Year: 2024
-
தேனி–இந்து முன்னனி சார்பில் 33ம் ஆண்டு விநாயகர் சதுர்த்தி விழா
தேனி மாவட்டம் கம்பத்தில் இந்து முன்னனி சார்பில் 33ம் ஆண்டு விநாயகர் சதுர்த்தி விழாவை முன்னிட்டு 48 க்கும் மேற்பட்ட விநாயகர் சிலைகள் நகரின் முக்கிய வீதிகள்…
Read More » -
மணிப்பூரில் மீண்டும் வன்முறை, ஊரடங்கு..?
மீண்டும் எழும் வன்முறைகளைக் கடுமையாகக் கண்டித்த மணிப்பூர் முதல்வர் பிரேன் சிங் இவற்றை “தீவிரவாத நடவடிக்கைகள்” என்றார்.இந்தியாவின் வடகிழக்கு மாநிலமான மணிப்பூரில் மீண்டும் வன்முறை அலை எழுந்துள்ளது.கடந்த…
Read More » -
தென்னிந்திய நடிகர் சங்கத்தின் 68-வது பொதுக்குழு கூட்டம் இன்று நடைபெற்றது.
இந்தப்பொதுக்குழுகூட்டத்தில்நடிகர்சங்கதலைவர்நாசர்பொதுச்செயலாளர் விஷால்,பொருளாளர்கார்த்தி,துணைதலைவர்கள் பூச்சி முருகன், கருணாஸ் மற்றும் ரோகிணி உள்ளிட்ட பலர் கலந்துகொண்டுள்ளனர். அதில் விசாகா கமிட்டி அமைத்து சில பிரச்னைகளை தீர்த்து வைத்துள்ளதாகவும், ஏதேனும் பாலியல்…
Read More » -
விஜய் மாநாட்டில் பங்கேற்கும் ராகுல் காந்தி,,?
தமிழ் திரையுலகின் உச்ச நட்சத்திரமான விஜய் கடந்த பிப்ரவரி மாதம் தமிழகவெற்றிக் கழகம் என்ற கட்சியை தொடங்கினார். இந்திய தேர்தல் ஆணையத்திலும் இந்தக் கட்சி முறைப்படி பதிவு செய்யப்பட்டுள்ளது.…
Read More » -
இந்திய தேர்தல் ஆணையம்-தவெக கட்சிக்கு அங்கீகாரம் அளித்தது.
நடிகர் விஜய் கடந்த பிப்ரவரி மாதம் தமிழக வெற்றிக் கழகம் என்ற கட்சியை தொடங்கினார். அந்த கட்சி தேர்தல் ஆணையத்திலும் பதிவு செய்யப்பட்டது. இந்நிலையில் தமிழக வெற்றிக்…
Read More » -
மு.க. ஸ்டாலின்–தமிழ் மண்ணில் இருக்கக்கூடிய உணர்வை தருகிறது.
அமெரிக்காவின் சிகாகோ நகரில் பிரமாண்டமாக நடந்த தமிழர் கலை நிகழ்ச்சியில், பட்டு வேட்டி, பட்டு சட்டை அணிந்து முதல் அமைச்சர் மு.க. ஸ்டாலின் பங்கேற்றார். அவருக்கு அமெரிக்க…
Read More » -
தண்டனை பெண் கைதி மரணம்…..?
சோழிங்கநல்லூரை சேர்ந்தவர் மாரியம்மாள் என்கிற சாயிராபானு (64). இவர் சிபிசிஐடி போலீஸார் பதிவு செய்த குற்ற வழக்கில் 20 ஆண்டுகள் சிறை தண்டனை பெற்று கடந்த ஆண்டு…
Read More » -
உள்ளாட்சித் தேர்தலுக்கு தயாராகும் மாநில தேர்தல் ஆணையம்.
தமிழகத்தில் 5 ஆண்டுகளுக்கு ஒருமுறை நகர்ப்புற மற்றும் ஊரக உள்ளாட்சி அமைப்புகளுக்கு தேர்தல் நடத்தப்படுகிறது. அந்த வகையில் கடந்த 2019ம் ஆண்டு 27 மாவட்டங்களில் உள்ளாட்சிகளுக்கு தேர்தல்…
Read More » -
எம்எஸ்எம்இ நிறுவனங்களை பார்வையிடபோசியாவலியுறுத்தல்.
கோவை வரும் மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன், குறு, சிறு தொழில் நிறுவனங்களை நேரில் பார்வையிட்டு தொழில்முனைவோருடன் கலந்துரையாட வேண்டும் என, ‘போசியா’ கூட்டத்தில் வலியுறுத்தப்பட்டது. கோவை…
Read More » -
புனிதஆரோக்கிய அன்னை தேவாலயத்தின் 9வது ஆண்டுபெருவிழா.
தேனிமாவட்டம்கம்பத்தில்புனிதஆரோக்கிய அன்னை தேவாலயத்தின் 9வது ஆண்டு பெருவிழாவின் திரு தேர் பவனி பங்குத்தந்தை பாரிவளவன் தலைமையில் நடைபெற்றன இந்த தேர் பவனியில் வத்தலக்குண்டு அருள்தந்தை பால்ராஜ், அனுமந்தன்பட்டி…
Read More » -
நீடாமங்கலம்-விநாயகர் சதுர்த்தி முன்னிட்டு சிறப்பு அபிஷேகம்.
திருவாரூர்மாவட்டம்நீடாமங்கலம் திருமண வரம் அருளும் ஶ்ரீ லெட்சுமி நாராயண பெருமாள் திருக்கோயிலில் 07.09.2024 மாலை 6 மணியளவில் விநாயகர் சதுர்த்தி முன்னிட்டு விநாயகருக்கு சிறப்பு அபிஷேகம் நடைப்பெற்றது…
Read More » -
அசோக் நகர்பள்ளி தலைமை ஆசிரியை பணியிட மாற்றம்…
ஆன்மீக சொற்பொழிவு என்ற பெயரில் பிற்போக்குத்தனமான கருத்துக்களை கூறிய மகாவிஷ்ணுவை நிகழ்ச்சியில் பங்கேற்க அனுமதித்தது தொடர்பாக அசோக் நகர்பள்ளி தலைமை ஆசிரியை பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளார். அசோக்…
Read More » -
வ.உ.சிதம்பரனார் திருவுருவச் சிலைக்குஆம் ஆத்மிகட்சி மரியாதை.
இன்று 5.9.24 ஆம் தேதி இந்திய சுதந்திர போராட்ட தியாகி செக்கிழுத்த செம்மல் வ.உ.சிதம்பரனார் அவர்களின் பிறந்த நாளை முன்னிட்டு, கம்பம் வ.உ.சி.திடலில் உள்ள அவர்தம் திருவுருவச்…
Read More » -
தேனிஆட்சியரகத்தின்சிறப்புசெய்தி..
தேனிமாவட்டம் ஆட்சியரகத்தில் உச்ச நீதிமன்ற தீர்ப்பின்படி பகுதிநேர ஊழியராக இருந்த மாற்றுத்திறனாளி கார்த்திக் என்பவருக்கு அலுவலக உதவியாளர் பணி நியமன ஆணையினை மாவட்ட ஆட்சித் தலைவர் ஆர்.வி.ஷஜிவனா …
Read More » -
மோடி–‘‘நாட்டுப்புற கதைகளை மாணவர்களுக்கு கற்பிக்க வேண்டும்’’..
உள்ளூர் நாட்டுப்புறக் கதைகளை மாணவர்களுக்கு பல்வேறு மொழிகளில் கற்பிக்குமாறு ஆசிரியர்களுக்கு பிரதமர் நரேந்திர மோடி அறிவுறுத்தினார். தேசிய நல்லாசிரியர் விருது பெற்ற ஆசிரியர்களுடன் பிரதமர் நரேந்திர மோடி…
Read More » -
ராஜ்நாத் சிங்–நாட்டின் அமைதிக்காக ராணுவம்தயாராகஇருப்பது அவசியம்.
லக்னோவில் நடைபெற்ற கூட்டு தளபதிகள் மாநாட்டில் உரையாற்றிய ராஜ்நாத் சிங், ஆயுதப் படைகள் போருக்கு தயாராக இருக்க வேண்டும் என்று வலியுறுத்தி இருந்தார். இந்நிலையில், இது குறித்து…
Read More » -
அமித் ஷா–“சட்டப்பிரிவு 370 ‘வரலாறு’ ஆகிவிட்டது; அது மீண்டும் வராது!”
ஜம்மு காஷ்மீர் சட்டப்பேரவைத் தேர்தல் செப்டம்பர் 18, 25 மற்றும் அக்டோபர் 1 ஆகிய தேதிகளில் மூன்று கட்டங்களாக நடைபெற உள்ள நிலையில், ஜம்மு நகரில் நடைபெற்ற…
Read More » -
பகுத்தறிவுக்கு விரோதமாக அரசு பள்ளியில் பேசிய மகாவிஷ்ணு….?
அரசு பள்ளியில் பகுத்தறிவுக்கு விரோதமாகப் பேசிய மூட நம்பிக்கை பேச்சாளரைக் கைது செய்யவேண்டும் என பல்வேறு அரசியல்கட்சி தலைவர்கள் வலியுறுத்திஉள்ளனர். இதுதொடர்பாக அவர்கள் வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது:…
Read More » -
தேனி–பொய்யான செய்தியால் பாதிப்பு அடைந்த தம்பதியர்..
தேனியில்முதல்பெண்ஓட்டுனர் சிவசங்கரி மற்றும் அவரது கணவர் ஞானசேகரன் மீது போட்ட பொய் வழக்கு. ஞான சேகரன் மாற்றுத்திறனாளியாக இருப்பதாலும், மாமியாரின் வயது முதிர்ந்த நிதானமற்ற செயல்களை தூண்டிவிட்டும்…
Read More » -
அமைச்சர்கள் சொத்துக் குவிப்பு வழக்கு —- உத்தரவு..?
சொத்துக் குவிப்பு மறு ஆய்வு வழக்கில் தீர்ப்பை எதிர்த்து அமைச்சர்கள் தங்கம் தென்னரசு, சாத்தூர் ராமச்சந்திரன் உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தனர். இவ்வழக்கில் உச்ச நீதிமன்றம் முக்கிய…
Read More » -
திருவள்ளூர் – மறைந்த முன்னாள் முதல்வர் மு.கருணாநிதியின் நூற்றாண்டு விழா.
திருவள்ளூர் மாவட்டம் :- மறைந்த முன்னாள் முதல்வர் மு.கருணாநிதியின் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு எல்லாபுரம் வடக்கு ஒன்றிய பொது உறுப்பினர்கள் கூட்டம் நடைபெற்றது. திருவள்ளூர் கிழக்கு மாவட்டம்…
Read More » -
அபிஷேக் சிங்வி–கெஜ்ரிவால் கொடூரக்குற்றவாளி அல்ல…
மதுபானக் கொள்கை வழக்கில் அரவிந்த் கெஜ்ரிவால் உச்ச நீதிமன்றத்தில் ஜாமீன் மனு தாக்கல் செய்ததற்கு சிபிஐ கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளது. டெல்லி மதுபான கொள்கை வழக்கில், அமலாக்கத்துறை…
Read More » -
மம்தா மீது மத்திய அமைச்சர் கிரண் ரிஜிஜு குற்றச்சாட்டு..
மேற்கு வங்க மாநிலம் கொல்கத்தாவில் ஆர்.ஜி.கர் மருத்துவமனையில் பெண் மருத்துவர் பாலியல் கொடுமை செய்யப்பட்டு கொல்லப்பட்டார். இதையடுத்து மாநிலம் முழுவதும் மருத்துவர்கள் போராட்டம் நடத்தி வருவது பெரும்…
Read More » -
மோடி — புருனே சுல்தானை சந்தித்துப் பேசினார்.
இந்தியா புருனே இடையேயான நட்புறவு தொடங்கி 40 ஆண்டு ஆனதை ஒட்டி இருதரப்பு உறவுகளை வலுப்படுத்துவதை நோக்கமாகக் கொண்டு அந்நாட்டுக்கு அரசு முறைப் பயணமாக பிரதமர் மோடி…
Read More » -
ராகுல்-மோடி மன்னிப்புக் கேட்க வேண்டியது சத்ரபதி சிவாஜியிடம் மட்டும் அல்ல…
நாட்டின் மூலை முடுக்கெல்லாம் பாஜக வெறுப்பை பரப்பி வருகிறது என்று மகாராஷ்டிராவில் நடைபெற்ற காங்கிரஸ் பொதுக்கூட்டத்தில் ராகுல் காந்தி விமர்சித்துள்ளார். சிலை உடைந்த விவகாரம் குறித்து கொந்தளித்த…
Read More »