Year: 2024
-
உதயநிதி — அன்று சமஸ்கிருதம், இன்று நீட்… ?
1920-களின் சமஸ்கிருதம் போல இன்று நீட் தேர்வு ஏழை மாணவர்களுக்கு மருத்துவக் கல்வியை மறுக்கிறதுஎனதுணைமுதல்வர்உதயநிதிஸ்டாலின் தெரிவித்துள்ளார்.சனிக்கிழமை (நவ. 2) அன்று கேரள மாநிலம் கோழிக்கோட்டில் மலையாள மனோரமா…
Read More » -
குஜராத்தி புத்தாண்டு–பிரதமர் மோடி, அமித் ஷா வாழ்த்து..
குஜராத்தில் நேற்று குஜராத்தி புத்தாண்டு உறசாகத்துடன் கொண்டாடப்பட்டது. இதையொட்டி கோயில்களில் சிறப்பு வழிபாடு நடைபெற்றது. குஜராத் மக்கள் கோயில்களுக்கு சென்று வழிபட்டும், உறவினர்கள், நண்பர்கள் வீட்டுக்கு சென்றும்…
Read More » -
ராகி, நெற்பயிர்களை தேன்கனிக்கோட்டை பகுதியில் சேதப்படுத்திய யானைகள்..
தேன்கனிக்கோட்டை பகுதியில் உள்ள விளை நிலங்களில் புகுந்த இரு யானைகள், அங்கு பயிரிடப்பட்டிருந்த கேழ்வரகு (ராகி), நெற்பயிர், தக்காளிச் செடிகளைச் சேதப்படுத்தின. இதனால், விவசாயிகள் வேதனை அடைந்துள்ளனர்.…
Read More » -
ராகுல், பிரியங்கா இன்று மீண்டும் வயநாட்டில் பிரசாரம்….
கேரள மாநிலம் வயநாடு மக்களவைத் தொகுதி இடைத்தேர்தலுக்கு இன்னும் 10 நாட்களே உள்ளன. அங்கு காங்கிரஸ் கூட்டணி வேட்பாளர் பிரியங்கா காந்தி, இடதுசாரி கூட்டணி வேட்பாளர் சத்யன்…
Read More » -
கெஜ்ரிவால்–மீண்டும் ஆட்சிக்கு வந்தால் குடிநீர், மின் கட்டண உயர்வு தள்ளுபடி
அடுத்த ஆண்டு டெல்லி சட்டப்பேரவைத் தேர்தலை தொடர்ந்து மீண்டும் ஆட்சிக்கு வந்தால் தண்ணீர்மற்றும்மின்சாரத்துக்கான உயர்த்தப்பட்ட கட்டணங்களை தள்ளுபடி செய்வதாக ஆம் ஆத்மிகட்சியின்தேசியஒருங்கிணைப்பாளர்அரவிந்த்கெஜ்ரிவால்உறுதியளித்துள்ளார்.டெல்லி டிரான்ஸ்போர்ட் நகரில் விஸ்வகர்மா தினத்தை…
Read More » -
சிறுதொழில் தொடங்க ஊராட்சி அனுமதிக்கு தமிழக பாஜக எதிர்ப்பு…
சிறுதொழில் தொடங்க ஊராட்சியின் அனுமதியை கட்டாயமாக்கும் திட்டத்துக்கு தமிழக பாஜக எதிர்ப்பு தெரிவித்துள்ளது.இது தொடர்பாக தமிழக பாஜக துணைத் தலைவர் கரு.நாகராஜன்வெளியிட்டுள்ளஅறிக்கையில், “சிறுதொழில் பதிவுகளை ஒற்றைச் சாளர…
Read More » -
அரசுதலையிடபொதுமக்கள்கோரிக்கை–பழனி திருக்கோவில் ரோப்கார்
“பழநி : பராமரிப்பு பணிகள் முடிவடைந்து பழநி கோயில் ரோப்கார் பயன்பாட்டிற்கு வந்ததால் பக்தர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். திண்டுக்கல் மாவட்டம், பழநி தண்டாயுதபாணி சுவாமி கோயிலில் பக்தர்கள்…
Read More » -
பல்வேறு குளறுபடி,முறைகேடுகளை தடுக்க ஆன்லைன் மூலம் நடத்த பரிந்துரை..
இந்தியாவில் மருத்துவ படிப்புகளில் சேர நீட் நுழைவுத்தேர்வு நடத்தப்படுகிறது. இந்த தேர்வில் பல்வேறு குளறுபடிகளும், முறைகேடுகளும் நடந்திருப்பது பின்னர் தெரியவந்தது. அதாவது 60-க்கும் மேற்பட்டவர்கள் முழு மதிப்பெண்…
Read More » -
மழைநீர் வெளியேற்றகூடுதலாக எட்டு மோட்டார்கள் SPL நடவடிக்கை…
சுரங்கப் பாதைகளில் கூடுதலாக எட்டு மோட்டார்கள்; மழைநீர் வெளியேற்ற நடவடிக்கை கோவையில் மழை பெய்தால் தண்ணீர் தேங்கும் இடங்களில் உடனுக்குடன் அகற்றுவதற்காக, கூடுதல் மோட்டார்கள் மற்றும் ஜெனரேட்டர்கள் வைக்கப்பட்டிருக்கின்றன.கோவை…
Read More » -
கோவை குற்றாலத்தில் 5,746 சுற்றுலா பயணிகள் வருகை…
கோவை குற்றாலத்தில் 2 நாட்களில் 5,746 சுற்றுலா பயணிகள் விசிட்தொண்டாமுத்தூர்; தீபாவளி பண்டிகை தொடர் விடுமுறையால், கோவை குற்றாலத்தில், கடந்த இரண்டு நாட்களில், 5,746 சுற்றுலா பயணிகள்…
Read More » -
ஆதியோகியை தரிசிக்க75ஆயிரத்திற்கும்மேற்பட்டபக்தர்கள் குவிந்தனர்.
தொண்டாமுத்தூர் ; கோவை ஈஷா யோகா மையத்தில் உள்ள ஆதியோகியை தரிசிக்க,தீபாவளிபண்டிகையன்று, 75ஆயிரத்திற்கும்மேற்பட்டபக்தர்கள்குவிந்தனர்.தமிழகத்தில் தீபாவளி பண்டிகையையொட்டி தொடர் விடுமுறைஅளிக்கப்பட்டுள்ளது.இதனையடுத்து, தீபாவளி பண்டிகையன்று,உறவினர்களின்வீடுகளுக்கும், வழிபாட்டு தலங்களுக்கும், சுற்றுலா தலங்களுக்கும்…
Read More » -
பாரதியார் பல்கலையில் ஊழல், முறைகேடுகள் அதிகரித்து வருவதாக குற்றம்..
கோவை ; பாரதியார் பல்கலையில் ஊழல், முறைகேடுகள் அதிகரித்து வருவதாக குற்றம் சாட்டப்படுகிறது.பாரதியார் பல்கலையில், 2022 அக்., முதல் துணைவேந்தர் பணியிடம் காலியாகவுள்ளது. பல்கலை சிண்டிகேட் தரப்பில்…
Read More » -
‘அமரன்’ திரைப்படம்….’Big Salute’! – மு.க.ஸ்டாலின்…!
நண்பர் கலைஞானி கமல்ஹாசன் அவர்களின் அன்பு அழைப்பை ஏற்று, நேற்று ‘அமரன்’ திரைப்படம் பார்த்தேன்.புத்தகங்களைப் போல், திரைப்பட வடிவிலும் உண்மைக் கதைகளை இன்றைய இளைஞர்களிடம் கொண்டு சேர்ப்பது…
Read More » -
தேனி மாவட்ட ஆட்சியர் பாராட்டு….
தேனி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையத்தில் குரூப் IV தேர்வில் தேர்ச்சி பெற்ற மாணவ மாணவிகளுக்கு மாவட்ட ஆட்சித் தலைவர் ஆர்.வி.ஷஜுவனா அவர்கள்…
Read More » -
மாநிலங்கள் உருவாக்க தினம்-பிரதமர் மோடி,ராகுல் வாழ்த்து…
மாநிலங்கள் உருவாக்க நாளினை முன்னிட்டு பல்வேறு மாநில மக்களுக்கும் பிரதமர் நரேந்திர மோடி, மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி தங்களின் வாழ்த்துக்களைத் தெரிவித்துள்ளனர்.இதுகுறித்து பிரதமர் மோடி…
Read More » -
விரைவில் 24 ரயில் நிலையங்களில் வாகன நிறுத்த வசதி…..!
தெற்கு ரயில்வேயில் சென்னை, திருச்சி, மதுரை, சேலம், பாலக்காடு, திருவனந்தபுரம் ஆகிய 6 ரயில்வே கோட்டங்கள் உள்ளன. இவற்றில் 700-க்கும் மேற்பட்ட ரயில் நிலையங்கள் உள்ளன. இவற்றில்,…
Read More » -
ஜவாஹிருல்லா–தவெக மாநாட்டில் பாஜகவை விஜய் ஏன் விமர்சிக்கவில்லை?
நாட்டை பிளவுபடுத்தும் பாஜகவை தவெக மாநாட்டில் விஜய்ஏன்விமர்சிக்கவில்லை? என மனிதநேய மக்கள் கட்சி தலைவர் ஜவாஹிருல்லா கேள்வி எழுப்பியுள்ளார். நாட்டை மொழி உள்பட பல்வேறுபாகுபாடுகளால்பா.ஜ.க.பிளவுபடுத்து வதாக ம.ம.க.…
Read More » -
தமிழக அரசின் கவனத்துக்கு…..?
காவலர்களை மன உளைச்சலுக்கு ஆளாக்கும் நெல்லை மாவட்டம் முன்னீர் பள்ளம் காவல் உயர் அதிகாரிகள் மீது அரசு நடவடிக்கை எடுக்குமா??? காவலர்கள் முதல் தலைமைக் காவலர்கள்…
Read More » -
ஜவ்வாது மலை ஒன்றியம் CRC பெருங்காட்டூர் தொடக்கப்பள்ளி–சிறப்பு செய்தி.
திருவண்ணாமலை மாவட்டம் ஜவ்வாது மலை ஒன்றியம் CRC பெருங்காட்டூர் தொடக்கப்பள்ளி குறுவளமையத்துக்கு உட்பட்ட பள்ளிகளுக்கான கலைத்திருவிழாபோட்டிகள் 28.11.2024 அன்று ஆட்டியானூர் அரசு பழங்குடியினர் நல உண்டி உறைவிட…
Read More » -
ஊத்துக்கோட்டை பகுதியை சேர்ந்த தினேஷ் – 19 வெட்டி கொலை..போலீஸ் விசாரணை..
திருவள்ளூர் மாவட்டம் ஊத்துக்கோட்டை பகுதியை சேர்ந்த தினேஷ் – 19 என்பவர் கடந்த இரண்டு மாதங்களுக்கு முன்பு நண்பர்களுடன் வெளியே சென்று வீடு திரும்பாத நிலையில்,சந்தேகம் அடைந்த…
Read More » -
பிரதமரின் பொருளாதார ஆலோசனை கவுன்சில் தலைவர் காலமானார் ….
பிரபல பொருளாதார நிபுணரும், பிரதமர் நரேந்திர மோடியின் பொருளாதர ஆலோசனைக் குழுவின் தலைவருமான பிபேக் டெப்ராய் இன்று (வெள்ளிக்கிழமை) காலமானார். அவருக்கு வயது 69.யார் இந்த…
Read More » -
செங்குன்றம் அருகே பாடியநல்லூரில் புத்தர்ஆலய நிகழ்ச்சி! சிறப்பு செய்தி.
செங்குன்றம் அருகே பாடியநல்லூரில் புத்தர்ஆலய நிகழ்ச்சி! நவம்பர் 3ஆம் தேதி நடக்கிறது !! சென்னைக்கு அருகே உள்ள செங்குன்றம் பாடியநல்லூர் ஊராட்சி பர்மா தமிழர் களால்1963 ஆம் ஆண்டு…
Read More » -
தேனி-பெரியகுளம் நகராட்சி அலுவலகத்தில் காத்திருப்புபோராட்டம் ….?
தேனி மாவட்டம்பெரியகுளத்தில் ஒப்பந்த தூய்மை பணியாளர்கள் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி நகராட்சி அலுவலகத்தில் காத்திருப்பு போராட்டம்: தேனி மாவட்டம் பெரியகுளம் நகராட்சியில் தூய்மை பணி மேற்கொண்டு வரும்…
Read More » -
கம்பம் அருகே இரு சக்கர வாகனத்தில்சென்றவர்கள் மூன்று பேர் பலி….
தேனி மாவட்டம் கம்பம் தனியார் கல்லூரிஅருகேபேசிக்கொண்டேஇருசக்கர வாகனங்களில் அதி வேகமாக சென்றவர்கள் இரண்டு இரு சக்கர வாகனங்கள் நிலைதடுமாறி தவறிவிழுந்து மோதிய விபத்தில் மூன்று பேர் பலி.…
Read More »