியத்தேர்தல்எதிர்பாராதமாற்றத்தைஏற்படுத்திவிட்டுச் சென்றிருக்கிறது. 2014, 2019 தேர்தல்களுக்குப் பிறகு அமைந்தது பாஜக அரசாங்கம். தற்போது அமைய இருப்பதுபாஜகதலைமையிலானகூட்டணிஅரசாங்கம்.இதுதான்அந்தச்சிறியமாற்றம்.இருப்பினும்,73வயதுநரேந்திரமோடிதான்இனியும்பிரதமர்.ஆளும்தரப்பு ஒரேயடியாக வீழ்ந்துவிட்டதென எதிர்த்திசையில் இருந்து குரல் எழுந்தாலும், முரட்டுக்காலில் முனையொடிந்த…
Read More » -
மத்திய அரசு தகவல் — 2023-ல் நாய் கடித்து 286 பேர் உயிரிழப்பு..
மக்களவையில் மீன்வளம், கால்நடை பராமரிப்பு மற்றும் பால்வளத் துறை அமைச்சர் ராஜீவ் ரஞ்சன் சிங் எழுத்து மூலம் அளித்த பதில்:மத்திய சுகாதார அமைச்ச கத்தால் செயல்படுத்தப்படும் ஒருங்கிணைந்த…
Read More » -
சேத்துப்பட்டு ஊராட்சி ஒன்றியம்புதிய தலைமை ஆசிரியர்…
திருவண்ணாமலை மாவட்டம்சேத்துப்பட்டு ஊராட்சி ஒன்றியம் தத்தனூர் ஆர.சி.எம் தொடக்கப் பள்ளியின் புதிய தலைமை ஆசிரியராகதிருமதி. ஆரோக்கியமேரி அவர்கள் ( 01.08.2024 அன்று ) பொறுப்பேற்றுக்கொண்டார்.இவர்மோரக்கன்னியனூர்ஆர்.சி.எம் தொடக்கப்பள்ளியில் உதவி…
Read More » -
போலி பேராசிரியர்கள் நியமன ஊழல்: சீமான் கண்டனம்..
“அறப்போர் இயக்கம் வெளிக்கொண்டுவந்துள்ள அண்ணாபல்கலைக்கழக போலிபேராசிரியர்கள் நியமன ஊழல் பெரும் அதிர்ச்சி அளிக்கிறது. தொடர்ச்சியாகப் பல ஆண்டுகளாக நடைபெற்றுள்ள ஊழல் குறித்து விரைந்து நடவடிக்கை எடுக்காமல், வழக்கம்போல குழு…
Read More » -
ராகுல்காந்தி, பிரியங்கா வயநாடு இன்று பயணம்…
தொடர் கனமழையால் கேரள மாநிலம் வயநாடு மாவட்டம் முண்டக்கை, மற்றும் சூரல்மலை ஆகிய இடங்களில் நேற்று முன்தினம் அதிகாலை பயங்கரநிலச்சரிவு ஏற்பட்டது. இந்த நிலச்சரிவில்சிக்கிஇதுவரை200கும்மேற்பட்டோர்பலியாகியுள்ளனர். அங்கு மீட்பு…
Read More » -
ராணுவம் தற்காலிக பாலங்கள் அமைத்துமீட்பு பணி…
வயநாட்டில் நிலச்சரிவு ஏற்பட்ட பகுதிகளில் ‘பெய்லி’ எனப்படும் தற்காலிக பாலங்களை அமைத்து மீட்பு பணியில் ராணுவத்தினர் ஈடுபட்டுள்ளனர்.கேரளாவில் வயநாடு பகுதியில் கடந்த திங்கள் கிழமை பெய்த கனமழை…
Read More » -
முன்னாள் காவல் ஆணையர் ஏ.கே.விஸ்வநாதன் பணி ஓய்வு..,
சென்னை பெருநகர முன்னாள் காவல் ஆணையர் ஏ.கே.விஸ்வநாதன் நேற்றுடன் பணி ஓய்வு பெற்றார். டிஜிபி சங்கர் ஜிவால் அவருக்கு நினைவுப் பரிசு வழங்கிப் பாராட்டினார்.ஈரோடு மாவட்டம் அய்யம்பாளையத்தில்…
Read More » -
கேரளமாநிலம்–AIDMKநிவாரண நிதியாக 1 கோடி ரூபாய்வழங்கப்பட்டது.
கேரள மாநிலம் வயநாடு பகுதியில் ஏற்பட்டுள்ள கடும் மழைப் பொழிவு மற்றும் நிலச்சரிவுகளால் பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்குத் தேவையான உதவிகளை செய்வதற்காகஅனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பில்…
Read More » -
மதுரை மாவட்ட ஆட்சியர் உடன் கவனத்திற்க்கு..?
தமிழ்நாடு – மதுரை மாவட்டம், மதுரையில் சுங்கச்சாவடியை அகற்ற வேண்டும் என்ற கோரிக்கை தொடர்பாக வணிகவரி மற்றும் பதிவுத்துறை அமைச்சர் மூர்த்தி தலைமையில் முத்தரப்பு பேச்சுவார்த்தை !!!…
Read More » -
தேனி– இந்து எழுச்சி முன்னணி சார்பாக “மோட்ச தீபம்” ஏற்றி”புஷ்பாஞ்சலி”
கேரளாவில் உள்ள வயநாட்டு நிலச்சரிவில் உயிரிழந்தவர்களின் ஆத்மா சாந்தியடைய தேனி இந்து எழுச்சி முன்னணி சார்பாக “மோட்ச தீபம்” ஏற்றி”புஷ்பாஞ்சலி” தேனி மாவட்டம் – தேனியில் 31/07/2024…
Read More » -
மதுரை மாநகராட்சியின் இலவசமாக நோய் வழங்ககும் திட்டமா..?
தமிழ்நாடு – மதுரை மாவட்டம், மதுரை மாநகராட்சியின் இலவசமாக நோய் வழங்க உள்ள அவலநிலை!!! தூங்கா நகரம் விரைவில் நோய் நகரமாக மாற உள்ள அவலநிலை!!! மதுரை…
Read More » -
கர்நாடக அமைச்சரவையில் மாற்றமா …?
கர்நாடகாவில் ஆளும் காங்கிரஸ் அரசுக்கு எதிராக அடுத்தடுத்து புகார்கள் வெளியாவதால், முதல்வர் சித்தராமையா, துணை முதல்வர் டி.கே.சிவகுமார் ஆகிய இருவரையும் டெல்லிக்கு அவசரமாக அழைத்து விசாரணை நடத்தியுள்ளது…
Read More » -
ஆயுள், மருத்துவ காப்பீட்டு பிரீமியத்துக்கான ஜி.எஸ்.டி. வரியை ரத்துசெய்ய வேண்டும்.
ஆயுள், மருத்துவ காப்பீட்டு பிரீமியத்துக்கான ஜி.எஸ்.டி. வரியை ரத்துசெய்ய வேண்டும் என ஒன்றிய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமனுக்கு அமைச்சர் நிதின் கட்கரி கடிதம் எழுதியுள்ளார்.அதில், நாக்பூர்…
Read More » -
வழக்கறிஞராக பதிவு செய்ய ரூ.42,100 கட்டணமா….?
‘சட்டப்படிப்பு முடித்தவர்கள் வழக்கறிஞர்களாக பதிவு செய்து கொள்ள, மாநில வழக்கறிஞர்கள் சங்கம் கூடுதல் கட்டணம் வசூலிக்க முடியாது’ என, உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.மாநில வழக்கறிஞர்கள் சங்கம் மற்றும்…
Read More » -
ராகுல் காந்தி — சக்கர வியூகத்தை மக்கள் உடைப்பார்கள்…
மக்களவையில் நேற்று முன்தினம் எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி பேசும்போது, ‘‘மகாபாரதத்தில் சக்கர வியூகத்தில் சிக்கி அர்ஜுனனின் மகன் அபிமன்யு உயிரிழந்தார். தற்போதைய 21-ம் நூற்றாண்டில் பிரதமர்…
Read More » -
ஆர்.எஸ்.பாரதி–அரவிந்த் கெஜ்ரிவால் கைது சந்தேகம் கண்டித்து ஆர்ப்பாட்டம்..
அமலாக்கத்துறை, சிபிஐ அமைப்புகளை தவறாக பயன்படுத்தும் ஒன்றிய அரசை கண்டித்தும், ஆம் ஆத்மி கட்சி தலைவர் அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு சிறையில் சரியான சிகிச்சை வழங்காததையும், அவரை விடுதலை…
Read More » -
மம்தாவின் அகதிகள் ஆதரவுப் பேச்சு – வங்கதேசம் சாடல் …?
மேற்குவங்கத்தில் ஜுலை 21-ம் தேதி நடந்த தியாகிகள் தின பேரணியில் பேசிய அம்மாநில முதல்வர் மம்தா பானர்ஜி, “வங்கதேசம் வேறு ஒரு நாடு என்பதால் அதைப் பற்றி…
Read More » -
மோசமான 5 நிலச்சரிவு பேரழிவுகள் இந்தியாவையே உலுக்கியது…!
கேரள மாநிலம் வயநாடு மாவட்டத்தில் செவ்வாய்க்கிழமை அதிகாலையில் பயங்கர நிலச்சரிவு ஏற்பட்டது. அந்த மாவட்டத்தின் மேப்பாடி, முண்டக்கை டவுன் மற்றும் சூரல்மலா ஆகிய பகுதிகளில் பெரிய அளவில்…
Read More » -
பிஎஸ்என்எல் நிறுவனம் + டாடா நிறுவனத்துடன் ஒப்பந்தம்….?
மொபைல் ரீசார்ஜ் கட்டணங்களை உயர்த்திய ஜியோ, ஏர்டெல் வோடஃபோன் ஐடியா சந்தையில் தனது நெட்வொர்க்கை விரிவுபடுத்தும் முயற்சியில் பிஎஸ்என்எல் டாடா நிறுவனத்துடன் இணைந்து புதிய ஒப்பந்தத்தில் கையெழுத்திட்ட…
Read More » -
இந்திய கம்யூனிஸ்டு கட்சிமாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம்…
தமிழ்நாடு – தேனி மாவட்டம், தேனியில் பழைய பேருந்து நிலையம் நுழைவாயில் அருகே 28/07/2024 அன்று மாநில அரசின் மின் கட்டண உயர்வை திரும்பப் பெற வலியுறுத்தி…
Read More » -
திருமாவளவன்–ஓராண்டில் செய்த கட்சிப் பணிகள் என்ன…..?
விசிகவில் அதிகார பரவலாக்கம் என்ற அடிப்படையில் மாவட்டச் செயலாளர்கள் பொறுப்பில் குறைந்தபட்சமாக பெண்கள் 14 பேர், பட்டியலினத்தவர்கள் அல்லாதவர் 15 பேர், இளைஞர்கள் 36 பேருக்கு வாய்ப்பளிக்க…
Read More » -
முஷாரப்புக்கு அஞ்சலி–கேரளாவில் பெரும் சர்ச்சை…?
கடந்த 1999-ம் ஆண்டு நடைபெற்ற கார்கில் போரின் 25-வது வெற்றி தினம் ஜூலை 26-ம் தேதி கொண்டாடப்பட்டது. பாகிஸ்தான் ஊடுருவல்காரர்களை விரட்டியடித்த இந்திய ராணுவ வீரர்களுக்கு இந்த…
Read More » -
தமிழகம் முழுவதும் மின் பராமரிப்பு பணிகளை ஒரு மாதத்துக்குள் முடிக்கஉத்தரவு..
தமிழகம் முழுவதும் ஒருங்கிணைந்த மின் பராமரிப்புப் பணிகளை ஒரு மாதத்துக்குள் முடிக்குமாறு அனைத்து தலைமை மற்றும் மேற்பார்வை பொறியாளர்களுக்கு மின்துறைஅமைச்சர்தங்கம்தென்னரசுஉத்தரவிட்டுள்ளார் தமிழ்நாடு மின்வாரிய தலைமை அலுவலகத்தில், மின்துறை…
Read More » -
பீகார் அரசுக்கு உச்ச நீதிமன்றம் நோட்டீஸ்….
பீகாரில்சமீபத்தில் பெய்த கனமழையால் ஒரே மாதத்தில் 10 பாலங்கள் இடிந்து விழுந்த சம்பவம் நாடு முழுவதும் பரபரப்பை ஏற்படுத்தியது. இதுதொடர்பாக வழக்கறிஞர் பிரஜேஷ் சிங் உச்ச நீதிமன்றத்தில்…
Read More »