Year: 2024
-
போடி ஸ்ரீநிவாசபெருமாள் கோவில் கும்பாபிஷேகம் நடத்த அனுமதி ..
தேனிமாவட்டம் போடி நகரம் ஸ்ரீநிவாசப்பெருமாள் கோவில்கும்பாபிஷேகம் நடத்துவது சம்மந்தமாக திண்டுக்கல் இந்து சமய அறநிலையத்துறை இணை ஆணையர் அலுவலகத்தில் ஸ்ரீ நிவாசப்பெருமாள் சேவா அன்னதான அறக்கட்டளை நிர்வாகிகள்…
Read More » -
தேனிஆட்சியர்அலுவலக கூட்டரங்கில் நடைப்பெற்ற சிறப்புகூட்டம்.
தேனிமாவட்டஆட்சியர்அலுவலககூட்டரங்கில், தமிழ்நாடு சிறுபான்மையினர் பொருளாதார மேம்பாட்டுக் கழகம் டாம்கோ திட்டங்கள் தொடர்பான ஆலோசனைக் கூட்டம் தமிழ்நாடு சிறுபான்மையினர் பொருளாதார மேம்பாட்டுக் கழக டாம்கோ தலைவர். சி. பெர்ணாண்டஸ்…
Read More » -
அருப்புக்கோட்டையில் அமைக்க உள்ள E-3சாலையின் நிலை என்ன.?
தமிழ்நாடு,விருதுநகர்மாவட்டம்,அருப்புக்கோட்டையில் அமைக்க உள்ள E-3 சாலையின் நிலை என்ன?எதற்காக இந்த காலதாமதம் ? இவற்றில் யாருடைய தலையீட்டால் மெத்தனப்போக்கு ??? என்பதை கண்டித்து மாபெரும் ஆர்ப்பாட்டம் !!!…
Read More » -
அதிமுக,பாமக எம்எல்ஏ.க்களுடன் மக்கள்- டாஸ்மாக் கடை திறக்க எதிர்ப்பு
புதிய டாஸ்மாக் கடை திறக்க எதிர்ப்பு தெரிவித்த கிராம மக்கள், அதிமுக, பாமக எம்எல்ஏ.க்களுடன் தருமபுரி ஆட்சியர் அலுவலகத்தில் மனு அளித்தனர். தருமபுரி ஒன்றியம் நாயக்கனஅள்ளி மற்றும்…
Read More » -
பகுஜன்சமாஜ் தமிழக பொது செயலாளர்மன்னிப்பு கேட்க வேண்டும்.
ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் எனக்கு தொடர்பு இருப்பதாக கூறியுள்ள பகுஜன்சமாஜ் கட்சி தமிழக பொதுச் செயலாளர் ஜெய்சங்கர் 14 நாட்களில் நிபந்தனையற்ற மன்னிப்பு கேட்க வேண்டும். இல்லாவிட்டால்…
Read More » -
நீடாமங்கலம்–ஶ்ரீ சந்தான ராமர் கோவில் சிறப்புசெய்தி.
திருவாரூர் மாவட்டம் நீடாமங்கலம் குழந்தை வரம் அருளும் ஶ்ரீ சந்தான ராமர் கோவிலில் இன்று 23.09.2024 காலை 9 மணியளவில் ரோகிணி நட்சத்திரம் முன்னிட்டு சிறப்பு திருமஞ்சனம்…
Read More » -
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் ரிஷியூர் கிளை–செய்தி.
22.9.24. மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் ரிஷியூர் கிளையின் 24 வது மாநாடு மருத ராஜேந்திரன் தலைமையில் நடைபெற்றது மாநாட்டின் கொடியை சோம. ராஜமாணிக்கம் ஏற்றினார் அஞ்சலி உரை…
Read More » -
தேனி-கலைஞர்களுக்குநலத்திட்டஉதவிகளைஆட்சியர் வழங்கினார்.
தேனி மாவட்ட ஆட்சியரகத்தில் நடைபெற்ற மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் தமிழ் நாடு நாட்டுப்புறக் கலைஞர்கள் நலவாரியம் சார்பில் கலைஞர்களுக்கு நலத்திட்ட உதவிகளை மாவட்ட ஆட்சித்தலைவர் ஆர்.வி…
Read More » -
தமிழ்நாடு – இராமநாதபுரம் மாவட்ட பாரதிய விவசாய மக்களாட்சி சிறப்பு செய்தி.
தமிழ்நாடு – இராமநாதபுரம் மாவட்ட பாரதிய விவசாய மக்களாட்சியின் சார்பாக ஆடு, மாடு, கோழி மற்றும் கறவை மாடுகள் வளர்ப்பு போன்ற பண்ணைகள் துவக்க ,அரசு மானியம்…
Read More » -
கந்துவட்டியிலிருந்து பொதுமக்களை விடுவிக்குமா அரசு..?
வங்கிகள்மற்றும் பிற தனியார் பைனான்ஸ், நிதி நிறுவனங்கள் கடன் வசூல் என்ற பெயரில் ஒரு சில சமூக விரோதிகள் மூலம் செய்து வருகின்ற அடாவடித்தனம் ! இவற்றிற்கு…
Read More » -
தமிழ்நாடு சிலம்பம் பேரவை சென்னையில் மாபெரும் ஆர்ப்பாட்டம்..!
முதல்வர் கோப்பைக் காண சிலம்பப் போட்டியில் நடந்த குளறுபடிகளை கண்டித்து சென்னையில் மாபெரும் ஆர்ப்பாட்டம்!! தமிழ்நாடு சிலம்பம் பேரவை செயற்குழுவில் தீர்மானம்!!! தமிழ்நாடு சிலம்பம் பேரவையின் மாநில செயற்குழு…
Read More » -
தேனிமாவட்ட ஆட்சியரக சிறப்பு செய்தி..
தேனிமாவட்ட ஆட்சியரகத்தில் நடைப்பெற்ற மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில், மாவட்ட ஆட்சித்தலைவர். ஆர். வி. ஷஜீவனா. இ. ஆ. ப. அவர்கள் மாற்றுத்திறனாளிக்கு டெய்சி பிளேயரினை வழங்கினர்.
Read More » -
என்கவுன்டரில் ரவுடி சீசிங் சுட்டுக் கொலை..
ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் மட்டும் அல்லாமல், தாம்பரம் மாநகரம் சேலையூர் காவல் நிலைய எல்லைக்கு உட்பட்ட பகுதியில் நடைபெற்ற குற்ற வழக்கு தொடர்பாகவும் பிரபல ரவுடியான கிழக்கு…
Read More » -
பேராயர் எஸ்றா சற்குணம் மறைவுக்கு ஜவாஹிருல்லாஇரங்கல்.
இந்திய சமூகநீதி இயக்கத்தின் தலைவர் பேராயர் எஸ்றா சற்குணம் (86), உடல்நலக் குறைவால் சென்னையில் நேற்று காலமானார். இந்திய சமூகநீதி இயக்கத்தின் தலைவரும் இந்திய சுவிசேஷ திருச்சபை…
Read More » -
புனித வழித்துணை மாத கோவில் ஆண்டுப் பெருவிழா-சிறப்புசெய்தி
தேனி மாவட்டம் கம்பம் லோயர்கேம் அருகே குமுளி மலைச்சாலையில் அமைந்துள்ள புனித வழித்துணை மாத கோவில் ஆண்டுப் பெருவிழாவை முன்னிட்டு கம்பம் பங்குத்தந்தை பாரிவளவன் தலைமையில் லோயர்…
Read More » -
தேனிமாவட்டம் வேலைவாய்ப்பு முகாம்..
வேலைவாய்ப்பு முகாம் தேனிமாவட்டம் வீரபாண்டியில், மாநில ஊரக / நகர வாழ்வாதார இயக்கம், தேனி மாவட்ட மகளிர் திட்டம் மற்றும் வீரபாண்டி அரசு கலைக்கல்லூரி சார்பாக தனியார்…
Read More » -
உத்தமபாளையம் ஒருங்கிணைந்த நீதிமன்றசிறப்பு செய்தி..
20-09-2024 ம் தேதியில் உத்தமபாளையம் ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்தில் “துறை ரீதியான பாலியல் துன்புறுத்தல்” என்ற தலைப்பில் சட்ட விழிப்புணர்வு முகாம் நிகழ்ச்சி நடைபெற்றது . மேற்படி…
Read More » -
தேனியில்உலக அமைதி தின பேரணி..
தேனியில்உலக அமைதி தின பேரணி பண்பாட்டு லயன்ஸ் சங்கங்கள் மற்றும் உலக அமைதி குழு இணைந்து நடத்தும் உலக அமைதி தின பேரணி தலைமை தேனி மாவட்டஆட்சித்தலைவர்.ஆர்.வி.ஷஜீவனா….இ.ஆ.ப.அவர்கள்…
Read More » -
தேனியில்” உயர்வுக்கு படிஆலோசனை நிகழ்ச்சிகள் நடைபெற்றது.
தேனியில்” உயர்வுக்கு படி” தேனி மாவட்டம் ஆட்சியக கூட்டரங்கில் 12-ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்ற மாணவ, மாணவியர்கள் உயர்கல்வி பயிலுவதற்கு வழிகாட்டும் நான் முதல்வன்” உயர்வுக்குப் படி”…
Read More » -
காங்கிரஸை சரமாரியாகச் சாடிய பிரதமர் நரேந்திர மோடி
`இந்துக்களின் பாரம்பர்யத்தை குறைத்து காங்கிரஸ் வாக்குவங்கி அரசியல் நடத்துகிறது. அந்நிய மண்ணில் இந்தியாவிற்கு எதிராகப் பேசி இந்தியாவின் பாரம்பர்ய கலாசாரத்திற்கு சிலர் (ராகுல் காந்தி) களங்கம் விளைவித்துள்ளனர்.’…
Read More » -
தேனிமாவட்டசிறப்பு செய்தி
தேனிமாவட்டஊரகவளர்ச்சிமுகமைஅலுவலக கூட்டரங்கில் மாவட்ட வளர்ச்சி ஒருங்கிணைப்பு மற்றும் கண்காணிப்பு குழுக் கூட்டம் மாவட்ட கண்காணிப்பு குழுத் தலைவர் தேனி நாடாளுமன்ற உறுப்பினருமான தங்க தமிழ்ச்செல்வன் அவர்கள் தலைமையிலும்…
Read More » -
தமிழகத்தில் ஒரே நாடு; ஒரே தேர்தல் திட்டம் சாத்தியமா ?
தமிழகத்தில் ஒரே நேரத்தில் சட்டப்பேரவை, மக்களவைக்கு பலமுறை தேர்தல் நடத்தப்பட்டுள்ள சூழலில், தற்போது ஒரே நாடு;ஒரே தேர்தல் திட்டம் அமலானால், வாக்குப்பதிவு இயந்திரங்கள் அதிகளவில் தேவைப்படும் என்று…
Read More » -
கம்பம் – மகளிர் கல்லூரியில் சாலைபாதுகாப்பு விழிப்புணர்வு..
தேனி மாவட்டம் கம்பத்தில்ஸ்ரீ ஆதிசுஞ்சனகிரி மகளிர் கல்லூரியில் சாலை பாதுகாப்பு மற்றும் பொறுப்பான ஓட்டுநர் நடைமுறைகளை குறித்து மாணவர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் போக்குவரத்து விழிப்புணர்வு ஏற்பாடு…
Read More » -
காட்டூர்-அரசு மருத்துவமனையை பொன்னேரி சட்டமன்ற உறுப்பினர் நேரில் ஆய்வு.
திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரி சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட காட்டூர் அரசு ஆரம்ப சுகாதார நிலைய மருத்துவமனையில் பொன்னேரி சட்டமன்ற உறுப்பினர் துரை. சந்திரசேகர் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்அப்போது…
Read More » -
பொன்னேரி பழவேற்காடு சாலையில் மறியல்….?
திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரி சுற்றுவட்டாரப் பகுதிகளில் சுமார் 15,000 க்கும் மேற்பட்ட விவசாய நிலங்கள் கடந்த ஆண்டு பெய்த கன மழை காரணமாக பாதிக்கப்பட்டு நெற்பயிர்கள் அழுகி…
Read More »