Year: 2024
-
சிலமலையில் கிராம சபை கூட்டம்..
தேனி மாவட்டம் சிலமலை ஊராட்சியில் தலைவர். ராமர் தலைமையில் கிராமசபை கூட்டம் நடைபெற்றது இக்கூட்டத்தில் கவுன்சிலர்கள் பொதுமக்கள் அரசு அலுவலர்கள் மற்றும் உறுப்பினர்கள் கலந்து போடிநாயக்கனூர் வட்ட…
Read More » -
தேனியில் விழிப்புணர்வு கருத்தரங்கம்.
மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வை துறை சார்பில், வட புதுப்பட்டி நாடார் சரஸ்வதி கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் போதைக்கு எதிரான விழிப்புணர்வு கருத்தரங்கில், மேனாள் தமிழ்நாடு அரசு…
Read More » -
இண்டியா கூட்டணி ஜார்க்கண்டில் வெற்றி,,,,?
ஜார்க்கண்ட் மாநில சட்டப்பேரவைத் தேர்தலில் ஆளும் ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சா, காங்கிரஸ், ராஷ்ட்ரிய ஜனதா தளம் கட்சிகள் அடங்கிய இண்டியா கூட்டணி பெரும் வெற்றி முகத்தில் உள்ளது.…
Read More » -
சஞ்சய் ராவத்-ஏதோ பெரிய சதி மகாராஷ்டிரா தேர்தலில்இருக்கிறது..,
மகாராஷ்டிர தேர்தல் முடிவுகள் மக்களின் ஆணையை பிரதிபலிக்கவில்லை; இதில் ஏதோ பெரிய சதி இருக்கிறது என்று சிவ சேனா (உத்தவ் தாக்கரே பிரிவு) எம்பி சஞ்சய் ராவத்…
Read More » -
தேனி–அதிமுக கள ஆய்வு ஆலோசனைக் கூட்டம்.
தேனி மாவட்டம் வீரபாண்டியில் தேனி மேற்கு மாவட்ட கழகச் செயலாளர். எஸ் டி கே ஜக்கையன் தலைமையில் கழக வளர்ச்சிப் பணிகள் குறித்து கள ஆய்வு ஆலோசனைக்…
Read More » -
போடியில் மாபெரும் குருதி நன்கொடை முகாம்..
தேனி மாவட்டம் போடியில் சட்டமன்றத் தொகுதி நாம் தமிழர் கட்சி குருதி நன்கொடை பாசறையும், மதுரை ராஜாஜி அரசு மருத்துவமனையும் இணைந்து நடத்தும் வே. பிரபாகரன் அவர்களின்…
Read More » -
தமிழகம் முழுவதும்வார்டுகளில் சுழற்சி முறை சிறப்பு கிராமசபை கூட்டம் நடைபெறும்.
உள்ளாட்சிகள் தினமான கடந்த நவம்பர் 1-ஆம் தேதி சிறப்பு கிராமசபைகூட்டம்நடைபெறும்எனதெரிவிக்கப்பட்டிருந்தது. அக்டோபர் 31ஆம்தேதிதீபாவளிவிடுமுறையைதொடர்ந்து, அடுத்த நாளும் விடுமுறை அறிவிக்கப்பட்டதால், இந்த கிராமசபைகூட்டம்தள்ளிவைக்கப்பட்டது.இதனைத்தொடர்ந்து இன்று (நவ., 23) கிராம…
Read More » -
கௌதம் அதானி காவல்துறையால் கைது செய்யப்படுவாரா…?
அமெரிக்காவில் அதானி, அவரின் உறவினர் சாகர் அதானி மற்றும் 6 உயர்மட்ட நிர்வாகிகளுக்கு எதிராக கைது வாரண்ட்பிறப்பிக்கப்பட்டதாக செய்திகள்வெளியாகியிருக்கின்றன.இதனால் அதானியின் பங்குகள் வீழ்ச்சியை சந்தித்துள்ளன. கென்யாவில் அதானி…
Read More » -
பிரியங்கா வெற்றி பெறுவாரா….?
வயநாடு நாடாளுமன்றத் தொகுதிக்கான இடைத்தேர்தல் வாக்கு எண்ணிக்கை இன்று ( நவம்பர் 23) காலை தொடங்கியிருக்கிறது. இந்திய அரசியலில் முக்கிய பங்கு வகிக்கும் ஜவஹர்லால் நேரு குடும்பத்தைச்…
Read More » -
ஜான் பாபு பாதிரியாரா ? கந்து வட்டி காரரா ? ஆய்வு செய்து நடவடிக்கை வேண்டும்..
பாதிரியாரா? கந்து வட்டி காரரா? பணத்தைக் கொடு, இல்லனா பெண்ணை அனுப்பி விடு… அதிர்ச்சியில் கடன்காரர்கள்.. ராணிப்பேட்டை மாவட்டம் ஆற்காடு அடுத்த வேப்பூர் பகுதியைச்சேர்ந்தவர் பாதிரியார் ஜான்…
Read More » -
தேனி மாவட்டத்தில் நடக்கும் நில மோசடி….?
தேனிமாவட்டதிமுகநிர்வாகிகடவுளின்தில்லாலங்கடி வேலைகளுக்கு துணைபோகும் அதிகாரிகள்.. ரூ300கோடிமதிப்புள்ளதேவாரம்ஜமீன்குடும்பசொத்துஅபகரிப்பு.தேனிபஸ்நிலையஇடத்தைமோசடியாகபத்திரபதிவுசெய்ததுஅவலம். தேனிமாவட்ட திமுகநிர்வாகி கடவுள்……>.
Read More » -
அரசு உயர்அதிகாரிகள் கவனத்திற்கு…
பழநி அடிவாரம் வடக்கு கிரி வீதியில் அமைந்துள்ள சண்முகசேவா மடத்திற்கு சொந்தமாக மூன்று கடைகள் உள்ளது.அதில் இரண்டு கடைகளை மாரிமுத்து என்பவர் ரூ10,00,000 அட்வான்ஸ் மற்றும் மாதவாடகை…
Read More » -
கலாச்சார சிலம்பப் போட்டியை சிறப்பாகநடத்தியவர்களை வி.ஜி. சந்தோஷம் பாராட்டினார்.
மலேசியா போர்க்கலை சிலம்பம் சார்பில் நடந்த கலாச்சார சிலம்பப் போட்டியை சிறப்பாக ஏற்பாடு செய்த மகா குரு. முரளிதரன், சுரேஷ் இருவருக்கும்பெட்டாலிங்ஜெயாவில் நடந்த பாராட்டு நிகழ்ச்சியில் அகில…
Read More » -
திருச்செந்தூர்–செல்போனில் செல்ஃபி,துதிக்கையில் முத்தம்..கோயில் யானை தாக்கியது..?
முருகப் பெருமானின் அறுபடை வீடுகளில் இரண்டாம் படை வீடும் கடற்கரை ஓரத் தலமும் ஆனது திருச்செந்தூர், அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோயில். இக்கோயிலில் கடந்த 2006-ம் ஆண்டு…
Read More » -
இபிஎஸ்ஸின் குற்றச்சாட்டுக்கு அமைச்சர் மா.சு பதிலடி..
எதிர்க்கட்சித் தலைவரும் அ.தி.மு.க பொதுச்செயலாளருமான எடப்பாடி பழனிசாமி நேற்று (நவம்பர் 20) அறிக்கை ஒன்றை வெளியிட்டிருந்தார். அதில், “மக்கள் நல்வாழ்வுத்துறை மக்களின் உயிர் காக்கும் துறையா? அல்லது…
Read More » -
30 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு மகாராஷ்டிராவில் அதிக வாக்குப்பதிவு…!
மகாராஷ்டிரா சட்டமன்றத் தேர்தல் நேற்று (நவம்பர் 20) ஒரே கட்டமாக எந்த வித அசம்பாவித சம்பவங்களும் இல்லாமல் நடந்து முடிந்துள்ளது. இத்தேர்தலில் நக்சலைட்கள் ஆதிக்கம் அதிகம் இருக்கும்…
Read More » -
தஞ்சாவூர்-தற்காலிக பட்டதாரி தமிழ் ஆசிரியை ரமணி கொலை..
தஞ்சாவூர் மாவட்டம், பட்டுக்கோட்டை வட்டம், மல்லிப்பட்டினம் அரசுமேல்நிலைப் பள்ளியில் தற்காலிக பட்டதாரி தமிழ் ஆசிரியையாகப் பணிபுரிந்துவந்த செல்வி ரமணி (வயது 26) இன்று (நவ. 20) காலை…
Read More » -
பெரியகுளம்-வேளாண்மை விரிவாக்க மையத்தில் ஆட்சித் தலைவர் ஆய்வு..
உங்களைத் தேடி உங்கள் ஊரில் திட்டத்தின் கீழ் தேனி மாவட்டம் பெரியகுளம் வட்டம் வேளாண்மை விரிவாக்க மையத்தில் மாவட்ட ஆட்சித் தலைவர் ஆர்.விஷஜீவனா அவர்கள் ஆய்வு மேற்கொண்டு,…
Read More » -
தேனி-பெரியகுளம்–கிராம ஒருங்கிணைந்த வேளாண்மை வளர்ச்சி திட்டம்.செய்தி
உங்களைத் தேடி உங்கள் ஊரில் திட்டத்தின் கீழ் தேனி மாவட்டம் பெரியகுளம் வேளாண்மை துறை உதவி இயக்குனர் அலுவலகத்தில் வேளாண்மை துறை சார்பில் கலைஞரின் அனைத்து கிராம…
Read More » -
மலேசியாவில் சர்வதேச அளவில் கலாச்சார சிலம்ப போட்டி…
மலேசியாவில் உள்ள தேசிய போர்க்கலை சிலம்பம் சார்பில் சர்வதேச அளவில் கலாச்சார சிலம்ப போட்டி நடைபெற்றது. கலாச்சார சிலம்ப போட்டியில் இந்தியாவிலிருந்து அகில பாரத சிலம்பம் கவுன்சில்…
Read More » -
தேனி-பெரியகுளம் உலக கழிப்பறை தினம்…
தேனி மாவட்டம் பெரியகுளம் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் ஊரக வளர்ச்சி மற்றும் உள்ளாட்சித் துறை சார்பில் உலக கழிப்பறை தினத்தை முன்னிட்டு தூய்மை நடைப்பயணம் உறுதிமொழியினை மாவட்ட…
Read More » -
கலை முதுமணி. ஆர் முருகக்கனி ஆசான் சென்னை திரும்பும்போது…!
மலேசியாவில் நடந்த சேம்பியன்ஷிப் சிலம்ப போட்டிக்கு சென்று சாதனை புரிந்த மாணவ, மாணவிகள் சென்னைவிமான நிலையத்தில் நாடுதிரும்பும்போது…
Read More » -
போடி-ஆங்கில மொழி ஆய்வக திறப்பு விழா…
போடி ஏல விவசாயிகள் சங்கம் கல்லூரியில் ஆங்கில மொழி ஆய்வக திறப்பு விழா போடி சட்டமன்ற தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து 30 கணினிகள் முன்னாள் முதல்வர் ஓ…
Read More »