Year: 2024
-
நீடாமங்கலம்–கிருஷ்ணஜெயந்தி விழா..
திருவாரூர்மாவட்டம் நீடாமங்கலம் திருமண வரம் அருளும் ஶ்ரீ லெட்சுமி நாராயண பெருமாள் திருக்கோயிலில் திருக்கோவிலூர் எம் பெருமானார் ஜீயர் அவர்கள் நல் ஆசிகளுடன் கிருஷ்ண ஜெயந்தி விழா…
Read More » -
சின்னமனூர்–இந்துமுன்னணி பேரியிக்க–சிறப்புசெய்தி..
தேனி தெற்கு மாவட்டம். சின்னமனூர் நகரில்,இந்துமுன்னணி பேரியிக்கத்தின் சார்பாகபங்களாதேஷ் இந்துக்கள் மீதான தாக்குதலை கண்டித்து, மத்திய அரசு நடவடிக்கை எடுக்க கோரி மாவட்ட தலைவர் V.சுந்தர் தலைமையில்…
Read More » -
“ஒரு டிரில்லியன் டாலர் பொருளாதாரம் விரைவில்…”ஸ்டாலின் உறுதி..
“தமிழகத்தை 2030-க்குள் ஒரு டிரில்லியன் டாலர் பொருளாதாரமாக மாற்றக்கூடிய நம்முடைய இலக்கை விரைவாக அடைவோம். இதற்காக உலகின் கவனத்தை தமிழகத்தை நோக்கி ஈர்க்க அமெரிக்காவின் சான் பிரான்சிஸ்கோ,…
Read More » -
தமிழ்நாடு அரசு ஊழியர்கள் சங்கம் நீலகிரி மாவட்டம்-கண்டன ஆர்ப்பாட்டம்..
நீலகிரி மாவட்டம் களஞ்சியம் App …
Read More » -
சிறப்புசெய்தி—தொகுப்பு…..
உட்கார சேர் தர முடியாது.. வீட்டிலிருந்து எடுத்து வாருங்கள் அல்லது நின்று கொண்டே இருங்கள்’மத்தியப் பிரதேசத்தின் சத்னா மாவட்டத்தில் உள்ள அகோனா கிராமப் பஞ்சாயத்தில் பட்டியலின ஊராட்சி…
Read More » -
தேனி மாவட்டம் போடிநாயக்கனூர் நகராட்சி — சிறப்புசெய்தி..
தேனி மாவட்டம்போடிநாயக்கனூர் நகராட்சி அலுவலகத்தில் நடைபெற்ற பெண் நலம் காக்கும் சிறப்பு மருத்துவ முகாமினை மாவட்ட ஆட்சித் தலைவர் ஆர்.வி.ஷஜீவனாதொடக்கிவைத்து சிறப்புரையாற்றினார்கள்.
Read More » -
அரசு பஸ் அதிகப்படுத்தி மக்களுக்கு உதவ நடவடிக்கை எடுக்குமா…?
தேனி மாவட்டம் சின்னமனூர் அருகே மேகமலை ஹைவேவிஸ் பேரூராட்சி உட்பட்ட ஏழுமலை கிராமங்கள் இருந்து வருகிறது இந்த எஸ்டேட் பகுதிகளில் ஏராளமான தொழிலாளர்கள் வேலை செய்து வருகின்றனர்,தற்போது…
Read More » -
தேனி-சின்னமனூர்–அதிமுகஉறுப்பினர் அடையாள வழங்கும்விழா…
தேனி மாவட்டம் சின்னமனூர் அதிமுக நகர் கழகம் சார்பில் நடைபெற்ற உறுப்பினர் அடையாள வழங்கும் விழாவில் அதிமுக சார்பில் தேனி மேற்கு மாவட்ட செயலாளரும் முன்னாள் நாடாளுமன்ற,…
Read More » -
புவனகிரி- இலவச மனை பட்டாகேட்டுபோராட்டம்…
தீர்த்தம்பாளையம் புது தெரு கிராமத்தில் ஏழை எளிய மக்களுக்கு இலவச மனை பட்டா கேட்டு புவனகிரிவட்டாட்சியர் அலுவலகம் மனு கொடுக்கும் போராட்டம் நடைபெற்றது. இதில் மாவட்ட குழு…
Read More » -
போடியில் பெண்நலம் காக்கும் மருத்துவ முகாம்—செய்தி 2
போடிநகராட்சியும்ஸ்ரீதன்வந்திரி அறக்கட்டளை சார்ந்த பெண் நலம் ஆண்நலம் மருத்துவமனையும் மற்றும் சுப்புராஜ் நகர் மகளிர் சங்கமும் இணைந்து நடத்திய பெண்நலம் காக்கும் மருத்துவ முகாமினை மாவட்ட ஆட்சித்தலைவர்.ஆர்.…
Read More » -
பழனியில் முத்தமிழ் முருகன் மாநாடு…..!
“பழனியில் நடக்கின்ற இந்த அனைத்துலக முத்தமிழ் முருகன் மாநாடு, இந்து சமய அறநிலையத் துறை வரலாற்றில் மட்டுமல்ல, தமிழ்நாட்டு ஆன்மீக வரலாற்றிலேயே மிகச் சிறப்பான இடத்தைப் பெறும்”…
Read More » -
போடியில் பெண்நலம் காக்கும் மருத்துவ முகாம்…
போடி நகராட்சியும் ஸ்ரீதன்வந்திரி அறக்கட்டளை சார்ந்த பெண் நலம் ஆண்நலம் மருத்துவமனையும் மற்றும் சுப்புராஜ் நகர் மகளிர் சங்கமும் இணைந்து நடத்திய பெண்நலம் காக்கும் மருத்துவ முகாமினை…
Read More » -
முதல்வர் ஸ்டாலின் இன்று இரவு அமெரிக்கா பயணம்….
உயர்தர வேலைவாய்ப்பு, உயர்தர முதலீடு என்ற நோக்கில் தமிழகத்துக்கு முதலீடுகளை ஈர்க்கும் விதமாக முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று இரவு சென்னையில் இருந்து விமானத்தில் அமெரிக்கா புறப்பட்டு செல்கிறார்.தமிழகத்தை…
Read More » -
கருவூலத்துறை ஆணையாளர் அதிகார மிரட்டல்–கண்டன ஆர்ப்பாட்டம்…
தமிழ்நாடு அரசு ஊழியர்கள் சங்கம் நீலகிரி மாவட்டம் களஞ்சியம் செயலியில் அரசு ஊழியர் தனிப்பட்ட முறையில் விடுப்புகள், GPF விண்ணப்பங்களை பதிவேற்றம் செய்ய வேண்டும் என்று அரசு…
Read More » -
மதுரையில் பாரதிய விவசாய மக்களாட்சிகலந்தாய்வுக்கூட்டம் – சிறப்புசெய்தி
தமிழ்நாடுமதுரைமாவட்டம்மதுரையில் பாரதிய விவசாய மக்களாட்சி – ஆறு மாநிலங்களின் கலந்தாய்வுக்கூட்டம் !!! மதுரை மாவட்டம், மதுரை மாட்டுத் தாவணி பஸ் நிலையம் எதிரே உள்ள ராமசுப்பு மீட்டிங்…
Read More » -
ரஜினி பேச்சு சர்ச்சைக்கு முற்றுப்புள்ளி வைத்த துரைமுருகன்…
“எங்கள் நகைச்சுவையை யாரும் பகைச்சுவையாக பயன்படுத்த வேண்டாம். நாங்கள் எப்போதும்போல் நண்பர்களாகவே இருப்போம்” என்று கூறி ரஜினி பேச்சு தொடர்பான சர்ச்சைகளுக்கு முற்றுப்புள்ளி வைத்துள்ளார் அமைச்சர் துரைமுருகன்.முன்னதாக,…
Read More » -
முத்தமிழ் முருகன் மாநாடுமுதல்வர் தொடங்கி வைத்தார்.
முத்தமிழ் முருகன் மாநாடுமுதல்வர் தொடங்கி வைத்தார்.பழனியில் 2 நாட்கள் நடைபெறும் அனைத்துலக முத்தமிழ் முருகன் மாநாட்டை முதலமைச்சர்மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார்.பழனியில் அனைத்துலக முத்தமிழ் முருகன் மாநாடு அறநிலையத்துறை…
Read More » -
தேனி மாவட்ட கிளையின் வருடாந்திர பொதுக் குழு கூட்டம் –சிறப்புசெய்தி.
Greetings from Indian Red Cross Society, Theni District.வணக்கம். இன்று தேனி மாவட்டஆட்சித் தலைவர் அவர்கள் தலைமையில் நடைபெற்ற இந்தியன் ரெட் கிராஸ் தேனி மாவட்ட…
Read More » -
நாம் தமிழர் கட்சி தலைமைஒருங்கிணைப்பாளர் சீமான்–சிறப்புசெய்தி..
திமுக, பாஜகவுக்கு பெரிய வித்தியாசம் எல்லாம் கிடையாது என்று நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் கூறினார்.நாம் தமிழர் கட்சியின் அரியலூர், பெரம்பலூர் மாவட்ட நிர்வாகிகள்…
Read More » -
சீனிவாசா மாநகராட்சி நடுநிலைப்பள்ளியினை நிர்வாகிகள் பார்வையிட்டனர்.
தஞ்சாவூர் – வண்டிக்காரத் தெரு – சீனிவாசா மாநகராட்சி நடுநிலைப்பள்ளியினை நிர்வாகிகள் பார்வையிட்டனர்மனசாட்சி நட்புகரங்கள் அறக்கட்டளையின் ஆலோசனைக் கூட்டம் 25.08.2024 காலை முடிந்தவுடன்,அடுத்த மாதம் செப்டம்பர் 15ம்…
Read More » -
தஞ்சாவூரில் நடைப்பெற்ற ஆலோசனை கூட்டம் –சிறப்புசெய்தி
மனசாட்சி நட்புகரங்கள் அறக்கட்டளையின் தஞ்சாவூர் மாவட்ட ஆலோசனை கூட்டம் 25.08.2024 ஞாயிறு காலை 11.30 மணிக்கு தஞ்சாவூர் – தொம்பன் குடிசை – தொல் காப்பியர் சதுக்கம்…
Read More » -
தேனி–விடுதலைசிறுத்தைகள் கட்சியின் அங்கீகார விழா.
தேனி கிழக்கு மாவட்டம் தேனி ஒன்றிய உட்பட்ட இந்திரா காலனி பகுதியில் விடுதலைசிறுத்தைகள் கட்சியின் அங்கீகார விழா தலைவர் எழுச்சித்தமிழர் அவர்களின் பிறந்தநாள் விழா மற்றும் நலத்திட்ட…
Read More » -
அமைச்சர்-மின்னணு ரேஷன் அட்டைகள் வழங்குவதில் எந்தவித தாமதமும்இல்லை.
ஆதாருக்கு அடுத்தபடியாக மிக முக்கியமான ஆவணமாக ரேஷன் கார்டு உள்ளது. ரேஷன் அட்டைகள் வைத்திருக்கும் பொதுமக்கள் அரசின் பல்வேறு திட்டங்களில் பயன்பெறுகின்றனர். ரேஷன் கடைகள் மூலமாக இலவச…
Read More » -
ஶ்ரீ லெட்சுமி நாராயண பெருமாள் திருக்கோயில்— சிறப்புசெய்தி
திருவாரூர்மாவட்டம்நீடாமங்கலம் திருமண வரம் அருளும் ஶ்ரீ லெட்சுமி நாராயண பெருமாள் திருக்கோயிலில் வருட பூர்த்தி முன்னிட்டு இன்று 24.08.2024 நீடாமங்கலம் திருமண வரம் அருளும் ஶ்ரீ லெட்சுமி…
Read More » -
பள்ளி மேலாண்மை குழு கூட்டம் — சிறப்புசெய்தி..
திருவாரூர் மாவட்டம் நீடாமங்கலம் நீடாமங்கலம் அரசு உயர் நிலைப் பள்ளியில் இன்று 24.08.2024 காலை 10.30 மணியளவில் பள்ளி மேலாண்மை குழு கூட்டம் நடைபெற்றது கூட்டத்தில் தலைவர்…
Read More »