Year: 2024
-
ஈரோடு-முன்னாள் பாரதப் பிரதமர் அன்னை இந்திரா காந்தி பிறந்தநாள் விழா..
ஈரோடு வடக்கு மாவட்டம் புஞ்சை புளியம்பட்டி நகர காங்கிரஸ் கமிட்டியின் சார்பில் நாள் 19.11.2024 நடைபெற்ற முன்னாள் பாரதப் பிரதமர் அன்னை இந்திராகாந்திஅவர்களின்பிறந்தநாள்விழாவில் அலுவலகத்தில் உள்ளகாங்கிரஸ் கொடி…
Read More » -
ஈரோடு–முன்னாள் பாரதப் பிரதமர் அன்னை இந்திரா காந்தி பிறந்தநாள் விழா…
ஈரோடுவடக்குமாவட்டம்கோபி நகர காங்கிரஸ் கமிட்டியின் சார்பில் நாள் 19.11.2024 நடைபெற்ற முன்னாள் பாரதப் பிரதமர் அன்னை இந்திரா காந்தி அவர்களின் பிறந்தநாள் விழாவில் கோபி அலுவலகத்தில்…
Read More » -
ஈரோடு–புதிய ரேஷன் கடை அடிக்கல் நாட்டுவிழா..சிறப்பு செய்தி..
ஈரோடு வடக்கு மாவட்டம் கோபி ஒன்றியத்திற்கு உட்பட்ட அயலூர் ஊராட்சிக்கு உட்பட்ட வெள்ளைய கவுண்டன் புதூரில் திருப்பூர் நாடாளுமன்ற உறுப்பினர் திரு.K.சுப்பராயன் அவர்களது தொகுதி மேம்பாட்டு திட்டத்தின்…
Read More » -
மஹா கும்பாபிஷேகம் விழா..part 1 A
ஜமீன்தாரிணி காமுலம்மாள் நினைவு எஜுகேஷனல் பவுண்டேசன் அருள்மிகு வித்தக விநாயகர் திருக்கோயில் புனராவர்த்தன ஜூர்னோதாரன அஷ்டபந்தன மஹா கும்பாபிஷேகம் நடைபெற்றது இதில் தலைவர். செயலாளர். ஆட்சிக்குழுவினர்கள். பொதுக்…
Read More » -
மராட்டியத்தில் மகுடம் யாருக்கு?
அளவில்லா மசாலா அம்சங்களைக் கொண்ட பாலிவுட் திரைப்படங்களை நினைவுபடுத்துகிறது மகாராஷ்டிர சட்டமன்றத் தேர்தல் களம். இன்று (நவம்பர் 20) ஒரே கட்டமாக நடைபெறும் இந்தத் தேர்தலில் சபதம்,…
Read More » -
மராட்டியம், ஜார்கண்ட்சட்டசபை தேர்தலுக்கான வாக்குப்பதிவு நடைபெறுகிறது…
288 தொகுதிகளை கொண்ட மராட்டிய மாநிலத்தில் சட்டசபை தேர்தலுக்கான வாக்குப்பதிவு ஒரேகட்டமாக தொடங்கி நடைபெற்று வருகிறது. இதைபோல ஜார்கண்ட் சட்டசபைக்கான 2-ம்கட்ட தேர்தலில் 38 தொகுதிகளுக்கு வாக்குப்பதிவு…
Read More » -
கிரண் ரிஜிஜு–நவ.24ம் தேதி அனைத்துக் கட்சி கூட்டம் அறிவிப்பு
பரபரப்பான அரசியல் சூழலில், நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் வரும் 25ம் தேதி தொடங்க உள்ள நிலையில், அவையை சுமூகமாக நடத்த வரும் 24ம் தேதி அனைத்து கட்சி…
Read More » -
இராணிப்பேட்டை– தாய், மகளை கடத்தி ரூ.1 கோடி கேட்டு மிரட்டல்..?
ராணிப்பேட்டை போலீஸ் இன்ஸ்பெக்டர் சசிகுமார் தலைமையிலான போலீசார் சினிமா பாணியில் துரத்தி சென்று மிரட்டிய கும்பலை கைது செய்தனர் திருவண்ணாமலை மாவட்டம் செய்யாறு காந்திசாலை காமராஜர் நகர்…
Read More » -
உத்தரப்பிரதேசஆளுநர் – விமானத்தைக் கண்டுபிடித்தவர்கள் ரைட் சகோதரர்கள் அல்ல..
உத்தரப்பிரதேசத்தின் ஆளுநராக பதவி வழங்கப்பட்டவர் ஆனந்த்பென் படேல். இவர் உத்தரப்பிரதேசத்தின் லக்னோவில் உள்ள காஜா மொய்தீன் சிஷ்தி பல்கலைக்கழகத்தின் 9-வது பட்டமளிப்பு விழாவில் கலந்துகொண்டு உரையாற்றினார். அப்போது,…
Read More » -
தேனி அல்லிநகரம் நகராட்சி சிறப்பு செய்தி…
தேனி அல்லிநகரம் நகராட்சி நிதி குழு திட்டத்தின் கீழ் ரூபாய் 55 லட்சம் மதிப்பீட்டில் புதிதாக அமைக்கப்பட்டுள்ள எல்.பி.ஜி. எரிவாயு தகன மேடையை தேனிபாராளுமன்ற உறுப்பினர் தங்கதமிழ்ச்செல்வன்…
Read More » -
தென்னிந்தியவாணியர் செட்டியார் சங்கத்தின் சிறப்பு செய்தி..
தென்னிந்தியவாணியர் செட்டியார் சங்கத்தின் தேனி மாவட்ட தலைவராக பொறுப்பேற்றிருக்கும் ஆன்மீகசெம்மல் வாணியர் செட்டியார்இனத்தின் தேனி மாவட்ட அடையாளம் திரு R.சுந்தரவடிவேல் அவர்களை சந்தித்து கம்பம் வாணியர் செட்டியார்…
Read More » -
பெரம்பலூர், திருநெல்வேலி மாவட்ட ஆட்சியர்கள் மவுனம் காப்பது ஏன்…?
அரசு நடவடிக்கை எடுக்குமா???பெரம்பலூர் மாவட்ட அதிகாரிகளின் அலட்சியத்தால் இன்னும் ஒரு உயிர் போகும் அபாயம்...திருநெல்வேலி மாவட்டம் நாங்குநேரி தொகுதி ராஜபுதுர் ஊரை செர்ந்ந ஜெயா 47 (கணவரை…
Read More » -
தேனி மாவட்டம் தேவாரம் நகரின் சிறப்பு செய்தி..
தேனி மாவட்டம் தேவாரம் நகரின் சுகாதாரத்தினை மேம்படுத்திடவும் , 18 ம் கால்வாய் திட்ட வாய்காலினை தூர்வாரிடக்கோரியும் கண்டன ஆர்ப்பாட்டம் ஏரியா குழு உறுப்பினர் M. செல்வம்…
Read More » -
தேனி–அனைத்திந்திய கூட்டுறவு 71வதுவார விழா..
தேனி மாவட்டம் தேனி என்.ஆர்.டி மக்கள் மன்றத்தில் நடைபெற்ற 71வது அனைத்திந்திய கூட்டுறவு வார விழா 2024 மாவட்ட ஆட்சித் தலைவர் ஆர். வி ஷஜீவனா அவர்கள்…
Read More » -
இலங்கை– புதிய அமைச்சர்களும்,அவர்களுக்கு ஒதுக்கப்பட்ட துறைகளும் – அதன் விவரம்…
இலங்கையில் அதிபர் அனுர குமார திசாநாயக்க தலைமையில் 21 கேபினெட் அமைச்சர்கள் இன்று பதவியேற்றுக்கொண்டனர். அவர்களுக்கான இலாக்காங்களை அதிபர் அனுர குமார திசாநாயக்க அறிவித்துள்ளார். அதில், பாதுகாப்பு,…
Read More » -
இலங்கையில் ஹரிணி அமரசூரிய புதிய பிரதமராக பதவியேற்பு…
இலங்கையின் புதிய பிரதமராக ஹரிணி அமரசூரிய பதவியேற்றார். இலங்கையில் கடந்த 14-ம் தேதி நடந்த நாடாளுமன்ற தேர்தலில் அதிபர் அலூ குமார திசாநாயக்கவின் என்பிபி கூட்டணி 159…
Read More » -
பாஜக, காங்கிரஸ் மீது தேர்தல் நடத்தை விதி மீறல் புகார்….
ஜார்க்கண்ட் மற்றும் மகாராஷ்டிர சட்டப்பேரவைக்கான தேர்தல் அறிவிக்கப்பட்டதைத் தொடர்ந்து, பாஜக மற்றும் காங்கிரஸ் கட்சிகள் தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டன. அப்போது, இந்த இரு கட்சிகளும் நடத்தை விதிகளை…
Read More » -
வ.உ.சிதம்பரனாரின் 88-வது நினைவு தினம்–ஆளுநர், முதல்வர் புகழஞ்சலி.
கப்பலோட்டிய தமிழன் வ.உ.சிதம்பரனாரின் 88-வது நினைவு தினம் நேற்று கடைபிடிக்கப்பட்டது. இதையொட்டி, தமிழக அரசு சார்பில், சென்னை காந்தி மண்டப வளாகத்தில் வ.உ.சிதம்பரனாரின் திருவுருவச் சிலைக்கு அருகில்…
Read More » -
தேனி , கருங்கட்டான்குளத்தில் புதிய வாக்காளர் சேர்க்கை, நீக்கம்,
தேனி மாவட்டம், சின்னமனூர் கருங்கட்டான்குளத்தில் உள்ள முஸ்லிம் பள்ளியில் நடைபெற்ற புதிய வாக்காளர் சேர்க்கை, நீக்கம், திருத்தம் ஆகிய பணிகளை தேனிமாவட்டஆம்ஆத்மிகட்சியின்மாவட்டஒருங்கிணைப்பாளர் என் ஆர் சிவாஜி பார்வையிட்ட…
Read More » -
தேனி மாவட்டசிறப்பு செய்தி
தேனி மாவட்ட ஆட்சியரகத்தில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் மாற்றுத்திறனாளிகள் நலத்துறை சார்பில் மாற்றுத்திறனாளி மாணவனுக்கு சிபி சக்கர நாற்காலியினை மாவட்ட ஆட்சித் தலைவர். ஆர். வி.…
Read More » -
பெரியபாளையம் ஊராட்சியில் சுகாதார சீர்கேடு சரிசெய்யுமா….?
பெரியபாளையம் பகுதியில், மழைநீருடன் கழிவுநீர் கலந்து சாலையில் பெருக்கெடுத்து ஓடுவதால் அப்பகுதி முழுவதும் துர்நாற்றம் வீசுவதால் அப்பகுதி மக்கள் அவதிப்பட்டு வருகின்றனர். ஊத்துக்கோட்டை அருகே, பெரியபாளையம் ஊராட்சியில்…
Read More »