Year: 2024
-
தேனி–வாக்காளர் பட்டியல் சிறப்பு பணி ஆலோசனைக் கூட்டம்..
தேனி மாவட்டம் ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் வாக்காளர் பட்டியல் சிறப்பு சுருக்கத் திருத்தப் பணி தொடர்பான ஆலோசனைக் கூட்டம் தமிழ்நாடு மற்றும் கிராமத்தொழில்கள் வாரிய முதன்மை செயல்…
Read More » -
பாஜ-தமிழகத்தில் கூட்டணி குறித்து எந்த கருத்தும் தெரிவிக்க கூடாது.
தமிழகத்தில் கூட்டணி குறித்து எந்த கருத்தையும் தெரிவிக்க கூடாது என்று பாஜவினருக்கு அக் கட்சியின் மேலிட இணை பொறுப்பாளர் அறிவுறுத்தியுள்ளார். கடந்த சட்டமன்ற தேர்தலில் அதிமுக கூட்டணியில்…
Read More » -
ஜார்ஜியா–தேர்தல் மையை தலைமைத் தேர்தல் அதிகாரி மீதுவீசிய எதிர்க்கட்சிப் பிரதிநிதி…
ஜார்ஜியாவில் தலைமைத் தேர்தல் அதிகாரி மீது எதிர்க்கட்சிப் பிரதிநிதி தேர்தல் மையை வீசினார். கடந்த மாதம் நடைபெற்ற நாடாளுமன்றத் தேர்தலில் முறைகேடு நடைபெற்றதாக குற்றச்சாட்டி அதிகாரி முகத்தில்…
Read More » -
தெலுங்கு பேசும் மக்கள் குறித்து இழிவாக பேசிய வழக்கில் நடிகை கஸ்தூரி கைது…
தெலுங்கு பேசும் மக்கள் குறித்து இழிவாக பேசிய வழக்கில் கைது செய்யப்பட்ட நடிகை கஸ்தூரியை நவ.29வரைசிறையில்அடைக்கஆணையிடப்பட்டுள்ளது. சென்னை அழைத்து வரப்பட்ட நடிகை கஸ்தூரி, எழும்பூர் நீதிமன்ற நீதித்துறை…
Read More » -
தேனி–மகா கும்பாபிஷேக விழா..
மகா கும்பாபிஷேக விழா தேனி மாவட்டம் தேவாரத்தில் பர்வத மகரிஷி கோத்திரம், கஞ்சுலகுண்டதவரு வம்ச தாயாதிகளுக்குப் பாத்தியப்பட்ட ஸ்ரீ அகோர வீரபத்ர சுவாமி திருக்கோயில் ஆலய புனருத்தாரண…
Read More » -
மல்லிகார்ஜுன கார்கே–மத்திய விசாரணை அமைப்புகளுக்கு பயந்துதான் அங்குசெல்கின்றனர்.
மராட்டிய மாநிலம் நாக்பூரில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் காங்கிரஸ் தேசிய தலைவர் மல்லிகார்ஜுன கார்கே பேசியதாவது:- பாஜக தலைவர்கள் ஏற்கனவே சமூகத்தை பிளவுபடுத்த முயற்சி செய்து வருகின்றனர். அதை…
Read More » -
இன்றைய தினம் பிரசித்தி பெற்ற திருக்கோவில்களில் குடமுழுக்கு விழா…
தமிழகத்தின் பல்வேறுமாவட்டங்களில் உள்ளபிரசித்திபெற்றதிருக்கோவில்களில் இன்றைய தினம் குடமுழுக்கு விழா கோலாகலமாக நடைபெற்றது. இதில் ஏராளமானமக்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். திருச்சி மாவட்டம் மணப்பாறை அடுத்த…
Read More » -
இலங்கை – ஆளும் என்பிபி கூட்டணி வரலாறு காணாத வெற்றி…
இலங்கை நாடாளுமன்ற தேர்தலில், ஆளும் தேசிய மக்கள் சக்தி (என்பிபி) கூட்டணி கட்சி அறுதிப் பெரும்பான்மையுடன் வரலாற்று வெற்றியைப் பதிவு செய்துள்ளது.உள்ளூர் நேரப்படி இன்று (வெள்ளிக்கிழமை) காலை…
Read More » -
உலக அளவில் கடந்த 10 ஆண்டுகளில் இந்தியா மீதான பார்வையில் பெரிய மாற்றம்.
இந்தியா மீதான உலக நாடுகளின் பார்வையில் கடந்த 10 ஆண்டுகளில் பெரிய மாற்றம் ஏற்பட்டுள்ளதாக ஆளுநர் ஆர்.என்.ரவி தெரிவித்தார்.திருவள்ளுவர், கபீர்தாஸ், யோகி வேமனா ஆகிய மூவரது ஒப்பீடு…
Read More » -
கிண்டி அரசு மருத்துவமனையில் திடீர் மின்தடை, நோயாளிகள் அவதி…
சென்னை, கிண்டி கலைஞர் நூற்றாண்டு அரசு மருத்துவமனையில் உள்நோயாளிகளாக 300 முதல் 500 நோயாளிகள் சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்த மருத்துவமனையில் மின்சாரம் எடுத்துச்செல்லும் கேபிள்களில் நேற்று…
Read More » -
மாபெரும் இலவச மருத்துவ முகாம்
ஆர்.டி.தர்மராஜ் மருத்துவமனை வழங்கும் உலக நீரழிவு நோய் தினத்தை முன்னிட்டு சர்க்கரை நோய்க்கான இலவச மருத்துவ முகாம் டாக்டர். ஆர். டி.டி.கௌரிசங்கர் தலைமையில் நடைபெற்றது சர்க்கரை நோய்…
Read More » -
வாலாஜாபேட்டை காவல் நிலையம் — சிறப்பு செய்தி.
இராணிப்பேட்டை மாவட்டம் வாலாஜாபேட்டை காவல் நிலையம் எல்லைக்கு உட்பட்ட சென்னசமுத்திரம் அருகில் கடந்த 03.11.2024 ஆம் தேதி இரவு வேலாயுதம் சின்னக் குழந்தை வள்ளுவம் பாக்கம் என்பவர்…
Read More » -
சிறப்பு முகாம்–வாக்காளர் பட்டியல் திருத்தப் பணிகள் தொடங்கிவிட்டன..
தமிழகத்தில் ஒருங்கிணைந்த வரைவு வாக்காளர் பட்டியல் கடந்த அக்டோபர் மாதம் 29-ந் தேதி வெளியிடப்பட்டது. அதன்படி மொத்தம் 6 கோடியே 27 லட்சத்து 30 ஆயிரத்து 58வாக்காளர்கள்…
Read More » -
தாசில்தார் செல்வக்குமார் காத்திருப்போர் பட்டியலுக்கு மாற்றம்…
திருநெல்வேலி மாவட்டம் திசையன்விளை தாசில்தாராகவும், நாங்குநேரி நதிநீர் இணைப்பு தாசில்தாராகவும் இருந்தவர் செல்வக்குமார். தற்போது திருநெல்வேலி நெடுஞ்சாலைதாசில்தாராக பணியாற்றி வருகிறார். இவர் செல்வன் குமரன் என்ற மாற்றுப்பெயரில்…
Read More » -
தமிழக அரசு– புதிய திட்டங்களில் பங்கெடுப்பது அவசியம்..!
சில தினங்களுக்கு முன்பு கேரள மாநிலம் கொச்சியில் இருந்து மேட்டுப்பெட்டி வரை கடல் விமானம் இயக்கப்பட்டு வெள்ளோட்டம் பார்க்கப் பட்டுள்ளது. சாலை மார்க்கமாக 5 மணி நேரத்தில்…
Read More » -
உதயநிதி-சென்னையின் சாலை கட்டமைப்பு குறித்து அதிகாரிகளுடன் ஆலோசனை..
சென்னை மாநகராட்சிக்குட்பட்ட பல்வேறு பகுதிகளில் பேருந்து போக்குவரத்துசாலைகளின்உட்கட்டமைப்பை மேம்படுத்துவது மற்றும் புதிய மேம்பாலங்கள் அமைப்பது குறித்து துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் தலைமையில் நேற்று ஆலோசனை நடைபெற்றது.இக்கூட்டத்தில்…
Read More » -
தேனி – திருமதி ஏ. கே. கே. ரஜினி, பி. எல். மாவட்ட நீதிபதி பொறுப்பேற்றார் .
மாவட்ட நீதிபதி பொறுப்பேற்றார் தேனி மாவட்டம் நிரந்தர மக்கள் நீதிமன்றத்தின் தலைவர்/மாவட்ட நீதிபதியாக திருமதி ஏ. கே. கே. ரஜினி, பி. எல். அவர்கள் பணிப் பொறுப்பேற்றுக்கொண்டார்
Read More » -
நெல்லையில் நடந்த ஆலோசனை கூட்டத்தில் சீமான்-நாதக நிர்வாகிகள் நேருக்கு நேர் மோதல்..
நாம் தமிழர் கட்சிநெல்லை மாவட்ட நிர்வாகிகள் கலந்தாலோசனை கூட்டத்தில் இளைஞர் அணி பாசறை நிர்வாகி, தொகுதி செயலாளர்களை சீமான் ஒருமையில் பேசியதால் தள்ளு முள்ளு, சலசலப்பு ஏற்பட்டது.…
Read More » -
பிரதமர் மோடிக்கு டொமினிகா நாட்டின் உயரிய விருது அறிவிப்பு…
பிரதமர் நரேந்திர மோடிக்கு டொமினிகா நாட்டின் உயரிய விருது அறிவிக்கப்பட்டுள்ளது. கொரோனா தொற்றின்போது டொமினிகாவுக்கு உதவியது மற்றும் இருநாடுகளுக்கு இடையேயான நட்புறவை வலுப்படுத்தியதற்காகவும் இவ்விருது வழங்கப்படுகிறது.
Read More » -
அமைச்சர் ரகுபதி–நடிகர் விஜய் தோல்வியை சந்திப்பார்..
யாரும் யாரோடு கூட்டணி சேர்ந்தாலும் எங்களுக்கு கவலை இல்லை. எங்கள் கூட்டணி ஸ்ட்ராங்காக இருக்கிறது. நாங்கள் உறுதியாக இருக்கிறோம் என்று அமைச்சர்ரகுபதிதெரிவித்துள்ளார்.புதுக்கோட்டையில்செய்தியாளர்களைசந்தித்ததமிழ்நாடுசட்டத்துறைஅமைச்சர்ரகுபதி,”சர்வாதிகாரிகளுக்கு தமிழ்நாட்டில் ஒருபோதும் இடம் இல்லை;…
Read More » -
பெரியகுளம் எண்ட புளி ஊராட்சி பகுதியில் என் எஸ் எஸ் முகாம் துவக்க விழா.
தேனி மாவட்டம் பெரிய குளம் எண்டபுளி ஊராட்சிக்கு உட்பட்ட நேருநகர் அருகே ஜே. கே. காலனி பகுதியில் ஜெயராஜ் அன்னபாக்கியம் மகளிர் கல்லூரி சார்பில் நாட்டு நலப்பணிகள்…
Read More » -
தேசிய பழங்குடியினர் தினத்தை முன்னிட்டுமாணவர்கள்சிறப்பாக மரக்கன்றுகளை நட்டனர்.
திருவண்ணாமலைமாவட்டம் ஜவ்வாதுமலை ஒன்றியம் ஆட்டியானூர் அரசு பழங்குடியினர் நல உண்டி உறைவிட தொடக்கப்பள்ளியில் (15.11.2024) அன்று தேசிய பழங்குடியினர் தினத்தை முன்னிட்டு மாணவர்கள் மற்றும் தலைமை ஆசிரியர்…
Read More » -
இந்திய கம்யூனிஸ்ட் கட்சி–மோடி அரசின் மக்களின் விரோத போக்கைகண்டித்துபிரசுரம்…
15.11.2024 இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்) நீடாமங்கலம் ஒன்றியம் நீடாமங்கலம் நகரத்தில் மோடி அரசின் மக்களின் விரோத போக்கையும் விலைவாசி உயர்வையும் கண்டித்தும் பொதுமக்களிடம் பிரசுரம் வழங்கப்பட்டது…
Read More » -
நீடாமங்கலம்-சக்கரத்தாழ்வார் யோக நரசிம்மருக்கு சிறப்பு திருமஞ்சனம் நடைப்பெற்றது.
திருவாரூர் மாவட்டம் நீடாமங்கலம் சகலவித பாவ கிரக தோஷ நிவர்த்தி ஸ்தலமான நீடாமங்கலம் அருள் மிகு ஶ்ரீ லெட்சுமி நாராயண பெருமாள்( கிருஷ்ணன் கோவில்) திருக்கோயிலில் 14.11.2024…
Read More »