Year: 2024
-
நிர்மலா சீதாராமன் மன்னிப்பு கேட்கவேண்டும்…கட்சிகள்கண்டனம்…
: முத்தரசன் கண்டனம் கோவை ஓட்டல் உரிமையாளரை மன்னிப்பு கேட்க வைத்த விவகாரத்தில் நிர்மலா சீதாராமன் மன்னிப்பு கேட்க வேண்டும் என சிபிஐ கண்டனம் தெரிவித்துள்ளது.ஒன்றிய நிதியமைச்சர்…
Read More » -
பெரியகுளம்-வடுகப்பட்டிபேரூராட்சியில் மாவட்ட ஆட்சித்தலைவர் கள ஆய்வு.
தேனி மாவட்டம் பெரியகுளம் வட்டம் வடுகப்பட்டி பேரூராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் பேரூராட்சி துறையின் கீழ் செயல்படுத்தப்பட்டு வரும் திட்ட பணிகளில் ஊரணி மாவட்ட ஆட்சித்தலைவர் ஆர். பி.…
Read More » -
கலைஞரின் கனவு இல்லம் கட்டுமானபணிஆட்சித் தலைவர் கள ஆய்வு.
தேனி மாவட்டம் கம்பம் ஊராட்சி ஒன்றியம் குள்ளப்ப கவுண்டன்பட்டியில் ஊரக வளர்ச்சி மற்றும் உள்ளாட்சித் துறை சார்பில் நடைபெற்று வரும் கலைஞரின் கனவு இல்லம் கட்டுமான பணியினை…
Read More » -
ஆட்சித் தலைவர் -சாமாண்டிபுரத்தில்கிராம சாலைகள ஆய்வு.
தேனி மாவட்டம் கம்பம் ஊராட்சி ஒன்றியம் சாமாண்டிபுரத்தில் ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறை சார்பில் நடைபெற்று வரும் முதலமைச்சரின் கிராம சாலை மேம்பாட்டு திட்ட பணிகளை…
Read More » -
மனிதநேய ஜனநாயக கட்சியின் கம்பம் நகர ஆலோசனை கூட்டம்.!
மனிதநேய ஜனநாயக கட்சி தேனி மாவட்டம் கம்பம் நகர ஆலோசனை கூட்டம் இன்று நடைபெற்றது. இக் கூட்டத்திற்க்கு மாவட்ட செயலாளர் கம்பம் கரீம் அவர்களின் தலைமையிலும் மாநில செயற்குழு…
Read More » -
தேனி-பெரியகுளம்–வடுகபட்டிபேரூராட்சி -சிறப்பு செய்தி
தேனி மாவட்டம் பெரியகுளம் வட்டம் வடுகபட்டி பேரூராட்சி துறையின் கீழ் செயல்படுத்தப்பட்டு வரும் திட்ட பணிகளில் அரசு ஆரம்ப சுகாதார கட்டிடம் ஆகிய பணிகளை மாவட்ட ஆட்சித்…
Read More » -
அகில பாரத சிலம்பம் கவுன்சில் தலைவர். கலை முதுமணி.ஆர். முருகக்கனி கண்டனம்.
முதல்வர் கோப்பை விளையாட்டு போட்டியில் சிலம்பம் முறையாக நடத்தப்படவில்லை!அகில பாரத சிலம்பம் கவுன்சில் தலைவர். கலை முதுமணி.ஆர். முருகக்கனி கண்டனம்!! தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் சார்பில் முதல்வர்…
Read More » -
சிறப்பு செய்திகள்….
மதுரையில் மகளிர் தங்கும் விடுதியில் ஏற்பட்ட தீ விபத்தில் 2 பெண்கள் உயிரிழப்பு.தீ விபத்து காரணமாக கரும்புகை உருவானதால் விடுதியில் இருந்த பெண்களுக்கு மூச்சு திணறல்.தீ விபத்து…
Read More » -
த.வெள்ளையன் மறைவையொட்டிஅமைதி ஊர்வலம்.
தமிழ்நாடு வணிகர் சங்க பேரவை நிறுவன தலைவர்.த. வெள்ளையன் அவர்கள் மறைவையொட்டி செங்குன்றம் சுற்று வட்டார வியாபாரிகள் சங்கங்கள் சார்பில் காமராஜர் சிலையில் இருந்து நேதாஜி சிலை…
Read More » -
தேனி-வீரபாண்டி பேரூராட்சி செய்தி..
தேனி மாவட்டம் வீரபாண்டி பேரூராட்சி வயல் பட்டியில் நடைபெற்ற மக்கள் தொடர்பு முகாமில் பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளை மாவட்ட ஆட்சித் தலைவர் ஆர் வி .ஷஜீவனா அவர்கள்…
Read More » -
கடலூர்–காரும் லாரியும் நேருக்கு நேர் மோதல் 5 பேர் உயிரிழப்பு.
கடலூர்மாவட்டம்பரங்கிப்பேட்டை ஒன்றியம் பு, முட்லூர் தேசிய நெடுஞ்சாலையில் கும்பகோணத்தில் இருந்து சென்னை யில் உறவினர்களை பார்த்துவிட்டு திரும்பும் போது பு,முட்லூர் தேசிய நெடுஞ்சாலையில் காரும் லாரியும் நேருக்கு…
Read More » -
திருப்பத்தூர்–தவறானபதிலளித்தவட்டார வளர்ச்சி அலுவலர் சஸ்பெண்ட்.
சிவகங்கையில் நடைபெற்ற அமைச்சர் உதயநிதி ஆய்வுக் கூட்டத்தில் தவறான பதிலளித்த திருப்பத்தூர் வட்டார வளர்ச்சி அலுவலரை பணியிடை நீக்கம் செய்தும், தாமதமாக பணிக்குச் சென்ற மூவரை இடமாற்றம் செய்தும்…
Read More » -
இமானுவேல் சேகரன் நினைவிடத்தில் உதயநிதி, கட்சி தலைவர்கள் மரியாதை.
இமானுவேல் சேகரனின் 67-வதுநினைவு தினத்தையொட்டி ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடியில் உள்ள அவரது நினைவிடத்தில் அமைச்சர் உதயநிதி தலைமையில் அமைச்சர்கள் மற்றும் பல்வேறு கட்சித் தலைவர்கள், சமுதாய அமைப்பு…
Read More » -
அமித் ஷா– “தேசத்தின் பாதுகாப்பை அச்சுறுத்தும் விதமாக செயல்படுகிறார் ராகுல் காந்தி.”
“ராகுல் காந்தி எப்போதும் தேசத்தின் பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் விடுக்கும் விதமாகவும், இந்தியர்களின் உணர்வுகளை புண்படுத்தும் விதமாகவும் செயல்படுகிறார்” என மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா குற்றம் சாட்டியுள்ளார்.இது…
Read More » -
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சிறப்புசெய்தி..
11.9.24.மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் புது தேவங்குடி மேலாளவந்சேரி 24. வது கிளைமாநாடு ஏ. செல்லையின் தலைமையில் நடைபெற்றது மாநாட்டு கொடியின் எம்.வேலு ஏற்றினார் மாநாட்டு துவக்க உரை…
Read More » -
பாட்டாளி மக்கள் கட்சியின் தேனி தெற்கு மாவட்டபுதிய பொறுப்பாளர்
தேனி : செப்டம்பர் 12 தேனி தெற்கு மாவட்டத்திற்கு புதிய மாவட்ட செயலாளரை பாட்டாளி மக்கள் கட்சியின் தலைமை அறிவித்துள்ளது உத்தமபாளையம் தாலுகா கோம்பையை சேர்ந்த அ.முருகன்…
Read More » -
தேனி மாவட்ட விளையாட்டு போட்டி சிறப்புசெய்தி..
தேனி மாவட்ட விளையாட்டு மைதானத்தில் முதலமைச்சர் கோப்பை மாவட்ட அளவிலான விளையாட்டுப் போட்டிகளை மாவட்ட ஆட்சித் தலைவர் ஆர்.வி. ஷஜீவனா தேனி பாராளுமன்ற உறுப்பினர் தங்க தமிழ்ச்செல்வன்,ஆண்டிபட்டி…
Read More » -
தேனி–முன் மாதிரியாக செயல்படும்அல்லிநகரம் 1 ம் நம்பர் ரேசன் கடை.
தேனியில் அல்லிநகரத்தில் செயல்பட்டு வரும் அல்லிநகரம் 1. 23APOO1 PN ரேசன் கடையில் ஊழியர் தண்டபாணி ரேசன் பொருட்கள் வாங்க வரும் குடும்ப அட்டைதாரர்களுக்கு வெளிப்படையாக கடையில்…
Read More » -
தமிழக அரசுப் பள்ளிகளில் 210 நாட்கள் ஆக குறைப்பு…
.தமிழகத்தில் கோடை விடுமுறை முடிந்து அனைத்து பள்ளிகளும் கடந்த ஜூன் 10-ம் தேதி திறக்கப்பட்டு செயல்பட்டு வருகின்றன. இந்த நிலையில், நடப்பு கல்வி ஆண்டுக்கான (2024-25) வருடாந்திர…
Read More » -
வெள்ளையன் உடல் நாளை சொந்த ஊரில் அடக்கம்…
தமிழ்நாடு வணிகர் சங்கங்களின்பேரவைத் தலைவர் த.வெள்ளையன்(76). நுரையீரல் தொற்று உள்ளிட்ட பிரச்சினைகளுக்காக கடந்த சிலஆண்டுகளாகஅவர்சிகிச்சைபெற்றுவந்தார். கடந்த 3-ம் தேதி அவரதுஉடல்நிலை மேலும் பாதிக்கப்பட்டதால்,சென்னைஅமைந்தகரையில் உள்ள தனியார் மருத்துவமனையில்…
Read More » -
பாலியல் வழக்குகள் நிலுவை….
நாட்டில் பாலியல் வன்கொடுமை வழக்குகள், போக்சோ சட்டத்தின் கீழ் பதியப்படும் வழக்குகளை விரைவாக விசாரித்து முடித்து வைக்க, விரைவு நீதிமன்றங்களை அமைக்க வேண்டும் என்று உச்ச நீதிமன்றம்…
Read More » -
ஐகோர்ட் உத்தரவு–தமிழ் வழிக் கல்வி இடஒதுக்கீடு.
பிளஸ் டூ தேர்வை தனித்தேர்வராக எழுதியவருக்கும் தமிழ் வழியில் படித்தவர்களுக்கான இடஒதுக்கீட்டை பெற உரிமை உள்ளது என 2022-ல் குரூப்-2, 2ஏ தேர்வுக்கு விண்ணப்பித்த சத்யா என்பவர்…
Read More » -
ஹரியானா பாஜக உட்கட்சி பூசலால் அதிகரிக்கும் அதிருப்தி…
சட்டமன்ற தேர்தல் நடைபெறும் ஹரியானாவில் பாஜகவில் உட்கட்சி பூசல் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. அதிருப்தியாளர்களுடன் மேலிட தலைவர்கள் நடத்திய பேச்சுவார்த்தை தோல்வியில் முடிந்தது அக்கட்சிக்கு கடும்…
Read More » -
தேசிய கல்விக் கொள்கையில் நீளும் விவாதம்…..
“ஒரு கருத்தை முன்வைப்பதற்காக மாநிலங்களை ஒன்றுக்கொன்று எதிராக நிறுத்துவது, அரசியலமைப்பு மற்றும் ஒருங்கிணைந்த இந்தியாவுக்கு எதிரானது.” – தர்மேந்திர பிரதான் தேசிய கல்விக் கொள்கையை ஏற்காததால்,…
Read More »