Year: 2024
-
திருவாரூர்-ஶ்ரீலெட்சுமி நாராயண பெருமாளுக்கு திருமஞ்சனம்..சிறப்பு செய்தி.
திருவாரூர் மாவட்டம் நீடாமங்கலம் திருமண வரம் அருளும் ஶ்ரீ லெட்சுமி நாராயண பெருமாள் திருக்கோயிலில் 28.09.2024 புரட்டாசி சனிக்கிழமை முன்னிட்டு திருக்கோவிலூர் எம் பெருமானார் ஜீயர் அவர்கள்…
Read More » -
பொன்முடி மாற்றப்பட்டதன் பின்னணி என்ன ?
சீனியர் அமைச்சராக இருந்த பொன்முடிக்கு அமைச்சரவையில் முப்பத்து மூன்றாவது இடத்தில் இருந்தவர் வகித்த வனத்துறை ஒதுக்கப்பட்டிருக்கிறது. அமைச்சரவையில் முக்கியமான துறையை வைத்திருந்த பொன்முடி அங்கிருந்து மாற்றப்பட்டதன் பின்னணி…
Read More » -
செந்தில் பாலாஜிக்கு மீண்டும் அதே `பவர்ஃபுல் துறை – பின்னணி என்ன ?
471 நாள் சிறைவாசத்துக்குப் பிறகு ஜாமீனில் வந்திருக்கிறார் செந்தில் பாலாஜி. வந்த உடனேயே அவருக்கு அமைச்சரவையிலும் இடம் கொடுக்கப்பட்டிருக்கிறது. மீண்டும் அதே துறைகளே ஒதுக்கப்பட்டுள்ளன. அதன் பின்னணி…
Read More » -
திருச்சி–சிறப்பு உதவி ஆய்வாளர் செந்தில்குமார்பணியிடைநீக்கம்.
திருச்சியில் போலீஸாரின் ‘கண்டறிய முடியாத சான்றிதழை’ (நான்-டிரேஸபிள் சர்ட்டிஃபிகேட்) பெற்று, பலர் பத்திரப் பதிவு அலுவலகங்களில் ஏராளமான போலி பத்திரங்களை பதிவு செய்வதாகப் புகார்கள் வந்தன. எனவே,…
Read More » -
தமிழக அமைச்சரவை அதிரடி மாற்றம்., துணை முதல்வராகிறார் உதயநிதி..
* செந்தில் பாலாஜி, ஆவடி நாசருக்கு மீண்டும் பதவி * கோவி.செழியன், ஆர்.ராஜேந்திரன் புதிய அமைச்சர்கள் * மனோ தங்கராஜ், செஞ்சி மஸ்தான், கே.ராமச்சந்திரன் நீக்கம் *…
Read More » -
கோவை-ஆதியோகி திவ்ய தரிசன நிகழ்வு ரத்து…
தொண்டாமுத்தூர்- கோவை ஈஷா யோகா மையத்தில், ஆதியோகி திவ்ய தரிசன நிகழ்வு, பராமரிப்பு பணிகளுக்காக, 5 நாட்களுக்கு ரத்து செய்யப்பட்டுள்ளது.கோவை ஈஷா யோகா மையத்திற்கு நாள்தோறும்,ஆயிரக்கணக்கான மக்கள்…
Read More » -
தேனி-பள்ளிக் குழந்தைகள் சென்ற பஸ் விபத்து ..
தேனிமாவட்டம், தேனி அருகே பள்ளிக் குழந்தைகள் சென்ற பஸ் விபத்து !!! தேனி மாவட்டம் தேனி அருகே இன்று 28.09. 2024 -ம் தேதி அதிகாலை 2.00…
Read More » -
கார்கே–வேலையில்லா திண்டாட்டமே மோடிக்குபிரச்சினை..?
வேலையில்லா திண்டாட்டத்தை விட நாட்டில் மிகப் பெரிய பிரச்சினை எதுவுமில்லைஎன்றுதெரிவித்துள்ள காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே, “மோடி அரசால் வேலைவாய்ப்பு பறிக்கப்பட்ட இளைஞர்கள் அனைவரும் ஒவ்வொரு தேர்தலிலும்…
Read More » -
மெட்ரோ ரயில் பாதைரெட்டேரி பகுதிகளில் விரைவில் தொடக்கம் ..
இரண்டாம் கட்ட மெட்ரோ ரயில் திட்டத்தில் மாதவரம் – சோழிங்கநல்லூர் வரையிலான 5-வது வழித்தடத்தில் மேம்பாலப் பணிகள் நிறைவடைந்துள்ள ரெட்டேரி உள்பட சில பகுதிகளில் மெட்ரோரயில்பாதைஅமைக்கும் பணிவிரைவில்தொடங்கவுள்ளது.சென்னையில்…
Read More » -
தமிழக அமைச்சரவை மாற்றம் விவரம்…..
தமிழக அமைச்சரவை மாற்றம் செய்யப்பட்டுள்ளது. அதன்படி, தமிழக துணை முதல்வராக உதயநிதி ஸ்டாலின், மீண்டும் அமைச்சராகசெந்தில்பாலாஜிபதவியேற்கவுள்ளனர். ஞாயிற்றுக்கிழமை (செப்.29) பிற்பகல் 3.30 மணி அளவில் ஆளுநர் மாளிகையில்…
Read More » -
தேனி மாவட்ட சிறப்பு செய்தி..
தேனி மாவட்டம் சுருளி அருவியில் மாவட்ட நிர்வாகம் மற்றும் சுற்றுலாத்துறை இணைந்து நடத்தும் தென்றல் தவழும் சுருளி சாரல் திருவிழாவினை மாவட்ட ஆட்சித் தலைவர் ஆர். வி.…
Read More » -
தேனி மாவட்டம்-சுருளி சாரல் திருவிழா..
தேனி மாவட்டம் சுருளி அருவிகள் 5 நாட்கள் நடைபெறும் சாரல் திருவிழாவை மாவட்டஆட்சித்தலைவர்ஆர்.வி.ஷஜீவனா.இ.ஆ.ப. அவர்கள் ரிப்பன் வெட்டி துவக்கி வைத்தார்.
Read More » -
உச்சநீதிமன்றம் செந்தில் பாலாஜிக்கு ஜாமீன் வழங்கி தீர்ப்பளித்தது.
செந்தில் பாலாஜியின் ஜாமீன் மனுவை விசாரித்து தீர்ப்பை ஒத்திவைத்திருந்த உச்ச நீதிமன்றம், நேற்று காலை 25 லட்சம் பிணைத் தொகை உள்ளிட்ட நிபந்தனையுடன் ஜாமீன் வழங்கி தீர்ப்பளித்தது.…
Read More » -
தமிழர் தந்தை. சி.பா. ஆதித்தனார் அவர்களின் 120 வது பிறந்தநாள்..
தமிழர் தந்தை. சி.பா. ஆதித்தனார் அவர்களின் 120 வது பிறந்த நாளை முன்னிட்டு எழும்பூரில் உள்ள அவரது திருவுருவ சிலைக்கு சி.பா. ஆதித்தனார் சிலம்பக்கலை கூட தலைவர்.ஆர்.…
Read More » -
தேனிமாவட்டத்தில் ஊட்டச்சத்து உணவு திருவிழா./ உலக சுற்றுலா தினம் …
தேனிமாவட்ட ஆட்சியரகத்தில் தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கம் சார்பில் மகளிர் சுய உதவிக்குழுக்களுக்கு மாவட்ட அளவில் நடைபெற்ற ஊட்டச்சத்து உணவு திருவிழாவினை மாவட்ட ஆட்சித்தலைவர். ஆர்.…
Read More » -
தேனி–ஊட்டச்சத்து உணவு திருவிழா …
தேனி மாவட்ட ஆட்சியகரத்தில் தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கம் சார்பில்,மகளிர் சுய உதவி குழுக்களுக்கு மாவட்ட அளவில் நடைபெற்ற ஊட்டச்சத்து உணவு திருவிழாவினை மாவட்ட ஆட்சித்…
Read More » -
ஹரியானா–6 ஆண்டுகளுக்கு காங்கிரஸ் பிரமுகர்கள் நீக்கம்.
ஹரியானாவில் உள்ள 90 இடங்களுக்கு வரும் அக்டோபர் மாதம் 5-ம் தேதி ஒரே கட்டமாக பேரவைத் தேர்தல் நடைபெறவுள்ளது. 8-ம் தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெறவுள்ளது. இந்நிலையில்…
Read More » -
பேராயர் எஸ்றா சற்குணத்திற்கு காவல்துறை மரியாதையுடன் இறுதி அஞ்சலி.
மாநில சிறுபான்மையினர் நல ஆணையத்தின் முன்னாள் தலைவர் பேராயர் எஸ்றா சற்குணத்திற்கு காவல்துறை மரியாதையுடன் இறுதி அஞ்சலி செலுத்த தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார். கடந்த 22-ம்…
Read More » -
கலப்பட நெய்யும், ஊழியர்களுக்கு தண்டனையும்…?
அரசர் காலங்களிலேயே திருப்பதி ஏழுமலையானின் பிரசாதம் எப்படி தயாரிக்க வேண்டும்? திருப்பதியில் இருந்து நெய்யை எவ்வாறு பாதுகாப்பாக திருமலைக்கு கொண்டு சேர்க்க வேண்டும்? அதற்கான போக்குவரத்து எப்படி…
Read More » -
அமித் ஷா-பயங்கரவாதத்தைமீண்டும்காஷ்மீரில்கொண்டு வர காங்கிரஸ் விரும்புகிறது.
ஜம்மு காஷ்மீரில் மீண்டும் பயங்கரவாதத்தைக் கொண்டு வர காங்கிரஸ் கட்சியும் தேசிய மாநாட்டுக் கட்சியும் விரும்புவதாகஅமித்ஷாகுற்றஞ்சாட்டியுள்ளார்.ஜம்மு காஷ்மீர் சட்டப்பேரவைத் தேர்தலை முன்னிட்டு செனானியில் நடைபெற்றதேர்தல்பிரச்சாரபொதுக்கூட்டத்தில்பாஜகமூத்ததலைவரும்,மத்தியஉள் துறைஅமைச்சருமானஅமித்ஷாஉரையாற்றினார். அப்போது…
Read More » -
பழங்கால பெருமையைஅறிவியல்மீட்டெடுத்து வருகிறது…
கடந்த சில ஆண்டுகளில் அறிவியல் சமூகத்தினருக்கான அங்கீகாரம் நாட்டில் குறிப்பிடத்தக்க அளவு அதிகரித்துள்ளதாகத் திருப்தி தெரிவித்துள்ள குடியரசு துணைத் தலைவர் ஜக்தீப் தன்கர், அறிவியலில் நமது பழங்கால…
Read More » -
உச்சநீதிமன்றம்–செந்தில் பாலாஜிக்கு ஜாமீன்..
செந்தில் பாலாஜிக்கு 470 நாள்கள் கழித்து ஜாமீன் அமலாக்கத்துறையினரால் கைது செய்யப்பட்டு ஒரு வருடத்துக்கும் மேலாக சிறையிலிருந்த முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு ஜாமீன் வழங்கிஉத்தரவிட்டிருக்கிறது உச்சநீதிமன்றம்.செந்தில்பாலாஜியின் வழக்கு…
Read More » -
மத்திய அரசு ஆய்வு நிறுவனத்தின் மருத்துவ கழிவுகள்சாலையோரத்தில்..?
முத்தடுப்பூசி மற்றும் ரேபிஸ் நோய்க்கான மருந்துகளை உற்பத்தி செய்யும் பாஸ்டியர் ஆய்வகத்தின் கவனத்திற்குக் கொண்டு சென்றுள்ளனர். மருத்துவ கழிவுகள் குன்னூர் நகரில் இயங்கி வரும் மத்திய அரசின்…
Read More » -
தீபாவளி பண்டிகை சிறப்பு தள்ளுபடி விற்பனையினைதுவக்கியஆட்சியர்.
தேனிமாவட்டம் தேனி-அல்லிநகரம் நகராட்சிக்குட்பட்ட கோ-ஆப்டெக்ஸ் விற்பனை நிலையத்தில் தீபாவளி பண்டிகை சிறப்பு தள்ளுபடி விற்பனையினை மாவட்ட ஆட்சித்தலைவர். ஆர். வி. ஷஜீவனா. இ. ஆ. ப. அவர்கள்…
Read More » -
நீடாமங்கலம் வடக்கு ஒன்றியம் தேசிய பொதுக்குழு–சிறப்பு செய்தி.
நீடாமங்கலம் வடக்கு ஒன்றியம் நீடாமங்கலத்தில் தேசிய பொதுக்குழு உறுப்பினர் இல.கண்ணன் அவர்கள் பாஜக நிர்வாகிகளுடன் இன்று 26.09.2024 மதியம் 1 மணியளவில் ஆலோசனை நடத்தினார் உடன் மாநில…
Read More »