Year: 2024
-
கடலூர்–டோல்கேட்டில் அதிக கட்டணம் வசூலிப்பதை கண்டித்து சாலை மறியல்..
கடலூர்மாவட்டம்பரங்கிப்பேட்டை ஒன்றியம் கொத்தட்டை கிராமம் பைபாஸில் டோல்கேட் NH சாலையில் தமிழ்நாட்டிலே அதிகமாக உதாரணத்திற்கு ஒரு டாட்டா ஏஸ் வாகனத்திற்கு ஒருமுறை கடப்பதற்கு கட்டணம் 250 ரூபாய்…
Read More » -
த.வெ.க சார்பில் மாணவ மாணவிகளுக்கு ஊட்டச்சத்து உணவு வழங்கினர்..
தமிழக வெற்றி கழகம் சார்பில் செங்குன்றத்தில் மாணவ மாணவிகளுக்கு ஊட்டச்சத்து உணவு வழங்கப்பட்டது ! தமிழக வெற்றிக்கழக தலைவர். விஜய் உத்தரவுபடி பொதுச் செயலாளர். புஸ்ஸி ஆனந்த்…
Read More » -
திருவள்ளூர்–திமுக மீஞ்சூர் தெற்குஒன்றியம்–சிறப்பு செய்தி
திருவள்ளூர் கிழக்கு மாவட்டம் திமுக மீஞ்சூர் தெற்கு ஒன்றியத்திற்குட்பட்ட ஆலாடு கம்மாவர்பாளையம் பெரும்பேடு ஏறு சிவன் உள்ளிட்ட ஊராட்சிகளில் திராவிட முன்னேற்ற கழகத்தின் இளைஞர் அணி செயலாளர்,…
Read More » -
.தெய்வத்திரு.M.V.சுந்தரம் 4-ஆம் ஆண்டு நினைவு தினம்—சிறப்பு செய்தி
அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் மீஞ்சூர் பேரூர் கழக துணைச்செயலாளர் திரு.M.V.S.தமிழரசன் அவர்களுடைய தகப்பனார் முன்னாள் மீஞ்சூர் பேரூர்கழக துணைச் செயலாளர் தெய்வத்திரு.M.V.சுந்தரம் அவர்களுடைய 4-ஆம்…
Read More » -
தி.மு.க வர்த்தக அணி சிறப்பு செய்தி…
வடசென்னை பகுதிக்கு வழங்கப்பட உள்ள பல்வேறு திட்டங்களை தொகுத்து வளர்ச்சி பாதையில் வடசென்னை என்ற தலைப்பில் தி.மு.க வர்த்தக அணி மாநில இணை செயலாளர். பி.டி. பாண்டி…
Read More » -
வட்டார கல்வி அலுவலர் பதவி உயர்வுக்குஇணையவழியில் கலந்தாய்வு.
வட்டாரக் கல்வி அலுவலர் பதவி உயர்வு கலந்தாய்வு டிசம்பர் 26-ம் தேதி எமிஸ் தளம் மூலம் நடத்தப்பட உள்ளதாகபள்ளிக்கல்வித்துறைஅறிவித்துள்ளது. இதுதொடர்பாக தொடக்கக் கல்வித் துறை இயக்குநரகம் சார்பில் அனைத்து…
Read More » -
பிரதமர் மோடிக்கு குவைத் அரசின் உயரிய விருது
குவைத் அரசின் ‘தி ஆர்டர் ஆப் முபாரக் அல் கபீர்’ என்ற உயரிய விருது பிரதமர் நரேந்திர மோடிக்கு நேற்று வழங்கப்பட்டது. இந்தியா, குவைத் இடையே 4…
Read More » -
திமுக செயற்குழு தீர்மானங்கள்—7-வது முறை ஆட்சி அமைக்க இலக்கு , அமித் ஷாவுக்கு கண்டனம்.
அம்பேத்கரை அவதூறு செய்ததாக மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவுக்கு திமுக செயற்குழுக் கூட்டத்தில் கண்டனம் தெரிவிக்கப்பட்டது. மேலும், 200-க்கும் மேற்பட்ட தொகுதிகளில் வெற்றி பெற உழைப்பது,…
Read More » -
தமிழ் வழி நாயுடு மக்கள் பேரவை சார்பில் மாத நாள் காட்டி (காலண்டர்) வெளியிடும் நிகழ்வு
தஞ்சை மாவட்டம் தமிழ் வழி நாயுடு மக்கள் பேரவை சார்பில் மாத நாள் காட்டி வெளியிடும் நிகழ்ச்சி தஞ்சை மாமன்னர் விஜய ரெகுநாத நாயக்கர் சிலை முன்பு…
Read More » -
மனசாட்சி நட்புகரங்கள் அறக்கட்டளை–முழு உடல் தானம் வழங்கல்..சிறப்பு செய்தி.
மனசாட்சி நட்புகரங்கள் அறக்கட்டளையின் வாயிலாக , முழு உடல் தானம் நாகப்பட்டினம் மாவட்ட அரசு மருத்துவமனை மருத்துவக் கல்லூரியில் நேற்று (21.12.2024 சனிக்கிழமை) வழங்கப்பட்டது.இரத்ததான சேவை,இலவச ஆயுர்வேத…
Read More » -
ஒன்றிய உள்துறை அமைச்சர் அமித்ஷா பதவி விலகக்கோரி கண்டனஆர்ப்பாட்டம்.
நீடாமங்கலம். 20.12.2024 சட்ட மாமேதை டாக்டர் அம்பேத்கர் பற்றி அவதூறாக பேசிய. ஒன்றிய உள்துறை அமைச்சரை அமித்ஷாவை. பதவி விலகக்கோரி நீடாமங்கலம் ஒன்றியம் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் சார்பில்மாபெரும்கண்டனஆர்ப்பாட்டம்.ஒன்றிய…
Read More » -
தமிழக பா.ஜ.க தலைவர் அண்ணாமலை கோவையில் கைது..,
கோவை குண்டுவெடிப்பு சம்பவத்தின் முக்கிய குற்றவாளியான அல் உம்மா தலைவர் பாட்ஷா உடல்நலக்குறைவால் உயிரிழந்தார். அவரது இறுதி ஊர்வலம் கடந்த 17ம் தேதி நடந்தது. இதற்கு போலீசார்…
Read More » -
கார்கே –இந்திய தேர்தல் ஆணையத்தின் ஒருமைப்பாட்டை அழிக்கும் மோடி.
சில மின்னணு ஆவணங்களை பொதுமக்கள் ஆய்வு செய்வதைத் தடுக்கும் வகையில் தேர்தல் விதியை மாற்றியமைத்திருப்பது இந்திய தேர்தல் ஆணையத்தின் ஒருமைப்பாட்டை அழிக்கும் மோடி அரசின் திட்டமிட்ட சதியின்…
Read More » -
தேனி மாவட்டம்-சிறப்பு செய்தி.
தேனி மாவட்டம் முல்லைப் பெரியார் அணையிலிருந்து 18 ஆம் கால்வாயில் ஒரு போக பாசன நிலங்களுக்கான தண்ணீர் மாவட்ட ஆட்சித் தலைவர் ஆர். வி. ஷஜீவனா. இ.…
Read More » -
பாஜக ஒன்றிய அமைச்சர் அமித் ஷாவை வன்மையாக கண்டித்துகண்டன ஆர்ப்பாட்டம்.
தேனிமாவட்டம் உத்தமபாளையத்தில் விடுதலை சிறுத்தைகள் கட்சி மேற்கு மாவட்ட செயலாளர் மதன் தலைமையில் டாக்டர் அம்பேத்கர் அவர்களை மக்களவையில் அவமதிப்பு செய்த பாஜக ஒன்றிய அமைச்சர் அமித்…
Read More » -
ராகுல் மீதான வழக்கு குற்றப்பிரிவுக்கு மாற்றம்…?
நாடாளுமன்ற வளாகத்தில் ஏற்பட்ட கைகலப்பில் பாஜ எம்.பி.க்கள் இருவர் காயமடைந்தது தொடர்பாக ராகுல் காந்திக்கு எதிரான வழக்கு டெல்லி காவல்துறையின்குற்றப்பிரிவுக்குமாற்றப்பட்டுள்ளது. நாடாளுமன்ற வளாகத்தில் நேற்றுமுன்தினம் பா.ஜ மற்றும்…
Read More » -
ஜன.6-ல் தமிழக சட்டப்பேரவை ஆளுநர் உரையுடன் கூடுகிறது..
சட்டப்பேரவையின் 2025-ம் ஆண்டுக்கான முதல் கூட்டம் ஜனவரி 6-ம் தேதி ஆளுநர் உரையுடன் தொடங்குவதாக பேரவைத் தலைவர் மு.அப்பாவு தெரிவித்தார். தமிழக சட்டப்பேரவையின் 2024-ம் ஆண்டுக்கான கூட்டத்தொடரை…
Read More » -
தேனியில் மத்திய உள்துறை அமைச்சரை கண்டித்து கண்டன ஆர்ப்பாட்டம்.
தேனி ஒருங்கிணைந்த மாவட்ட ஆதித்தமிழர் பேரவை சார்பில் அம்பேத்கார் அவர்களை இழிவு படுத்திய உள்துறை அமைச்சரை கண்டித்து வடக்கு மாவட்டசெயலாளர். மா. நீலக்கனலன் தலைமையில் தெற்கு மாவட்ட…
Read More » -
கோவையில் தடையை மீறி பேரணி அண்ணாமலை கைது…
தமிழக அரசை கண்டித்து தடையை மீறி பேரணியாக சென்ற பாஜக மாநில தலைவர் அண்ணாமலை உள்ளிட்டோரை போலீஸார் கைது செய்தனர்.கோவையில் கடந்த 1998-ம் ஆண்டு தொடர் குண்டு…
Read More » -
புஞ்சை புளியம்பட்டி சந்தையில் ரூ.1 கோடிக்கு கால்நடைகள் விற்பனை
புஞ்சை புளியம்பட்டி சந்தையில் ரூ.1 கோடிக்கு கால்நடைகள் விற்பனைஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் அடுத்த புஞ்சைபுளியம்பட்டி சந்தையில் ரூ.1 கோடிக்கு கால்நடைகள் விற்பனையானது. புஞ்சைபுளியம்பட்டி கால் நடை சந்தை…
Read More » -
புஞ்சைபுளியம்பட்டியில் அடையாளம் தெரியாத ஆண் பிணம்..? போலீஸ் விசாரணை
புஞ்சைபுளியம்பட்டியில் அடையாளம் தெரியாத ஆண் பிணம்..யார் அவர்? போலீஸ் விசாரணை ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் அடுத்த புஞ்சைபுளியம்பட்டி பவானிசாகர் ரோட்டில் அரசு டாஸ்மாக் மதுக்கடை அருகே ஆண்…
Read More » -
ஈரோடு-நல்லகவுண்டம்பாளையம், கொடுமுடி பகுதிகளில் மின்சாரம் நிறுத்தம்.
ஈரோடு மாவட்டம் கோபி அருகே உள்ள கரட்டுப்பாளையம்,நல்லகவுண்டன்பாளையம் ஆகிய துணைமின்நிலையங்கள்மற்றும்கொடுமுடி,எழுமாத்தூர் ஆகிய துணை மின் நிலையங்களில் பராமரிப்பு பணி கள் நடைபெற உள்ளது. இதனால் நாளை (சனிக்கிழமை)…
Read More »