Year: 2024
-
விஜயவாடாவில் வெள்ள நீர் மக்கள் தவிப்பு….
விஜயவாடாவில் நிவாரண, மீட்பு பணிகளுக்காக இன்று காலை முதல் வார்டு வாரியாக அமைச்சர்கள், ஐஏஎஸ், ஐபிஎஸ் அதிகாரிகள்நியமனம்செய்யப்பட்டுள்ளனர். ஆந்திர மாநிலம் கிருஷ்ணா, என்டிஆர், பல்நாடு உள்ளிட்ட 11…
Read More » -
தாம்பரம் ரயில் நிலையத்தில் பரபரப்பு..
.தாம்பரம் ரயில் நிலையத்தில் இருந்து ஜார்க்கண்ட் மாநிலம், ஜஷிடித் பகுதிக்கு வாரத்திற்கு ஒரு முறை விரைவு ரயில் இயக்கப்பட்டு வருகிறது. இந்த ரயிலில் பெண்களுக்கான பெட்டி, முன்பதிவு…
Read More » -
ராகுல்காந்தி–அதிகாரத்தைஆயுதமாக பயன்படுத்தி…
வெறுப்பு அரசியலை ஆயுதமாக பயன்படுத்தி அதிகாரத்தை கைப்பற்றியவர்கள் என்று பாஜகவை ராகுல்காந்தி கடுமையாக சாடியுள்ளார். காங்கிரஸ் மூத்த தலைவரும், மக்களவை எதிர்க்கட்சித் தலைவருமான ராகுல் காந்தி வெளியிட்ட…
Read More » -
மலைவாழ் மக்களுக்கு 10 வீடுகள் – மதுரை ஆட்சியரின் முன்னெடுப்பு
மதுரை அருகே மொக்கத்தான்பாறை கிராமத்தில் வீடுகள் இல்லாமல் மழையிலும், வெயிலிலும் குழந்தைகளுடன் சிரமப்பட்டு வந்த மலைவாழ் மக்களுக்கு மாவட்ட ஆட்சியரின் முயற்சியால் தலா ரூ.4.34 லட்சம் மதிப்பீட்டில்…
Read More » -
தேனி–வரைவு வாக்குச்சாவடி பட்டியல் வெளியீடு..
தேனி மாவட்ட ஆட்சியரகத்தில் வரைவு வாக்குச்சாவடி பட்டியலினை மாவட்ட ஆட்சித்தலைவர். ஆர். வி. சஜீவனா. இ. ஆ. ப. அவர்கள். அரசியல் கட்சி பிரதிநிதிகள் முன்னிலையில் வெளியிட்டார்கள்
Read More » -
தேனி-மாற்றுத்திறனாளிகள் நலத்துறை சிறப்புசெய்தி.
தேனிமாவட்ட ஆட்சியரகத்தில் மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நலத்துறை சார்பில் மாற்றுத்திறனாளிகளுக்கு பேட்டரி வீல் சேர்களை மாவட்ட ஆட்சித்தலைவர். ஆர். வி. ஷஜீவனா. இ. ஆ. ப. அவர்கள் வழங்கினார்கள்.
Read More » -
தேனி–மக்கள் குறைதீர்க்கும் கூட்டம்..
தேனிமாவட்ட ஆட்சியரகத்தில் நடைப்பெற்ற மக்கள் குறைதீர்க்கும் நாளா கூட்டத்தில் தமிழ்வளர்ச்சித்துறை சார்பில் அண்ணல் அம்பேத்கர் அவர்கள் மற்றும் முத்தமிழறிஞர் கலைஞர் அவர்கள் ஆகியோர்களின் பிறந்தநாளைமுன்னிட்டுபேச்சுப்போட்டிகளில் வெற்றிபெற்ற கல்லூரி…
Read More » -
தேனிமாவட்ட ஆட்சியரகத்தின் சிறப்புசெய்தி..
தேனிமாவட்ட ஆட்சியரகத்தில் நடை பெற்ற மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் தாட்கோ மற்றும் தமிழ்நாடு நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரியம் இணைந்து தூய்மை பணியாளர்களுக்கு 90 சதவிகிதம்…
Read More » -
புனித ஆரோக்யஅன்னைதேவாலயத்தின் 9வது ஆண்டு பெருவிழா.
தேனி மாவட்டம் கம்பத்தில் புனித ஆரோக்யஅன்னைதேவாலயத்தில் 9வது ஆண்டு பெருவிழா பங்குத்தந்தை பாரிவளவன் தலைமையில் கொடியேற்த்துடன் துவங்கியது.. இவ்விழாவில் சிறப்பு விருந்தினராக விருதுநகர் மறைவட்ட அதிபர் ராயன்…
Read More » -
சென்னை ஃபார்முலா 4 இரவு நேர சாலை கார் பந்தயம்.,
நேப்பியர் பாலத்தில் சீறிப் பாயும் கார்கள் | உள்படம்: வெற்றியாளர்கள் இரவு நேர சாலை ஃபார்முலா 4 கார் பந்தயத்தில் கொச்சி அணியைச் சேர்ந்த ஹக் பார்ட்டர்…
Read More » -
அரவூர் கார்குடேஷ்வரர் திருக்கோயில் மண்டலாபிஷேக-செய்தி.
திருவாரூர் மாவட்டம் நீடாமங்கலம் அருகே அரவூர் கார்குடேஷ்வரர் திருக்கோயிலில் மண்டலாபிஷேக பூர்த்தி செப்டம்பர் 1 அன்று காலை நடைபெற்றது ஹோமம் வளர்க்கப்பட்டு ஸ்வாமிகளுக்கு திருமஞ்சனம் செய்து மகா…
Read More » -
தேனிஆட்சியர்– சாலை மேம்பாடு செய்யும் பணிஆய்வு.
தேனிமாவட்டம் போடி ஊராட்சி ஒன்றியம் வலசத்துறை முதல் ஊத்தாம்பாறை வரை சாலை மேம்பாடு செய்யும் பணியினை மாவட்ட ஆட்சித்தலைவர். ஆர். வி. ஷஜீவனா. இ. ஆ. ப.…
Read More » -
தேனி-பழங்குடியினர்களுக்கான வீடுகள் கட்டும் பணி ஆய்வு..
தேனிமாவட்டம் போடிநாயக்கனூர் வட்டம் சிறைக்காடுகிராமத்தில்பழங்குடியினர்களுக்கான வீடுகள் கட்டும் திட்டத்தின் கீழ் வீடுகள் கட்டப்படும் பணியினை மாவட்ட ஆட்சித்தலைவர். ஆர். வி. ஷஜீவனா. இ. ஆ. ப. ஆய்வு…
Read More » -
கம்பத்தில் சட்ட விழிப்புணர்வு முகாம்…
(30.08.24)கம்பத்தில் அமைந்திருக்கும் ஆங்கூர் ராவுத்தர் பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் உத்தமபாளையம் வட்ட சட்டப் பணிகள் குழு சார்பாக நடைபெற்ற சட்ட விழிப்புணர்வு முகாமில் வட்ட சட்டப் பணிகள்…
Read More » -
நீடாமங்கலத்தில் இதயம் மற்றும் கண் பரிசோதனை முகாம்..
நீடாமங்கலம் செப்டம்பர் 1 நீடாமங்கலம் பல்நோக்கு சேவை இயக்கத்தின் சார்பில் பொதுமக்களுக்கான இலவச இதயம் மற்றும் கண் பரிசோதனை முகாம் இயக்கத் தலைவர் பத்ம ஸ்ரீ ராமன்…
Read More » -
மேயர் பிரியாவுக்கு எம்.பி.கார்த்தி சிதம்பரம் கடிதம்..
மேயர் பிரியாவுக்கு எம்.பி.கார்த்தி சிதம்பரம் கடிதம்”கூவம் ஆறு மறுசீரமைப்பு திட்டங்கள் குறித்து வெள்ளை அறிக்கை வெளியிட வேண்டும்””கூவம் நதியை சீரமைக்க மாநில அரசு ரூ.750 கோடி ஒதுக்கீடு…
Read More » -
சென்னை ஃபார்முலா 4 கார் பந்தயம் விவரம்….
சென்னையில் ஃபார்முலா 4 கார் பந்தயம் நடைபெறுவதை ஒட்டி,நாளை முதல் வரும் 1ம் தேதி வரை போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டுள்ளது.ஃபார்முலா 4 கார் பந்தயம் : முதல்…
Read More » -
சென்னையில் சாத்தூர் நாடார்கள் உறவின்முறை வெள்ளி விழா..
சென்னையில் வாழும் சாத்தூர் நாடார்கள் உறவின்முறை 25 ஆம் ஆண்டு வெள்ளி விழா சென்னை பழைய வண்ணாரப்பேட்டை 7000 பண்ணை நாடார்கள் திருமண மாளிகையில் சிறப்பாக நடைபெற்றது.விழாவில்…
Read More » -
அலமாதி-மாவட்டஅளவிலான சிலம்பம் போட்டி நடைபெற்றது..
செங்குன்றம் அருகே அலமாதியில் திருவள்ளூர் மாவட்ட அளவிலான சிலம்பம் போட்டி நடைபெற்றது.திருவள்ளூர் மாவட்ட சிலம்பம் பேரவை சார்பில் மாவட்ட அளவிலான சிலம்பம் போட்டி செங்குன்றம் அருகே உள்ள…
Read More » -
லஞ்சம்சங்கர்நகர்-சுமதிஆய்வாளர்., லஞ்சம்..
பழைய பல்லாவரம் பகுதியைச் சேர்ந்தவர் திவ்யா (28). பி.இ பட்டதாரியான இவர், சென்னை ஈ.சி.ஆரில் உள்ள ஐ.டி நிறுவனம் ஒன்றில் ஊழியராக பணிபுரிந்து வருகிறார். இந்நிலையில், திவ்யா…
Read More » -
அரசுக்கு எதிராகசெயல்படும் அதிகாரிகள் மீது நடவடிக்கைபாயுமா..?
திருவள்ளூர் மாவட்டம் சிறப்புசெய்தி ஊத்துக்கோட்டை வட்டாட்சியர் அலுவலகத்தில் தமிழக அரசால் வழங்கப்பட்ட வேட்டி சேலைகள் மழையில் நனைந்து சேதம்.அரசின் சீரிய திட்டத்திற்கு முட்டுக்கட்டை போட்ட அரசு அதிகாரிகள்…
Read More » -
பார்முலா-4 கார் பந்தயம் 1ம் தேதி வரை போக்குவரத்து மாற்றம்.
சென்னையில் இன்றும், நாளையும் நடைபெறும் கார் பந்தயத்துக்கு வரும் பார்வையாளர்கள் தண்ணீர் பாட்டில், பட்டாசுகள் உள்ளிட்டவை எடுத்து வர தடை செய்யப்பட்டுள்ளது. இதுகுறித்து தமிழக அரசு நேற்று…
Read More » -
தேனி மேற்கு அதிமுக மாவட்ட கழக செயல் வீரர்கள் கூட்டம்..
தேனிமாவட்டம் வீரபாண்டி பி. எஸ். ஏ. லட்சுமி மஹாலில் மேற்குமாவட்ட கழக செயலாளர். எஸ். டி. கே. ஜக்கையன் தலைமையில் நடைப்பெற்றது முன்னாள்அமைச்சர். ஆர். பி. உதயகுமார்…
Read More » -
தேனி–கல்விக்கடன் வழங்கும் முகாம்.
தேனிமாவட்டம் திம்மரசநாயக்கனூர் பாரத் நிகேதன் பொறியியல் கல்லூரியில் நடை பெற்ற மாபெரும் கல்விக்கடன் வழங்கும் முகாமில் ஊரக வளர்ச்சித்துறை அமைச்சர். ஐ. பெரியசாமி அவர்கள். மாவட்ட ஆட்சித்தலைவர்.…
Read More » -
நாகலாபுரம்-பாலம் கட்டுமான பணியினை அமைச்சர் ஆய்வு..
தேனிமாவட்டம் ஆண்டிப்பட்டி ஊராட்சி ஒன்றியம் ராஜதானி ஊராட்சியில் ஊரக வளர்ச்சித்துறை சார்பில் நடை பெற்றுவரும் நாகலாபுரம் ஓடையில் பாலம் அமைக்கும் கட்டுமான பணியினை ஊரக வளர்ச்சித்துறை அமைச்சர்.…
Read More »