Year: 2024
-
போடியில் 153 வது வ. உ. சி. பிறந்த நாள்.
போடியில் 153 வது வ. உ. சி. பிறந்த நாள் திமுக. நகரசெயலாளர் புருஷோத்தமன் திருவுருவ சிலைக்கு மாலை அணிவித்தல் மரியாதை செலுத்தினார் உடன் நகர பொறுப்பாளர்கள்..
Read More » -
வ. உ. சி 153 வது பிறந்த நாளை நாம் தமிழர் கட்சியினர்மாலை அணிவிப்பு மரியாதை.
நாம் தமிழர் கட்சியினர்153 வது பிறந்த நாளை முன்னிட்டு வ. உ. சி.சிலைக்கு மாவட்ட செயலாளர் ப. ஜெயக்குமார் . தொகுதி செயலாளர் சரவணன். வாச்கடை. மணி…
Read More » -
போடியில் வ. உ.சி. பிறந்தநாள் மாலை அணிவித்து மரியாதை..
போடியில் ஐக்கிய பிள்ளைமார் சங்கம் வ. உ.சி. பிறந்தநாள் பேரணி மற்றும் வ. உ. சிதம்பரனார் திருவுருவ சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தி இனிப்புகள் வழங்கி…
Read More » -
கே.என்.நேரு–கூட்டணி குறித்த எனது பேச்சு…..? விவரம்…..
“லால்குடி திமுக உறுப்பினர்கள் கூட்டத்தில் நான் பேசியதை தவறாக திரித்து வெளியிட்டுள்ளனர். தற்போதைய கூட்டணியை எங்கள் தலைவர்விட்டுக்கொடுக்கமாட்டார்,” என்று அமைச்சர் கே.என்.நேரு கூறியுள்ளார்.தமிழக நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சர் கே.என்.நேரு…
Read More » -
ஓபிஎஸ். வ. உ. சி. சிலைக்கு மாலை அணிவித்தார்.
தேனி மாவட்டம் போடியில் வ. உ. சி. 153 வது பிறந்தநாள் கொண்டாடப்பட்டது ஓபிஎஸ் அவர்கள் வ. உ. சிதம்பரனார். திருஉருவ சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை…
Read More » -
அருள்மிகு ஸ்ரீ பத்ரகாளியம்மன் ஆலய கொடை திருவிழா….
திருவள்ளூர் மாவட்டம், சோழவரம் ஒன்றியம், நல்லூர் ஊராட்சி, ஆட்டந்தாங்கல் கிராமம், விஜயா கார்டன் பகுதியில் இந்து நாடார்களுக்கு பாத்தியப்பட்ட அருள்மிகு ஸ்ரீ பத்ரகாளியம்மன் ஆலய கொடை திருவிழா…
Read More » -
விநாயகர்சிலை அமைப்பதற்கானஆலோசனை கூட்டம்..
செங்குன்றம் காவல் மாவட்டத்தின் சார்பில் விநாயகர் சதுர்த்தி சிலை அமைப்பதற்கான ஆலோசனை கூட்டம் துணை ஆணையர். பாலகிருஷ்ணன் தலைமையில் செங்குன்றத்தில் நடைபெற்றது. பல்வேறு அமைப்பை சார்ந்தவர்களும் இதில்…
Read More » -
இந்திய சுதந்திரபோராட்ட தியாகி வ.உ.சிதம்பரனார் பிறந்தநாள்.
இன்று 5.9.24 ஆம் தேதி இந்திய சுதந்திர போராட்ட தியாகி செக்கிழுத்த செம்மல் வ.உ.சிதம்பரனார் அவர்களின் பிறந்த நாளை முன்னிட்டு, கம்பம் வ.உ.சி.திடலில் உள்ள அவர்தம் திருவுருவச்…
Read More » -
போடி நகராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்குமா…?
போடி நகராட்சி நிர்வாகம் போடி 5 வார்டு நடுத்தெரு மறவர் சாவடி அருகே சாக்கடை பாலம் கட்டுவதற்கு தோண்டப்பட்ட கற்கள் அப்புறப்படுத்தாமல் தெருவில் போடப்பட்டு இருப்பதால் பொதுமக்களுக்கும்…
Read More » -
விஜயவாடாவில் 5வது நாளாக மீட்பு பணி …..
மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட விஜயவாடாவில் 5வது நாளாக நேற்றும் மீட்பு பணிகள் தீவிரமாக நடந்தது. மேலும் 1000 பேருக்கு ஒருவர் என அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். தண்டவாளங்கள் சீரமைப்பு…
Read More » -
பாலியல் புகாரில் சிக்கும் தமிழ் நடிகர்களுக்கு 5 ஆண்டு தடை..?
பாலியல் புகாரில் சிக்கும் தமிழ் நடிகர்கள், டெக்னீஷியன்கள் உள்ளிட்டோர் 5 ஆண்டுகள் சினிமாவில் பணியாற்ற தடை விதிக்கப்படும் என்றும் அவர்கள் மீது சட்டரீதியாக நடவடிக்கை எடுக்கப்படும் என்றும்…
Read More » -
திராவிட கழகம் சார்பில் ஆர்ப்பாட்டம்.
திருவாரூர் மாவட்டம் நீடாமங்கலத்தில் 03.09.2024 மாலை 6 மணியளவில் நீடாமங்கலம் பெரியார் சிலை அருகே தமிழக ஆளுநர் ரவி அவர்களையும் மத்திய அரசு கல்வி கொள்கையை எதிர்த்து…
Read More » -
ஶ்ரீ லெட்சுமி நாராயண பெருமாள் திருக்கோயில் கும்பாபிஷேக செய்தி.
திருவாரூர் மாவட்டம் நீடாமங்கலம் திருமண வரம் அருளும் ஶ்ரீ லெட்சுமி நாராயண பெருமாள் திருக்கோயிலில் கும்பாபிஷேக தேதி செப்டம்பர் 4 முன்னிட்டு திருக்கோவிலூர் எம் பெருமானார் ஜீயர்…
Read More » -
கேள்விக்குறியாகும் அரசாணை நிலை எண் 150 ..?
கேள்விக்குறியாகும் தமிழ்வளர்ச்சி (ம) பண்பாட்டுத்துறையின் அரசாணை நிலை எண் 150 “எங்கும் தமிழ் – எதிலும் தமிழ்” என்ற கொள்கையின் உயிர் மூச்சாக கொண்டு 1996 ஆம்…
Read More » -
தமிழக மீனவர்களுக்கு இலங்கை ரூ.5.40 கோடி அபராதம் ..
இலங்கையில் சிறைபிடிக்கப்பட்டுள்ள தமிழக மீனவர்களை வழக்கில் இருந்து விடுவிக்கவும், அபராதத்தில் இருந்து அவர்களை பாதுகாக்கவும் பிரதமர் மோடி நடவடிக்கை எடுக்க வேண்டும். இதுதொடர்பாக பிரதமருக்கு முதல்வர் ஸ்டாலின்…
Read More » -
ஆட்சியர்–நம்ம ஸ்கூல் நம்ம ஊரு விளக்க கையேடு வெளிட்டார்.
தேனி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நம்ம ஸ்கூல் நம்ம ஊரு பள்ளியின் மூலம் தேனி மாவட்டத்தின் உள்ள அரசு பள்ளிகளில் நடைபெற்று கொண்டிருக்கும் பணிகளை மேலும் வலுப்படுத்தவும்…
Read More » -
தேனி –வருவாய் மற்றும் பேரிடர் வேளாண் துறை–செய்தி
வருவாய் மற்றும் பேரிடர் வேளாண் துறை சார்பில் கிராமம் பயனாளிகளுக்கு விலையில்லாவீட்டுமனைபட்டாக்களை பெரியகுளம் சட்டமன்ற உறுப்பினர். கே. எஸ். சரவணகுமார் முன்னிலையில்தேனி மாவட்ட ஆட்சித் தலைவர். ஆர்.…
Read More » -
சென்னை பல்கலை. 166-வது பட்டமளிப்பு விழா…..விரைவில்…
சென்னை பல்கலைக்கழகம், அண்ணா பல்கலைக்கழகம், தமிழ்நாடு ஆசிரியர் கல்வியியல் பல்கலைக்கழகம், கோவை பாரதியார் பல்கலைக்கழகம், மதுரை காமராஜர் பல்கலைக்கழகம் ஆகிய 5 பல்கலைக்கழகங்களில் துணை வேந்தர் பதவி…
Read More » -
கரூர் — 9 பேர் டாக்டர் ராதாகிருஷ்ணன் விருதுக்கு தேர்வாகி உள்ளனர்.
ஆசிரியர் தினத்தையொட்டி ஆண்டுதோறும் மாநில அரசு சார்பில் சிறந்த ஆசிரியர்களுக்கு டாக்டர்ராதாகிருஷ்ணன்விருதுவழங்கப்படுகிறது. தொடக்க, உயர்நிலை, தனியார், கல்வியியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி, மாற்றுத்திறனாளி ஆசிரியர்கள், ஆங்கிலோ இந்தியன்,…
Read More » -
தேனிமாவட்டஆட்சியரகசெய்தி..
தேனிமாவட்டஆட்சியரகத்தில் நடைபெற்ற மக்கள் குறை தீர்க்கும் நாள் கூட்டத்தில் தமிழ் வளர்ச்சித்துறை சார்பில் அண்ணல்அம்பேத்கர் அவர்கள் மற்றும் முத்தமிழறிஞர் கலைஞர் அவர்கள் ஆகியோரின் பிறந்த நாளை முன்னிட்டு…
Read More » -
பாலியல் கொலை குற்றவாளிகளுக்கு மரண தண்டனை….
பாலியல் கொலை குற்றவாளிகளுக்கு மரண தண்டனை விதிக்கும் வகையிலான, அபராஜிதா பெண் மற்றும் குழந்தைகள் திருத்த மசோதா மேற்குவங்க சட்டப்பேரவையில் ஒருமனதாக நிறைவேற்றப்பட்டது. இதன்படி, பாலியல் துன்புறுத்தல்,…
Read More » -
பேரன்பை பொழிந்துமுதல்வர் ஸ்டாலினைவரவேற்ற தமிழர்கள்..
‘பேரன்பை பொழிந்து வரவேற்ற தமிழர்களுக்கு நன்றி’ என்று, சிகாகோ நகருக்கு சென்ற முதல்வர் மு.க.ஸ்டாலின் சமூக வலைதள பக்கத்தில் பதிவிட்டுள்ளார். இதுகுறித்து முதல்வர் ஸ்டாலின் இன்று வெளியிட்ட…
Read More » -
21 கேள்விகள்.. 5 நாட்கள் அவகாசம்…காவல்துறை அனுமதி கிடைக்குமா ?
தவெகவின் முதல் மாநாட்டுக்கு காவல்துறை அனுமதி கிடைக்குமா? தவெக கட்சியின் முதல் மாநாடு வரும் 23ஆம் தேதி நடத்துவதற்கு திட்டமிட்டு, அதற்கு அனுமதி கேட்டு, விழுப்புரம் மாவட்ட…
Read More » -
கமுதி-பாரதிய விவசாய மக்களாட்சி மாவட்ட கலந்தாய்வு கூட்டம்.
தமிழ்நாடு, இராமநாதபுரம் மாவட்டம், கமுதியில் பாரதிய விவசாய மக்களாட்சியின் மாவட்ட கலந்தாய்வு கூட்டம் !!! இராமநாதபுரம் மாவட்டம் , கமுதியில், பாரதிய விவசாய மக்களாட்சியின்கலந்தாய்வுக்கூட்டம்,01/09/2024,அன்று,திருவே.ரமேஷ்பாபு – வரவேற்புரை…
Read More » -
ஆளுநர் ரவியின் கருத்திற்கு எழும் பதிலடிகள்…..
“மத்திய பாடத்திட்டத்தைவிட மாநில பாடத்திட்டத்தின் தரம் குறைவாக இருக்கிறது” என்று பேசி புதிய சர்ச்சையைக் கிளப்பியிருக்கிறார் ஆளுநர் ஆர்.என்.ரவி. அதற்கு, “மாநில கல்வித் திட்டம் குறித்து ஆய்வுசெய்ய…
Read More »