Year: 2024
-
மதுரைஇரயில்வே கோட்டத்தில் தேவை மெமுஇரயில்கள்–மக்கள் கோரிக்கை
தமிழ்நாடு – மதுரைஇரயில்வே கோட்டத்தில் தேவை மெமுஇரயில்கள் !!! மற்றும் குறிப்பாக தேனி மாவட்டத்திற்கும்……. ( தேனிக்கும்) தேவை மெமு இரயில் !!! மதுரைஇரயில்வே கோட்டத்தில்…
Read More » -
மதுரை-மருதுபாண்டியர் சிலை உயர்கோபுர மின்விளக்கு எரியாத அவலநிலை….?
தமிழ்நாடு – மதுரை மாவட்டம், மதுரையில் தெப்பக்குளம் அருகில் உயர் மின் கோபுரம் பழுதாகி நீண்ட நாட்கள் ஆகியும் சரிசெய்ய முன் வராத மாநகராட்சி நிர்வாகத்தினரின் அவலநிலை…
Read More » -
மதுரை–தேரோடும் வீதிகளில் கழிவுநீர் சாக்கடை ஆறு போல ஓடுகிறது…?
தமிழ்நாடு – மதுரை மாவட்டம், மதுரையில் நந்தி சிலை அருகே கழிவுநீர் சாக்கடை நீரூற்று மற்றும் துர்நாற்றம் !!! மதுரை மாவட்டம் மதுரையில் நந்தி சிலை அருகே…
Read More » -
மின்விளக்குகள் இல்லாததால் இருளில் மூழ்கும் மேம்பாலம்….
மணலி சடையன்குப்பம் அருகே உள்ள மேம்பாலத்தில் மின்விளக்குகள் இல்லாததால், இரவில் இருள் சூழ்ந்து வாகன ஓட்டிகள் விபத்தில் சிக்குகின்றனர். மணலி மண்டலம், 16வது வார்டில் உள்ள பர்மா…
Read More » -
கோவை செல்வராஜ் EX.MLA மறைவு…
கோவை மாவட்டத்தைச் சேர்ந்தவர் செல்வராஜ். காங்கிரஸ், அதிமுக, திமுக கட்சிகளில் ஆக்டிவாக வலம் வந்தவர். கடைசியாக திமுகவில் இணைந்து செய்தி தொடர்பாளர் பதவியில் இருந்து வந்தார். இவர்1991-96…
Read More » -
தேனி – பெரியகுளம் -அஜந்தா லாட்ஜின் பின்புற அவலநிலை…?
தமிழ்நாடு, தேனி மாவட்டம் தேனியில் உள்ள பெரியகுளம் சாலையின் முக்கிய பகுதியான அஜந்தா லாட்ஜின் பின்புற அவலநிலை!!! தேனி மாவட்டம் தேனியில் பெரியகுளம்…
Read More » -
Ex.M.L.A தி.மு.க கோவை செல்வராஜ்காலமானார்.ஓ.பன்னீர்செல்வம் இரங்கல்
முன்னாள் சட்டமன்ற உறுப்பினரும், தி.மு.க. செய்தி தொடர்பாளருமான கோவை செல்வராஜ் (66 வயது) மாரடைப்பால் இன்று காலமானார். திருப்பதியில் அவரது 3-வதுமகனின் திருமண நிகழ்ச்சியில் பங்கேற்று விட்டு…
Read More » -
தமிழகத்தின் 40 இடங்களில் பாதுகாப்பான மலையேற்ற பயண திட்டம்..
தமிழகத்தின் 14 மாவட்டங்களில் உள்ள 40 இடங்களில் பாதுகாப்பான மலையேற்ற பயண திட்டத்தை வனத்துறை தொடங்கியுள்ளது. வார கடைசி நாட்களில் மட்டும் செயல்படுத்தப்படும் இத்திட்டத்தில் கடந்தவாரத்தில்400பேர்பயணம்செய்துள்ளனர். வேலைப்பளு,…
Read More » -
அற்புதமான மனிதர் நரேந்திர மோடி–ட்ரம்ப் புகழாரம்,..சிறப்பு செய்தி.
இந்திய பிரதமர் நரேந்திர மோடி மிகவும் அற்புதமான மனிதர். ஒட்டுமொத்த உலகமும் அவரை விரும்புகிறது’’ என்று அமெரிக்காவின் புதிய அதிபராக பதவியேற்க உள்ள டொனால்டு ட்ரம்ப் புகழாரம்…
Read More » -
செங்குன்றம் — அருள்மிகு ஸ்ரீ வரசித்தி விநாயகர் திருக்கோயில் – சிறப்பு செய்தி.
செங்குன்றம் ரேவதி ஸ்டோர் அருகிலுள்ள அருள்மிகு ஸ்ரீ வரசித்தி விநாயகர் திருக்கோயிலில் வள்ளி தெய்வ சேனா சமேத முருகப்பெருமானுக்கு திருக்கல்யாண வைபவம் நடைபெற்றது.விழாவை முன்னிட்டு முருகப்பெருமான் சன்னதியில்…
Read More » -
தேனி — உத்தமபாளையம் தாலுகா காமாட்சிபுரம்—சிறப்பு செய்தி.
தேனி மாவட்டம் உத்தமபாளையம் தாலுகா காமாட்சிபுரத்தில் சென்டெக்ட் வேளாண் அறிவியல் மையம் சார்பில் மாவட்ட அளவிலான வள மைய திறப்பு விழாவில் மத்திய தகவல் ஒளிபரப்புத் துறை,…
Read More » -
தெரு நாய்களுக்கு கருத்தடை செய்ய மாநகராட்சி திட்டம்…..
சென்னை மாநகரில் தெருக்களில் சுற்றித்திரியும் மாடுகளால் பகல் நேரங்களில் உயிருக்கு ஆபத்து என்றால் தெரு நாய்களால் மற்றொரு புறம் வாகன ஓட்டிகள், சாலைகளில் நடந்து செல்பவர்களுக்கு உயிருக்கு…
Read More » -
5 பிரிவுகளில்கிருஷ்ணசாமி மீது வழக்குப்பதிவு….
புதிய தமிழகம் கட்சித் தலைவர் டாக்டர் கிருஷ்ணசாமி உள்ளிட்ட 686 பேர் மீது 5 பிரிவுகளில் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. அரசு ஊழியர்களை பணி செய்ய விடாமல்…
Read More » -
ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் கைதானோர் சொத்துகளை முடக்க நடவடிக்கை…
பகுஜன் சமாஜ் கட்சியின் மாநில தலைவராக இருந்த ஆம்ஸ்ட்ராங் கடந்த ஜூலை5ம்தேதிபெரம்பூரில் உள்ள அவரது வீட்டருகே கொடூரமாக வெட்டிக் கொலை செய்யப்பட்டார். இக்கொலை சென்னையை மட்டும் அல்லாமல்…
Read More » -
மார்க்சிஸ்ட்–“காவல் துறை முதல்வர் ஸ்டாலின் கட்டுப்பாட்டில் தான் இருக்கிறதா?”
“தமிழக முதல்வரின் கட்டுப்பாட்டில் காவல் துறை இருக்கிறதா, இல்லையா என்ற சந்தேகம் இருக்கிறது” என மார்க்சிஸ்ட் கட்சி மாநிலச் செயலாளர் கே.பாலகிருஷ்ணன் தெரிவித்தார். மதுரையில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட்…
Read More » -
போடியில் கந்த சஷ்டி சூரசம்ஹார விழா….சிறப்பு செய்தி..
தேனி மாவட்டம் போடிநாயக்கனூரில் இந்து சமய அறநிலைத்துறை அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோயில் கந்த சஷ்டி சூரசம்ஹார விழா சிங்காரவேலன் பழனி பாதயாத்திரை பேரவையினர் சார்பில் மிகவும்…
Read More » -
தேனி-போடிநாயக்கனூர் -அகமலை கிராமப் பகுதியில் மண்சரிவு…
தேனி மாவட்டம் போடிநாயக்கனூர் வட்டம் அகமலை கிராமப் பகுதியில் கனமழை காரணமாக மண்சரிவு ஏற்பட்ட சாலை சீரமைப்பு பணிகளை மாவட்ட ஆட்சித் தலைவர் ஆர் வி…
Read More » -
ஆன்லைன் ஆர்டிஐ செயலாக்கத்தை வலியுறுத்தி,…சிறப்பு செய்தி
தமிழகத்தில் பெரும்பாலான மாவட்டங்களில் தாலுக்கா அளவில் இணையதள ஆர்.டி.ஐ விண்ணப்பங்களை கையாளுவதற்கு வசதிகள் இல்லை ! தாலுகா அளவில் ஆன்லைன் ஆர்டிஐ செயலாக்கத்தை வலியுறுத்தி, ஓய்வு பெற்ற வங்கி…
Read More » -
இந்து எழுச்சி முன்னணி சார்பில் கோரிக்கை மனு….
தமிழ்நாடு – தேனி மாவட்டம் தேனியில் நகராட்சி நகர் நல அலுவலரிடம் இந்து எழுச்சி முன்னணி சார்பில் கோரிக்கை மனு !!! தேனி மாவட்டம், தேனியில் இந்து…
Read More » -
உத்தமபாளையம் அரசு நேரடி நெல் கொள்முதல் மையம் திறப்பது எப்பொது.?
தேனி மாவட்டம் கம்பம் பள்ளத்தாக்கு பகுதி சின்னமனூர் , உத்தமபாளையம் அரசு நேரடி நெல் கொள்முதல் மையம் திறப்பது எப்பொது விவசாயிகள் எதிர்பார்ப்பு…? தேனி மாவட்டம் கம்பம்…
Read More » -
பெரியகுளம்–அரசு தோட்டக் கலை கல்லூரியில் அங்கக வேளாண்மை கருத்து காட்சி
தேனி மாவட்டம் பெரியகுளம் அருகே தேனி மாவட்டம் உத்தமபாளையம் வட்டாரம் சார்பாக பாரம்பரிய வேளாண்மை வளர்ச்சி திட்டத்தின் கீழ் தோட்டக்கலை பயிர்களில் அங்கக வேளாண்மை குறித்த கருத்து…
Read More » -
திருப்பத்தூர்–சவால்விடும் வாணியம்பாடி சார்பதிவாளர்…..?
திருப்பத்தூர் மாவட்ட வாணியம்பாடி சார்பதிவாளர் அலுவலகத்திற்கு லஞ்சத்துறை அல்ல அமலாக்கத் துறையே வந்தாலும் சமாளிப்பேன், சார் பதிவாளர் யாகியாகான் திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி பகுதியானது தோல் தொழிற்சாலைகள்…
Read More » -
உள்ளாட்சி தேர்தல் அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் ….?
தமிழகத்தில்கடந்த2019ம்ஆண்டு நடத்தப்பட்ட 27 மாவட்ட உள்ளாட்சி அமைப்புகளின் பதவிக்காலம் வரும் டிசம்பருடன் காலாவதியாகிறது. எனவே 27 மாவட்டங்களுக்கு உள்ளாட்சி தேர்தல் நடத்தப்படுமா? அல்லது ஒட்டு மொத்த உள்ளாட்சி…
Read More » -
வட்டாட்சியரிடம் விவசாயிகள் மனு..பட்டு நூல் எடுக்கும் ஆலையால் நிலத்தடி நீர் பாதிப்பு
ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் வட்டம் மலையடி புதூர் கிராமம் காரணை புதூரில் ஸ்ரீ சுபத்ரா சில்க் ரிவர்ஸ் எனும் பட்டு நூல் எடுக்கும் ஆளை கழிவுநீர் வெளியேற்றுவதால்…
Read More »