Year: 2024
-
எஸ்டிபிஐ மாநில பொதுச்செயலாளர் குற்றச்சாட்டு–அமரன் திரைப்படம்
அமரன் – தேசபக்தியின் பெயரால் வெறுப்பை விதைத்து கல்லாவை நிரப்பும் அரசியல் அஜெண்டா..! எஸ்டிபிஐ மாநில பொதுச்செயலாளர் குற்றச்சாட்டு இதுதொடர்பாக எஸ்டிபிஐ கட்சியின் மாநில பொதுச்செயலாளர் நிஜாம்…
Read More » -
டிரம்ப் அமோக வெற்றி மீண்டும் அமெரிக்க அதிபர் ஆகிறார்…!
அதிபர் தேர்தலில் அமோக வெற்றி பெற்ற டொனால்டு டிரம்ப் அமெரிக்காவின் 47வது அதிபராக தேர்வு செய்யப்பட்டுள்ளார். கமலா ஹாரிஸ் 3.5 சதவீத வாக்கு வித்தியாசத்தில் தோல்வி…
Read More » -
கோவையில் முதல்வர் ஸ்டாலின்….சிறப்பு செய்தி..
கோவை மாவட்ட திமுக நிர்வாகிகளுடன் சந்தித்து ஆலோசனை நடத்துவதற்காக வருகை தந்த தமிழ்நாடு முதலமைச்சர் போத்தனூர் பகுதியில் உள்ள PVG திருமணமண்டபத்திற்கு வருகை தந்தார்.” 2026 சட்டசபை…
Read More » -
ஈரோடு-சத்தியமங்கலம் நுகர் பொருள் விநியோகஸ்தர் சங்கசெய்தி…
ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் நுகர் பொருள் விநியோகஸ்தர் சங்க நிர்வாகி ப்ளூ ஸ்டார் ஏஜென்சி சேஷாத்திரி ஐடிசி நிறுவனத்தின் சிகரெட் விநியோகம் செய்யப்படும் சத்தியமங்கலம் நகராட்சி மற்றும்…
Read More » -
நீடாமங்கலம் திருக்கோயிலில் சிறப்பு திருமஞ்சனம்…
திருவாரூர் மாவட்டம் நீடாமங்கலம் திருமண வரம் அருளும் ஶ்ரீ லெட்சுமி நாராயண பெருமாள் திருக்கோயிலில் 05.11.2024 காலை 8 மணியளவில் ஐப்பசி மூல நட்சத்திரம் முன்னிட்டு திருக்கோவிலூர்…
Read More » -
தேனி நகராட்சி ஆணையாளரிடம்இந்து எழுச்சி முன்னணி கோரிக்கை மனு,,?
தமிழ்நாடு – தேனி மாவட்டம் தேனியில் நகராட்சி ஆணையாளரிடம் இந்து எழுச்சி முன்னணி கோரிக்கை மனு !!! தேனி மாவட்டம், தேனியில்இந்து எழுச்சி முன்னணி சார்பாகதேனிநகரபொதுசெயலாளர் திரு…
Read More » -
மு.க.ஸ்டாலின்–நிலஉரிமையாளர்களுக்கு நில விடுவிப்பு உத்தரவை வழங்கினார்.
முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின், தமிழக அரசு சார்பில் நிறைவேற்றப்பட்டு வரும் மக்கள் நலத்திட்டங்கள் மற்றும் நலத்திட்ட பணிகள் மக்களை முழுமையாக சென்றடைகிறதா? என மாவட்ட வாரியாக சென்று கள…
Read More » -
உ.பி, கேரளா, பஞ்சாப் இடைத்தேர்தல் தேதி மாற்றம்: நவ.20-ல் வாக்குப் பதிவு
பல்வேறு அரசியல் கட்சிகளின் கோரிக்கையை ஏற்று உத்தரப் பிரதேசம், கேரளா மற்றும் பஞ்சாப் மாநிலங்களில் 14 சட்டப்பேரவை தொகுதிகளுக்கான இடைத்தேர்தலை நவம்பர் 20-ம் தேதிக்கு தேர்தல்…
Read More » -
தமிழ் மொழி குறித்த சீமான் கருத்துக்கு அமைச்சர் கீதாஜீவன் பதில்…
நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் தனது அறிக்கையில், ‘‘தமிழகத்தில் இரு மொழிக்கொள்கை நடைமுறையில் உள்ள நிலையில், வன்முறைக்கு இலக்காகும் பெண்களுக்கு உதவ தமிழக அரசு அமைக்கும்…
Read More » -
விரைவில் நவ.6 முதல் புதிய மின்சார ரயில்….!
ஆவடி- சென்னை சென்ட்ரலுக்கு புதிய மின்சார ரயில் வரும் 6-ம் தேதி அறிமுகப்படுத்தப்பட உள்ளது. இதுதவிர, சென்னை கடற்கரை- திருவண்ணாமலைஇடையேஇயக்கப்படும்மெமு ரயிலின்பெட்டிகள்அதிகரிக்கப்படவுள்ளது.சென்னையில் பொது போக்குவரத்து வசதிகளில் புறநகர்…
Read More » -
ஒன்றிய அரசின் தலையில் ஐகோர்ட் கிளை குட்டியது மறந்து போனதா…?
அலுவல் மொழி விதிகளை மீறக்கூடாது என, ஐகோர்ட் மதுரை கிளை கண்டித்ததை மறந்து, நாடாளுமன்றத்தில் அமைச்சர்கள் இந்தியில் பேசி வருவது கண்டிக்கத்தக்கது என எம்பி சு.வெங்கடேசன் கண்டனம்…
Read More » -
பேரவைத் தலைவர் அப்பாவு மலேசிய தமிழ்ச் சங்கத்தில் உரை…..
ஆஸ்திரேலியாவின் சிட்னியில் 6.11.2024 அன்று நடைபெற உள்ள காமன்வெல்த் மாநாட்டில் கலந்து கொள்ள சட்டப் பேரவைத் தலைவர் மு. அப்பாவு பயணம் மேற்கொண்டுள்ளார். முன்னதாக 3.11.2024 அன்று…
Read More » -
தேவர்சிலைக்குமாலைஅணிவித்துமரியாதை…
டாக்டர்.சேதுராமன்ஆணைக்குஇணங்கதேவர்ஜெயந்தியைசிறப்பானமுறையில்செய்யஅகிலஇந்தியமூவேந்தர்முன்ணணிகழகத்தின்சார்பாகசுமார்100பேருடன்தென்சென்னைமாவட்டசெயலாளர்வேங்கைஎம்.சுரேஷ்தலையிலும்.மாநிலமகளிர்அணிதலைவிநடிகை புவனேஸ்வரிதலைமையிலும்15வருடமாகசென்னைநந்தனத்தில் உள்ள தேவர்சிலைக்குமாலைஅணிவித்துமரியாதைசெய்தோம்.
Read More » -
தென்காசி–மாவட்ட காவல் காவல் நிலையத்தில் திடீர்ஆய்வு..
அய்யாபுரம் காவல் நிலையத்தில் திடீர் ஆய்வு மேற்கொண்ட மாவட்ட காவல் கண்காணிப்பாளர் தென்காசி மாவட்டம், அய்யாபுரம் காவல் நிலையத்தில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.V.R.ஸ்ரீனிவாசன் அவர்கள்…
Read More » -
செங்குன்றம்-சிலம்ப மாணவர்களுக்கு தகுதி பட்டை வழங்கும் நிகழ்ச்சி !
செங்குன்றம் அருகே உள்ள லட்சுமிபுரம் சக்தி பிரகாஷ் தற்காப்பு சிலம்பக் கலைக்கூட சிலம்ப மாணவர்களுக்கு தகுதி பட்டை வழங்கும் நிகழ்ச்சி சிலம்ப பயிற்சி திடலில் நடைபெற்றது. சிலம்ப…
Read More » -
விஏஓ மீது நடவடிக்கை எடுக்க முதியவர் ஆட்சியர் அலுவலகத்தில் மனு…?
ராணிப்பேட்டை மாவட்டம் சோளிங்கர் வட்டம் பாணாவரம் நெமிலி ரோடுமுத்துமாரியம்மன் கோயில் மூன்றாவது தெருவை சேர்ந்தவர் வெங்கடேசன் இவர் நேற்று மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்ற மக்கள் குறை…
Read More » -
தேனி மாவட்ட மக்கள் குறை தீர்க்கும் நாள்….
தேனி மாவட்ட ஆட்சியரக கூட்டரங்கில் நடைபெற்ற மக்கள் குறை தீர்க்கும் நாள் கூட்டத்தில் பயனாளிகளுக்கு மாதாந்திர உதவித்தொகை பெறுவதற்கான ஆணையினை மாவட்ட ஆட்சித் தலைவர் ஆர்.வி.ஷஜீவனா அவர்கள்…
Read More » -
தாளவாடி அருகே ஒருவர் மீது ஒருவர் சாணியடிக்கும் விநோத திருவிழா…!
தாளவாடி மலைப்பகுதியில் ஒருவர் மீது ஒருவர் சாணியடிக்கும் விநோத திருவிழாவில் சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை ஏராளமானோர் கலந்து கொண்டனர்.ஈரோடு மாவட்டம், தாளவாடி அருகே உள்ள கும்டாபுரம்…
Read More » -
ஒரே மேடையில் விஜய், திருமாவளவன் விரைவில் சந்திப்பு…..!
திமுக கூட்டணியில் இடம்பெற்றுள்ள திருமாவளவனும் விஜய்யும் ஒரே மேடையை பகிர்ந்துகொள்ள உள்ளது திமுக வட்டாரத்தில் பெரும் பேசு பொருளாகி உள்ளது.சென்னையில் வரும் டிசம்பர் 6ஆம் தேதி தனியார்…
Read More » -
நீடாமங்கலம்–சுப்பிரமணிய சுவாமி ஆலயத்தில்கந்த சஷ்டி பெருவிழா ….
திருவாரூர் மாவட்டம் நீடாமங்கலம் கீழ தெரு சுப்பிரமணிய சுவாமி ஆலயத்தில் 03.11.2024 மாலை 6 மணியளவில் கந்த சஷ்டி பெருவிழா முன்னிட்டு இரண்டாம் நாள் சத்ரு சம்கார…
Read More » -
தவெக செயற்குழுக் கூட்டத்தில் முக்கிய ஆலோசனை…..?
சாதிவாரி கணக்கெடுப்பு, நீட் தேர்வு, வரிகளை உயர்த்தியது, போதைப் பொருள் புழக்கம் உள்ளிட்ட விவகாரங்களில் திமுக அரசுக்கு கடும் கண்டனம் தெரிவித்து தவெக செயற்குழு கூட்டத்தில் தீர்மானம்…
Read More » -
தேனி–வேப்பம்பட்டியில், ஆம் ஆத்மி கட்சி தெருமுனைப் பரப்புரை….
தேனி மாவட்டம், வேப்பம்பட்டியில், ஆம் ஆத்மி கட்சியின் தேனி மாவட்ட ஒருங்கிணைப்பாளர் என்.ஆர்.சிவாஜி, ஆம் ஆத்மி கட்சியின் தேசிய ஒருங்கிணைப்பாளரும், முன்னாள் மூன்று முறை டெல்லி முதல்வருமான…
Read More » -
பாடியநல்லூரில் இந்தோ பர்மா பௌத்த ஆலயசிறப்பு செய்தி….
பாடியநல்லூரில் இந்தோ பர்மா பௌத்த ஆலயத்தில் தங்க குடை ஏற்றுதல் நிகழ்ச்சிநடந்தது! திருவள்ளூர் மாவட்டம் பாடியநல்லூரில் அமைந்துள்ள இந்தோ பர்மா பௌத்த ஆலயத்தில் இன்று தங்க குடை ஏற்றுதல்…
Read More » -
நீடாமங்கலம்–செந்தில் குமார் பிறந்தநாள் சிறப்பு திருமஞ்சனம்…
திருவாரூர்மாவட்டம்நீடாமங்கலம் திருமண வரம் அருளும் ஶ்ரீ லெட்சுமி நாராயண பெருமாள் திருக்கோயிலில் இன்று 04.11.2024 காலை 6 மணியளவில் தமிழ் வழி நாயுடு மக்கள் பேரவை நிறுவனத்தலைவர்…
Read More » -
சென்னை உயர் நீதிமன்ற நீதிபதி நியமனத்தில் ஒன்றிய அரசு அலட்சியம்…
உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி டி.ஒய்.சந்திரசூட் தலைமையிலான கொலீஜியம் பரிந்துரைத்த, சென்னை உள்ளிட்ட உயர் நீதிமன்றங்களுக்கான 4 நீதிபதிகளை நியமிப்பதில், ஒன்றிய அரசு மெத்தனப் போக்கை கையாண்டு…
Read More »