Year: 2024
-
மாதவரம் பகுதியில் பா.ஜ.க தீவிர உறுப்பினர்சேர்க்கை..
மாதவரம் தொகுதிக்கு உட்பட்ட பகுதியில் பா.ஜ.க தீவிர உறுப்பினர்சேர்க்கைநடைபெற்றுவருகிறது.செங்குன்றம் சமுதாய கூடத்தில் உறுப்பினர் சேர்க்கை சிறப்பு முகாம் நடைபெற்றது.முன்னாள் மாவட்ட தலைவர். ராஜா, செயலாளர் .நரேஷ் குமார்…
Read More » -
புழல் மத்திய சிறை—-செய்தி
புழல் மத்திய சிறையில் பார்வையாளர்கள், வழக்கறிஞர்கள் சிறை கைதிகளை சந்திக்கும் நேர்காணல் புதியஅறையை தமிழ்நாடு சிறைத்துறை அமைச்சர். ரகுபதி திறந்து வைத்தார். மாதவரம் சட்டமன்ற உறுப்பினர் .எஸ்.…
Read More » -
பள்ளிக்கரணை–சென்னை மாவட்ட சிலம்பம் பேரவை சார்பில் சிலம்பப் போட்டி..
தமிழ்நாடு சிலம்பம் பேரவை அமைப்பில் இணைந்துள்ள சென்னை மாவட்டம் சிலம்பம் பேரவை சார்பில் மாவட்ட அளவிலான சிலம்பம் போட்டி வேளச்சேரி பகுதியில் உள்ள பள்ளிக்கரணை ஸ்ரீ நீலாம்பாள்…
Read More » -
தேனி மாவட்ட விளையாட்டு…செய்தி
தேனி மாவட்ட விளையாட்டு மைதானத்தில் முதலமைச்சர் கோப்பை விளையாட்டுப் போட்டிகளில் மாவட்ட அளவில் வெற்றி பெற்ற விளையாட்டு வீரர் வீராங்கனைகளை மாநில அளவில் நடைபெறும் போட்டியில் வெற்றி…
Read More » -
கம்பம்–ஸ்ரீகாமட்சி அம்மன் திருக்கோயில் நவராத்திரி திருவிழா.
தேனி மாவட்டம் கம்பத்தில் விஸ்கர்ம சமுதாயக்கு பாத்தியப்பட்ட ஸ்ரீகாமட்சி அம்மன் திருக்கோயில் இன்று முதல் நாள் நவராத்திரி திருவிழா கொண்டாபடுகிறது. ஆகையால் பக்தி கோடிபெருமக்கள் அனைவரும் கலந்து…
Read More » -
சுருளி சாரல் திருவிழா எம்எல்ஏவின் குற்றச்சாட்டுடன் கூடிய கோரிக்கையுடன் இனிதேநிறைவு.
தேனி மாவட்டம் சுருளிப்பட்டி ஊராட்சியில் அமைந்துள்ள சுருளி அருவி அருகே சுருளி சாரல் திருவிழா மாவட்ட ஆட்சித் தலைவர் பாராளுமன்ற உறுப்பினர் தங்க தமிழ்ச்செல்வன் ஆண்டிபட்டி சட்டமன்ற…
Read More » -
தேனி-வட்ட சட்ட பணிகள் குழு கிராம சபை கூட்டம்.
தேனிமாவட்டம் போடி ஒன்றியம் சிலமலை ஊராட்சியில் காந்தி ஜெயந்தி தினத்தை முன்னிட்டு கிராம சபை கூட்டம் ஊராட்சி மன்ற தலைவர். எம். ராமர் தலைமையில் நடைபெற்றது இதில்…
Read More » -
போடியில் இரத்த தான முகாம்…
தேனிமாவட்ட வடக்கு திமுக செயலாளர். மற்றும் பாராளு மன்ற உறுப்பினர் தங்க தமிழ் செல்வன் அவர்களின் பிறந்த நாள் முன்னிட்டு போடி நகர செயலாளர் ஆர். புருசோத்தமன்…
Read More » -
போடியில் அனைத்து செட்டியார்கள் சங்கம் கல்வி பரிசளிப்பு விழா..
தேனிமாவட்டம் போடியில் அனைத்து செட்டியார்கள் சங்கம் கல்வி பரிசளிப்பு விழா தலைவர். ஆர். பிரபு தலைமையில் நடைபெற்றது முன்னிலை. செயலாளர்.பி. பிரபு. மற்றும் பொருளாளர். சரவணன். ஆலோசகர்.…
Read More » -
நீடாமங்கலம்-காந்தி ஜெயந்தி மற்றும் காமராஜர் நினைவு நாள்
திருவாரூர் மாவட்டம் நீடாமங்கலம் அக்டோபர் 2 காந்தி ஜெயந்தி மற்றும் காமராஜர் நினைவு நாள் முன்னிட்டு பழங்காளத்தூர் கிராமத்தில் சமுதாய கூடத்தில் காங்கிரஸ் கட்சி மகளிர் அணி…
Read More » -
ராகுல்காந்திக்கு எதிராக பேசினால்….செல்வப்பெருந்தகைபேட்டி.
: எதிர்க்கட்சி தலைவர் ராகுல்காந்தி குறித்து அவதூறு கருத்துகளை பேசிவரும் ஆர்எஸ்எஸ், பாஜவை கண்டித்து மாவட்ட காங்கிரஸ் கமிட்டிகளின் சார்பில் சென்னை அண்ணா சாலை ஜிம்கானாகிளப் காமராஜர்…
Read More » -
இஸ்ரேல் விமானப்படை கேப்டன்கள் உயிரிழப்பு…
தெற்கு லெபனானில் ஹிஸ்புல்லா அமைப்பினரின் தாக்குதலில் இஸ்ரேல் ராணுவக் கேப்டன்கள் கொல்லப்பட்டனர். இஸ்ரேலின் விமானப்படையை சேர்ந்த 3 கேப்டன்கள் உள்பட 12-க்கும் மேற்பட்டவர்கள் கொல்லப்பட்டதாக தகவல்வெளியாகியுள்ளது. தெற்கு…
Read More » -
நீடாமங்கலம் பல்நோக்கு சேவை இயக்கம் உறுப்பினர் ஆலோசனை கூட்டம்.
திருவாரூர் மாவட்டம் நீடாமங்கலம் பல்நோக்கு சேவை இயக்கம் உறுப்பினர் ஆலோசனை கூட்டம் தலைவர் திரு பத்ம ஶ்ரீ ராம் தலைமையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் உறுப்பினர் ஆலோசனை வழங்கினார்…
Read More » -
காளியம்மன் கோவிலில் நடைபெற்ற மஹாளாய அமாவாசை சிறப்பு அபிஷேகம்.
திருவாரூர் மாவட்டம் நீடாமங்கலம் பழைய நீடாமங்கலம் பத்ர காளியம்மன் கோவிலில் 02.10.2024 பிற்பகல் 12 மணியளவில் மஹாளாய அமாவாசை முன்னிட்டு சிறப்பு அபிஷேகம் நடைப்பெற்றது கீர்த்தி வாசன்…
Read More » -
ஜம்மு காஷ்மீர் இறுதிக்கட்ட தேர்தலில் 69.65% வாக்குகள் பதிவு…
ஜம்மு: ஜம்மு காஷ்மீர் பேரவைக்கு நடந்த இறுதிக்கட்ட தேர்தலில் 69.65 சதவீத வாக்குகள் பதிவானதாக தலைமை தேர்தல் ஆணையம் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. ஜம்மு காஷ்மீரில் மொத்தமுள்ள 90…
Read More » -
நீடாமங்கலம் காங்கிரஸ் கட்சி சார்பில் காந்தி ஜெயந்தி விழா…
திருவாரூர் மாவட்டம் நீடாமங்கலம் காங்கிரஸ் கட்சி சார்பில் இன்று 02.10.2024 காலை காந்தி ஜெயந்தி விழா மற்றும் காமராஜர் நினைவு நாள் நிகழ்வு சிறப்பாக நடைபெற்றது நீடாமங்கலம்…
Read More » -
சட்டத்துறை அமைச்சர் ரகுபதி-ஆளுநர் ரவிஅரசியல்வாதி போல் செயல்படுகிறார்
காந்தி மண்டபத்தை சுத்தம் செய்தபோது மதுபாட்டில்களை பார்த்ததாக ஆளுநர் ரவி கூறியதற்கு அமைச்சர் ரகுபதி பதிலளித்துள்ளார். மாநகராட்சி இரவு நேரங்களில் அனைத்து இடங்களிலும்தூய்மைப்படுத்தும் பணியில் ஈடுபடுகிறது, அவ்வளவு…
Read More » -
தேனி-போடியில் காந்தி ஜெயந்தி விழா.
தேனி மாவட்டம் போடிநாயக்கனூரில் தேசிய முற்போக்கு திராவிட கழக நகரச் செயலாளர் எம். முருகவேல் தலைமையில் மகாத்மா காந்தி திருவுருவ படத்துக்கு மாலை அணிவித்து மலர் தூவி…
Read More » -
தமிழிசை –துணை வேந்தர்கள்தாமதம்..,துணைமுதல்வர்அவசரம்.
முன்னாள் பாஜக மாநில தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் சென்னை கிண்டியில் உள்ள மகாத்மா காந்தி சிலைக்கும், காமராஜர் நினைவிடத்திலும் இன்று (அக்.2) மலர்தூவி மரியாதை செலுத்தினார். பின்னர்…
Read More » -
கோவி.செழியன் – தமிழக முதல்வருக்கு நன்றி..
“புறந்தள்ளப்பட்ட, கல்வி மறுக்கப்பட்ட சமூகத்தை சேர்ந்த என்னை உயர் கல்வித்துறை அமைச்சராக முதல்வர் நியமித்துள்ளார். தமிழக முதல்வருக்கு என்னுடைய மனமார்ந்த நன்றிகள்,” என்று உயர் கல்வித்துறை…
Read More » -
தம்மிநாயக்கன்பட்டியில் அஇஅதிமுக சார்பில்ஆலோசனைக் கூட்டம்.
உத்தமபாளையம் வடக்கு ஒன்றியம் தம்மிநாயக்கன்பட்டியில் அஇஅதிமுக சார்பில் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.தேனி மாவட்டம் உத்தமபாளையம் வடக்கு ஒன்றியம் சார்பாக எடப்பாடியார் அவர்களின் ஆலோசனைக் கினங்க மாவட்ட செயலாளர்…
Read More » -
சின்னமனூரில்மகாத்மா காந்திஜியின் 155 வதுபிறந்தநாள்….
தேனி மாவட்டம் மகாத்மா காந்திஜியின் 155 வது பிறந்தநாளை முன்னிட்டு, சின்னமனூரில் உள்ள தேசப்பிதாவின் திருவுருவச் சிலைக்கு, ஆம் ஆத்மி கட்சியின் சார்பாக மாவட்ட ஒருங்கிணைப்பாளர் என்.ஆர்.சிவாஜி…
Read More » -
ஆம் ஆத்மி கட்சியின் சார்பாக காந்தி ஜெயந்தி விழா…
தமிழ்நாடு – தேனி மாவட்டம், சின்னமனூரில் ஆம் ஆத்மி கட்சியின் காந்தி ஜெயந்தி விழா கொண்டாட்டம் !!! தேனி மாவட்டம், சின்னமனூரில் இன்று 02/10/2024 மகாத்மா காந்திஜியின்…
Read More » -
டிடிவி தினகரன்–கர்மவீரர் காமராஜர் ஆற்றிய சேவைகளைஎந்நாளும்போற்றுவோம்.
இந்திய தேசத்தின் விடுதலைக்காக மட்டுமல்லாமல், விடுதலை அடைந்த தேசத்தின் உயர்வுக்காகவும் அயராது பாடுபட்ட பெருந்தலைவரும், தமிழகம் மற்றும் தமிழக மக்களின்வளர்ச்சிக்கு அடித்தளமிட்ட எண்ணற்ற திட்டங்களை செயல்படுத்திய தன்னலமற்ற…
Read More »