Year: 2024
-
தேனி – அல்லிநகரம் நகராட்சி சிறப்பு செய்தி.
தேனி மாவட்டம் தேனி – அல்லிநகரம் நகராட்சிக்குப்பட்ட கோ-ஆப்டெக்ஸ் விற்பனை நிலையத்தில் தீபாவளி பண்டிகை சிறப்பு தள்ளுபடி விற்பனையினை மாவட்ட ஆட்சித்தலைவர் ஆர்.வி. ஷஜீவனா அவர்கள் தொடங்கிவைத்தார்.
Read More » -
சிவகங்கை-இளம்பெண் கூட்டுப் பாலியல் வன்கொடுமை அதிர்ச்சி சம்பவம்..
சிவகங்கை மாவட்டம், மானாமதுரை அருகே கணவனைப் பிரிந்து தனியே வாழ்ந்துவந்த பெண்ணைக் கூட்டுப் பாலியல் வன்கொடுமை செய்ததோடு, அதைத் தடுக்க முயன்ற இளைஞரையும் இரும்பு பைப்பால் தலையில்…
Read More » -
தேனி மாவட்ட ஆட்சியரக சிறப்பு செய்தி.
தேனி மாவட்ட ஆட்சியரக கூட்டரங்கில் வடகிழக்கு பருவ மழை முன்னேற்பாடு பணிகள் தொடர்பான ஆலோசனைக்கூட்டம் மாவட்ட ஆட்சி தலைவர் ஆர்.வி. ஷ ஜீவனா அவர்கள் தலைமையில் நடைபெற்றது.
Read More » -
தேனி மாவட்ட ஆட்சியரகசிறப்பு செய்தி..
தேனி மாவட்ட ஆட்சியரக வளாகத்தில் சர்வதேச காது கேளாதோர்தினம் மற்றும் இந்திய சைகை மொழி தினம் விழிப்புணர்வு பேரணியை மாவட்ட ஆட்சித் தலைவர் திருமதி ஆர்.வி. ஷஜீனவா…
Read More » -
உதட்டில் லிப்ஸ்டிக்கால் டபேதார் மாதவி அதிரடியாக இட மாற்றம்.?
சென்னை மாநக மேயர் பிரியாவுக்கு சமமாக, வந்த டபேதார் மாதவி அதிரடியாக இட மாற்றம் செய்யப்பட்டுஉள்ளார். அவர் பணிக்கு சரியாக வரவில்லை என காரணம் கூறி அவரை…
Read More » -
மகப்பேறுபெண்காவலர்கள் விருப்பபகுதியில் பணி ஆணை வெளியீடு!
மகப்பேறு விடுப்பில் உள்ள பெண் காவலர்கள், விடுமுறை முடிந்த பிறகு தங்களது கணவர் / பெற்றோர் வசிக்கும் பகுதிகளில் பணியமர்த்தப்படுவர் என்ற முதலமைச்சர் மு.க.ஸ்டாலினின் அறிவிப்புக்கு ஆணை…
Read More » -
திண்டுக்கல்–உணவு பாதுகாப்பு துறையினர்-அசட்டை….?
கடைகளில் காலாவதி பொருட்கள் விற்பனை படுஜோர்-அசட்டையில் உணவு பாதுகாப்பு துறையினர்-மாவட்டத்தில் சுகாதாரத்துறை, உணவு பாதுகாப்பு துறை அதிகாரிகளின் அலட்சியத்தால் காலாவதியான உணவுப் பொருட்கள், கலப்பட உணவுப் பொருட்களின்…
Read More » -
தமிழகத்தில் காலாண்டு விடுமுறை பள்ளிகளுக்கு நீட்டிப்பு ..
காலாண்டு விடுமுறையை 9 நாட்களாக நீட்டிக்க வேண்டும் என்று ஆசிரியர்கள் கோரிக்கை விடுத்தனர். விடைத்தாள் மதிப்பீடு செய்யவும், தேர்வு முடிவுகள் தயாரிப்பு பணிகளை மேற்கொள்ளவும் அவகாசம் வேண்டும்…
Read More » -
ஜம்மு மற்றும் காஷ்மீர் 54.11 சதவீத வாக்குகள் பதிவு & கருத்து..
ஜம்மு மற்றும் காஷ்மீர் சட்டசபை தேர்தல்; 54.11 சதவீத வாக்குகள் பதிவு ஜம்மு மற்றும் காஷ்மீர் சட்டசபை தேர்தலில் கத்ரா சட்டசபை தொகுதிக்குட்பட்ட ஸ்ரீமாதாவைஷ்ணவ தேவி மையத்தில்…
Read More » -
தேனி மாவட்ட டிப்பர் லாரி,உரிமையாளர்கள்,ஓட்டுநர்கள்ஆர்ப்பாட்டம்.
தேனி மாவட்ட டிப்பர் லாரி உரிமையாளர்கள் ஓட்டுநர்கள் கட்டிடப் பணியாளர்கள் மற்றும் பொதுமக்கள் சார்பாக ஆர்ப்பாட்டம் தேனிமாவட்டம் பங்களா மேட்டில் தேனி மாவட்ட டிப்பர் லாரி உரிமையாளர்கள்…
Read More » -
போடி — சிபிஏ கல்லூரியின் 50 வது பொன் விழா.
தேனிமாவட்டம் போடி சிபிஏ. கல்லூரியில் 50 வது பொன்விழாவில் உயர் கல்வி அமைச்சர். பொன்முடி அவர்கள் சிறப்புரை மற்றும் மாவட்ட ஆட்சித்தலைவர். ஆர். வி.ஷஜீவனா. இ. ஆ.…
Read More » -
பாராலிம்பிக்கில் பதக்கம் வென்ற தமிழக வீரர்களுக்கு முதலமைச்சர் பாராட்டு.
பாராலிம்பிக்கில் பதக்கம் வென்ற தமிழக வீரர்களுக்கு முதலமைச்சர் பாராட்டு தெரிவித்துள்ளார். பாராலிம்பிக்கில் பதக்கம் வென்ற தமிழக வீரர்களுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஊக்கத்தொகை வழங்கினார். தங்கம் வென்ற துளசிமதிக்கு…
Read More » -
ஒரே நாடு ஒரே தேர்தல் அமல்படுத்தரூ.8,000 கோடி தேவை.
நாடாளுமன்ற மக்களவை மற்றும்அனைத்து மாநில சட்டப்பேரவைகளுக்கும் ஒரே நேரத்தில் தேர்தல் (ஒரே நாடு ஒரே தேர்தல்) நடத்த மத்திய அரசு திட்டமிட்டுள்ளது. இதுகுறித்து ஆராய குடியரசு முன்னாள்…
Read More » -
திண்டுக்கல் எஸ்.பி.– தேனி நர்சிங் மாணவி பாலியல் புகாரில் உண்மை இல்லை
தேனி நர்சிங் மாணவி ஒருவர், தன்னை 6 பேர் கொண்ட கும்பல் பாலியல் பலாத்காரம் செய்ததாக, திண்டுக்கல் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். இதுகுறித்து…
Read More » -
பாலியல் வன்கொடுமை வழக்கில்—அரசுக்கு உயர் நீதிமன்றம் கேள்வி ?
பாலியல் வன்கொடுமை வழக்கில் பாதிக்கப்பட்ட 10 வயது சிறுமியின் வாக்குமூலத்தை சமூக வலைதளங்களில் வெளியிட்டது யார் என அரசு தரப்புக்கு உயர் நீதிமன்றநீதிபதிகள்கேள்விஎழுப்பியுள்ளனர்.சென்னை அண்ணாநகரை சேர்ந்த 10…
Read More » -
முதல்வர் ஸ்டாலின்-தமிழகத்தில் அமைச்சரவை மாற்றம் வரும்….?
அமைச்சர் உதயநிதிக்கு துணை முதல்வர் பதவி அளிப்பது குறித்த கேள்விக்கு ‘‘ஏமாற்றம் இருக்காது.. மாற்றம் வரும்’’ என்றுமுதல்வர்மு.க.ஸ்டாலின்பதில்அளித்துள்ளார்.தமிழக அமைச்சரவையில் உதயநிதி ஸ்டாலின் சேர்க்கப்பட்டது முதலே, அவருக்கு துணை…
Read More » -
சின்னமனூர்-மாணவ மாணவிகளுக்கு விலையில்லா மிதிவண்டி வழங்கும் விழா.
தேனி மாவட்டம் சின்னமனூர் ஸ்ரீ கிருஷ்ணயர் மேல் நிலை பள்ளியில் மாணவ மாணவிகளுக்கு அரசு சார்பில் விலையில்லா மிதிவண்டி வழங்கும் விழாவில் பள்ளி செயலாளர் க.மாரிமுத்து அவர்கள்…
Read More » -
ஆ.ராசா–ஆதவ் அர்ஜுனா மீது திருமாவளவன் நடவடிக்கை எடுக்க வேண்டும்
விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் துணைப் பொதுச் செயலாளர் ஆதவ் அர்ஜுனா, தனியார் தொலைக்காட்சி ஒன்றில் அளித்த பேட்டியின் போது, கூட்டணி குறித்து பேசியதில்,’சினிமாவில் இருந்து வந்தவர்களே துணை…
Read More » -
உளுந்தூர்பேட்டை செக்போஸ்ட்டில் ஆடிப்போன ஆர்டிஓ ஆபீசர்ஸ்.?
ஒரே பதிவு எண்ணில் 4 ஆம்னி பேருந்துகளை இயக்கியிருக்கும் சம்பவம் பெரும் அதிர்ச்சியை தந்து வருகிறது.இது தொடர்பான நடவடிக்கையை அதிகாரிகள் விரைந்து எடுத்துள்ளனர்.. என்ன நடந்தது? ஆம்னி…
Read More » -
நீதிபதி எஸ் அல்லி சென்னை உயர்நீதிமன்ற தலைமை பதிவாளராக நியமனம்.
அமலாக்கத்துறையால் கைது செய்யப்பட்டுள்ள முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு ஜாமீன் வழங்க மறுத்து 58 முறை அவரது நீதிமன்ற காவலை நீட்டிப்பு செய்து அந்த வழக்கை தொடர்ந்து…
Read More » -
திமுக-வை தாக்கும் ஆதவ் அர்ஜுனாமெளனம் காக்கும் திருமாவளவன்..?
விசிக பொதுச் செயலாளர் ரவிக்குமார், திமுக துணைப் பொதுச் செயலாளர் ஆ.ராசா ஆகியோர் ஆதவ் அர்ஜூனா கருத்தை விமர்சித்த நிலையில் வி.சி.க தலைவர் திருமாவளவன் மெளனம் காப்பது…
Read More » -
திருப்பத்தூர்-வேட்டைக்குச் சென்றதந்தை, மகன் உட்பட மூவர் பலி.
தந்தை, மகன் இருவரும் அடிக்கடி இரவு நேரங்களில் காட்டுப் பன்றி உள்ளிட்ட வனவிலங்குகளை வேட்டையாடுவதற்காகச் செல்வார்களாம். இதற்காக உரிமம் இல்லாதநாட்டுத்துப்பாக்கியையும்சட்டவிரோதமாகப்பயன்படுத்திவந்துள்ளனர். திருப்பத்தூர் மாவட்டம், ஜோலார்பேட்டை அருகேயுள்ள சின்ன…
Read More » -
பா.ஜ.க அரசு – ஊடக சுதந்திரத்தை நசுக்க நினைக்கிறதா..?
பாரம்பரிய ஊடகங்களில் இருக்கும் கட்டுப்பாடுகள் இல்லாததால் இந்தப் புது ஊடகங்களினால் பல்வேறு சமூக, கலாச்சாரப் பிரச்னைகள் தோன்றியிருப்பதை மறுக்க முடியாதென்ற போதிலும் அரசின் கவலை அது குறித்தல்ல.…
Read More » -
தேனிமாவட்டம்-வீரபாண்டியில் பசுமை தின விழா.
தேனிமாவட்டம் வீரபாண்டி அரசு கலை மற்றும் அறிவியில் கல்லூரின் வளாகத்தில் தமிழக பசுமை தினத்தை முன்னிட்டு 1000 மரக்கன்றுகள் நடும் விழா மாவட்டதுணை வனத்துறை அலுவலர் சிசில்…
Read More » -
சின்னமனூரில் அஇஅதிமுக நகர செயலாளர்வீட்டில் பெட்ரோல் குண்டுவீச்சு.
தேனிமாவட்டம் சின்னமனூரில் அஇஅதிமுக நகர செயலாளர் பிச்சைகனி வீட்டில் நள்ளிரவு மர்ம நபர்கள் பெட்ரோல் குண்டு வீசி விட்டு தப்பி ஓடிவிட்டனர் இச்சம்பவத்தால் சின்னமனூர் நகர் முழுவதும்…
Read More »