Year: 2024
-
நாம் தமிழர் கட்சியிலிருந்து காளியம்மாள் வெளியேறுகிறாரா..?
“அதிமுக-வில் இணைவதற்கான பேச்சுவார்த்தை நடத்துகிறார் காளியம்மாள் என்ற கருத்து நிலவிய நிலையில் நடிகர் விஜய்யின் கட்சியில் சேரப்போகிறார் என்ற தகவலும் பரவுகிறது..”நாம் தமிழர் கட்சியின் முக்கிய நிர்வாகி…
Read More » -
உதயநிதி–மதுரை என்றாலே மூர்த்திதான்..
“மூர்த்தி என்றாலே மாநாடு என்ற பெயர்வந்துள்ளது. மதுரை மக்களுக்கு ஏராளமான திட்டங்களுக்கு அமைச்சர் மூர்த்தி முதலமைச்சரிடம் கேட்டு வாங்கி வருகிறார்.” – அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் மதுரை…
Read More » -
ஊத்துக்கோட்டை – பூண்டி கிழக்கு ஒன்றிய திமுக சார்பாக பொது உறுப்பினர்கள் கூட்டம்
ஊத்துக்கோட்டை அருகே பூண்டி கிழக்கு ஒன்றிய திமுக சார்பாக தனியார் திருமண மண்டபத்தில் பொது உறுப்பினர்கள் கூட்டம் நடைபெற்றது. திருவள்ளூர் கிழக்கு மாவட்டம் பூண்டி கிழக்கு ஒன்றிய திமுக…
Read More » -
தேனி-தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கம் – செய்தி
மாண்புமிகு இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டு துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் மதுரை மாவட்டத்தில் தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கம் சார்பில் மகளிர் சுய…
Read More » -
பரிதாபமாக இருக்கும் ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சி அலுவலகம்
தேனிமாவட்டம். காமயகவுண்டன்பட்டியை சேர்ந்த 15 -வது வார்டு. அண்ணா புரத்தில் அமைந்துள்ள. ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சி அலுவலகம். இந்த அலுவலகத்தில் எந்த ஒரு பராமரிப்பு இல்லை. கண்காணிப்பு…
Read More » -
தேனி-தேசிய கைத்தறி தின விழா…
தேனி மாவட்டம். ஆண்டிபட்டி அருகே உள்ள டி. சுப்புலாபுரத்தில். தேசிய கைத்தறிதினத்தை முன்னிட்டு. நெசவாளர்கள்முன்னேற்றகழகம் சார்பாக . நெசவு தொழிலாளர்களுக்கு பரிசு வழங்கும் விழா. .அகில இந்தியபார்வடு…
Read More » -
வ. உ. சி. அறக்கட்டளைசார்பில்கல்வி பரிசளிப்பு விழா..
தேனிமாவட்டம் போடி ஒன்றியம் சிலமலை ஊராட்சியில் வ. உ. சி. அறக்கட்டளை சார்பில் 10ம் வகுப்பு 12ம் வகுப்பு படித்த மாணவ மாணவியர்களுக்கு தரவரிசை பட்டியலின் படி…
Read More » -
வடகொரியாவில் 30 அதிகாரிகளுக்கு மரணதண்டனை.
வடகொரியாவில் ஜூலை மாதத்தில் வெள்ள பாதிப்பு ஏற்பட்டு 1000 பேர் உயிரிழப்புவெள்ள பாதிப்புகளை தடுக்கத் தவறியதாக அதிகாரிகள் மீது குற்றச்சாட்டு.எழுந்த நிலையில், உயர் அதிகாரிகள் 30 பேருக்கு…
Read More » -
ஒன்றிய அமைச்சர்– ஸ்ரீபெரும்புதூரில் ஹெச்.பி. லேப்டாப் தொழிற்சாலை
தமிழ்நாட்டில் ஸ்ரீபெரும்புதூரில் ஹெச்.பி. லேப்டாப் தொழிற்சாலை அமைகிறது என ஒன்றிய அமைச்சர் அஷ்வினி வைஷ்ணவ் தெரிவித்துள்ளார். தமிழ்நாட்டில் ஸ்ரீபெரும்புதூரில் ரூ.3,380 கோடி மதிப்பில் ஹெச்.பி. லேப்டாப் தொழிற்சாலை…
Read More » -
வெளிநாட்டில் இருந்து இந்தியா வந்த நபருக்கு குரங்கு அம்மை உறுதி.
வெளிநாட்டில் இருந்து இந்தியா வந்த ஒருவருக்கு குரங்கு அம்மை (எம்பாக்ஸ்) பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது.தனிமைப்படுத்தப்பட்ட அந்த நோயாளிக்கு மேற்கு ஆப்பிரிக்க கிளேட் 2-ன்…
Read More » -
நடைபயிற்சி நடப்போம் நலம் பெறுவோம்..
தேனி மாவட்டம் போடிநாயக்கனூர் வட்டாரத்தில் பேரூராட்சி மற்றும் ஊராட்சி பகுதியில் 84 வது நாள் நடப்போம் நலம் பெறுவோம் நடைபயிற்சி மாவட்ட ஆட்சித்தலைவர். ஆர். வி. ஷஜீவனா.…
Read More » -
சட்டம் ஒழுங்கு பற்றி எடப்பாடி பழனிசாமி..?
தினமும் தலைப்புச் செய்தியாகும் கொலைகள் – இ.பி.எஸ். தமிழ்நாட்டில் ஒரே நாளில் 6 பேர் படுகொலை செய்யப்பட்டதாக வரும் செய்திகள் அதிர்ச்சி அளிக்கிறது.தினமும் தலைப்புச் செய்தியாகும் அளவுக்கு…
Read More » -
மத்தியஅரசு — குரங்கம்மை தடுப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள்..
குரங்கம்மை தடுப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் தொடர்பாக மாநிலங்களுக்கு கடிதம் அனுப்பியுள்ளது மத்திய சுகாதாரத்துறை.18 வயது முதல் 44 வயதுக்குட்பட்ட ஆண்களையே பெரும்பாலும் குரங்கம்மை தாக்குகிறது.ஒருவருடன் ஒருவர் உடல்…
Read More » -
மூத்த குடிமக்கள்,ஆதரவற்ற முதியோர் பற்றி நீதிபதிகள் கவலை.
தமிழ்நாட்டின் அனைத்து மாவட்டங்களிலும் குறைந்தது ஒரு முதியோர்இல்லத்தையாவது கட்டுவதற்கான பணிகளை 6 மாதத்திற்குள் தொடங்க அரசுக்கு உயர் நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவு.மாநிலத்தின் பல கோயில்வளாகங்கள்,பேருந்துநிலையங்களில் ஆதரவற்ற முதியவர்கள்…
Read More » -
தமிழ்நாடுவணிகர் சங்க பேரவை தலைவர் வெள்ளையன் கவலைக்கிடம்.
தமிழ்நாடு வணிகர் சங்க பேரவை தலைவராக இருப்பவர் வெள்ளையன். இவருக்கு திடீரென்று நுரையீரல் தொற்று ஏற்பட்டதால் சென்னை அமைந்தகரையில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். இந்நிலையில்…
Read More » -
ஸ்டாலினை சந்தித்தஅமெரிக்க தமிழ் சங்கங்களின் பிரதிநிதிகள்.
தமிழ்நாட்டிற்கு தொழில் முதலீடுகளை ஈர்ப்பதற்காக அமெரிக்க நாட்டில் அரசு முறை பயணம் மேற்கொண்டுள்ள முதல்வர் மு.க. ஸ்டாலினை சிகாகோவில், அமெரிக்க நாட்டிலுள்ள பல்வேறு தமிழ்ச் சங்கங்களின் நிர்வாகிகள்…
Read More » -
வேளாங்கண்ணி–பெரிய தேர் பவனியில் லட்சக்கணக்கானோர்பங்கேற்பு.
நாகை மாவட்டம் வேளாங்கண்ணி புனித ஆரோக்கிய அன்னை பேராலயத்தில் ஆக. 29-ம் தேதி கொடியேற்றத்துடன் ஆண்டுப் பெருவிழா கோலாகலமாக தொடங்கியது. தொடர்ந்து நவ நாட்கள்திருப்பலிநடைபெற்றது.விழாவின் முக்கிய நிகழ்வான…
Read More » -
உள்ளாட்சி அமைப்புகள்தான் இந்திய ஜனநாயகம்…?
இந்திய ஜனநாயகம் மூன்று அடுக்குகளைக் கொண்டது – நாடாளுமன்றம், சட்டமன்றம், உள்ளாட்சி அமைப்புகள். இவற்றில் மூன்றாவதாக உள்ள உள்ளாட்சி அமைப்புகள்தாம் சாமானியர்களால் ஓரளவுக்கு அணுக முடிவதாக இருக்கிறது.…
Read More » -
போடியில் இந்து முன்னணி 39 ம் ஆண்டு விநாயகர்சதூர்த்தி கொண்டாட்டம்..
தேனிமாவட்டம் போடி நகரில் இந்து முன்னணி சார்பில் நடத்திய 39 ம் ஆண்டு விநாயகர் சதூர்த்தி விழா வெகு விமர்சையாக கொண்டாடப்பட்டது பிரதான சிலை மற்றும் அனைத்து…
Read More » -
நீடாமங்கலம்–முன்னாள் தலைமை தேர்தல் ஆணையர்ஸ்வாமி தரிசனம்
திருவாரூர் மாவட்டம் நீடாமங்கலம் திருமண வரம் அருளும் ஶ்ரீ லெட்சுமி நாராயண பெருமாள் திருக்கோயிலுக்கு முன்னாள் தலைமை தேர்தல் ஆணையர் கோபால் சாமி இன்று 08.09.2024 மாலை…
Read More » -
நீடாமங்கலம்–பெரம்பூர் ஊராட்சியில் மரக்கன்றுகள் வழங்கல்..
திருவாரூர் மாவட்டம் நீடாமங்கலம் ஊராட்சி ஒன்றியத்தில் பெரம்பூர் ஊராட்சியில் நூறுநாள் வேலைதிட்டத்திட்டத்தில் மரக்கன்றுகள் நட்டு பாதுகாப்பு வேலி அமைக்கும் பணி மாவட்ட ஆட்சியர் அவர்களால் தொடங்கப்பட்டு நடைபெற்று…
Read More » -
தமிழ்நாடு சிலம்பம் பேரவைகாஞ்சிபுரம் மாவட்ட சிலம்பம் பேரவைபோட்டி..
படம். சிலம்ப போட்டியை சிறப்பாக நடத்திய நடுவர்கள் குழுவுடன் தேசிய, மாநில, மாவட்ட நிர்வாகிகள் உள்ளனர்.தமிழ்நாடு சிலம்பம் பேரவையுடன் இணைந்து செயல்படும் காஞ்சிபுரம் மாவட்ட சிலம்பம் பேரவை…
Read More » -
சிறிய ஆவின் பாலகம் நடத்துவோர் அதிகம் பால் விற்பனை செய்ய அறிவுறுத்தல்.
சிறிய ஆவின் பாலகம் நடத்துவோரை மாதத்துக்கு ரூ.50 ஆயிரம் வரை விற்பனை செய்ய அறிவுறுத்தி வருகிறோம் என்று ஆவின் நிறுவன அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.தமிழக மக்களுக்கு பால் மற்றும்…
Read More » -
ராகுல் காந்திக்கு அமெரிக்காவில் உற்சாக வரவேற்பு…
மக்களவை எதிர்க்கட்சித் தலைவரும் காங்கிரஸ் எம்.பி.யுமான ராகுல் காந்தி மூன்று நாள் பயணமாக ஞாயிற்றுக்கிழமை அமெரிக்கா சென்றடைந்தார். இந்திய – அமெரிக்க உறவை மேலும் வலுப்படுத்த அவர்…
Read More »