Year: 2024
-
தேனி-உலக குழந்தைகள் தினம்முன்னிட்டுசட்ட விழிப்புணர்வு முகாம்.
தேனி மாவட்டம் பெரியகுளம் வட்டசட்ட பணிகள் குழு சார்பாக பெரியகுளம் அரசு மேல்நிலைப் பள்ளியில் உலக குழந்தைகள் தினம் விழாவை முன்னிட்டு சட்ட விழிப்புணர்வு முகாம் நடைபெற்றது…
Read More » -
ஆட்சித் தலைவர்அவர்களைசந்தித்து வாழ்த்து பெற்றவிளையாட்டு வீரர்கள்.
தேனிமாவட்டஆட்சியரகத்தில்நடைபெற்ற மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் விளையாட்டுத்துறை சார்பில் நெய்வேலியில் நடைபெற்ற மாநில அளவிலான விளையாட்டு விடுதிகளுக்கு இடையேயான கால் பந்து போட்டியில் தேனி மாவட்ட விளையாட்டு…
Read More » -
அப்பாவு–தமிழக சட்டப்பேரவை டிச. 9 ம் தேதி கூடுகிறது., சிறப்பு செய்தி.
தமிழக சட்டப்பேரவை டிசம்பர் 9ம் தேதி கூடும் என்று சபாநாயகர் அப்பாவு அறிவித்துள்ளார். இதுகுறித்து தமிழக சட்டப்பேரவை தலைவர் அப்பாவு இன்று சென்னை,தலைமைசெயலகத்தில்நிருபர்களிடம்கூறியதாவது:தமிழக சட்டமன்ற பேரவை…
Read More » -
4 நாள் பயணமாக இந்திய குடியரசு தலைவர் தமிழகம் வருகை….
இந்திய குடியரசு தலைவர் திரௌபதி முர்மு 4 நாள் பயணமாக தமிழகம் வருகைத் தர இருக்கிறார். நாளை மறுநாள் 27 -ம் தேதி டெல்லியில் இருந்து விமானம்…
Read More » -
மன உளைச்சலில் தாம்பரம் ஆயுதப்படைகாவலர்கள்…!
தாம்பரம் மாநகர காவல் ஆணையரக அலுவலகம், சோழிங்க நல்லூரில் வாடகை கட்டிடத்தில் இயங்கி வருகிறது. தாம்பரம் மாநகராட்சிக்கு சொந்தமாக பதுவஞ்சேரியில் உள்ள திருமண மண்டபத்தில் ஆயுதப்படை அலுவலகம்…
Read More » -
நீடாமங்கலம்-ஆண்டாள் ஸ்வாமிகளுக்கு சிறப்பு திருமஞ்சனம்..
திருவாரூர் மாவட்டம் நீடாமங்கலம் சகலவித பாவ கிரக தோஷ நிவர்த்தி ஸ்தலமான அருள் மிகு ஶ்ரீ லெட்சுமி நாராயண பெருமாள் திருக்கோயிலில் 24.11.2024 மாலை 6.30 மணியளவில்…
Read More » -
வெற்றி பதக்கம் பெற்ற மாணவ மாணவிகளுக்குபாராட்டு விழா…
அகில பாரத சிலம்பம் கவுன்சில் மற்றும் தமிழ்நாடு சிலம்பம் பேரவை சார்பில் சமீபத்தில் மலேசிய போர்கலை சிலம்பம் சார்பில் நடைபெற்ற சாம்பியன்ஷிப் சிலம்ப போட்டியில் கலந்து வெற்றி…
Read More » -
உலகளாவிய சிலம்ப துவக்குனர்களின் ஒன்று கூடல் நிகழ்ச்சி ..சிறப்பு செய்தி.
மலேசியா நாட்டின் பெட்டாலியன் ஜெயா தனியார் ரெஸ்டாரண்டில் உலகளாவிய சிலம்ப துவக்குனர்களின் ஒன்று கூடல் நிகழ்ச்சி நடந்தது.சர்வதேச சிலம்ப கூட்டமைப்பின் முன்னாள் பொதுச் செயலாளர் மாசிலாமணி முன்னாள்…
Read More » -
நாடாளுமன்ற இரு அவைகளும் நாள் முழுவதும் ஒத்திவைப்பு….
நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் இன்று (திங்கள்கிழமை) காலை 11 மணிக்கு தொடங்கிய நிலையில், எதிர்க்கட்சிகளின் அமளி காரணமாக மக்களவை, மாநிலங்களவை நாள் முழுவதும் ஒத்திவைக்கப்பட்டுள்ளது.முன்னதாக, நாடாளுமன்ற…
Read More » -
திருப்பூரில் எம்ஜிஆர் 107 ஆவது பிறந்த தின விழா…
திருப்பூரில் திருவிழா மனிதக் கடவுள் எம்ஜிஆர் 107 ஆவது பிறந்த தின விழா சிறப்பு அழைப்பாளராக சைதையார் கலந்து கொண்டு பரிசுகள் வழங்கி சிறப்புரை ஆற்றினார். மக்கள் திலகத்தின்…
Read More » -
தேனி மாவட்டம் போடி வாக்காளர்முகாம்.
தேனி மாவட்டம் போடி 15 பகுதி நகரவை நடுநிலைப்பள்ளியில் புதிய வாக்காளர் சேர்ப்பு முகாம் நடைபெற்றது முகாமை போடி நகர் மன்ற தலைவி. ராஜராஜேஸ்வரி மற்றும் போடி…
Read More » -
தேனி–போடி ஒன்றியம் இராசிங்கபுரத்தில் தவெக பொதுக்கூட்டம்..
தேனி மாவட்டம் போடி ஒன்றியம் இராசிங்கபுரத்தில் தமிழக வெற்றி கழகம் சார்பில் மாபெரும் பொதுக்கூட்டம் நடைபெற்றது இக்கூட்டத்தில் பத்தாம் வகுப்பு மற்றும் பன்னிரண்டாம் வகுப்பு அதிக மதிப்பெண்…
Read More » -
தேனி–பழனிசெட்டிப்பட்டியில் வாக்காளர்கள்முகாம்.
தேனிமாவட்டம்பழனிசெட்டிப்பட்டியில் பழனியப்ப வித்தியாலயவில் வாக்காளர்கள் புதிய பெயர் சேர்ப்பு. பெயர் நீக்கம். பெயர் திருத்தம் முகாம் நடைபெற்றது இந்த முகாமில் பாகம் 204 முதல் 209 வரை…
Read More » -
ஈரோடு-சத்தியமங்கலம் தெற்கு ஒன்றியம்–சிறப்பு செய்தி
ஈரோடுவடக்குமாவட்டம் சத்தியமங்கலம் தெற்கு ஒன்றியம் அரசூரில் மாலை 5 மணி அளவில் முத்தமிழறிஞர் கலைஞர் அவர்களின் நூற்றாண்டு நிறைவு விழா மற்றும்திராவிட மாடல் அரசின் சாதனை விளக்கப்…
Read More » -
சத்தியமங்கலத்தில் கால பைரவர் திருவீதி உலா…
சத்தியமங்கலம் வெள்ளிங்கிரி ஆண்டவர் கோவிலில் ஶ்ரீ கால பைரவர் ஜென்மாஷ்டமி விழா நேற்று கணபதி ஹோமத்துடன் துவங்கியது. தொடர்ந்து வர மிளகாய் வேள்வியும், 108 சங்காபிஷேகமும், பைரவருக்கு…
Read More » -
ஆசனூர் சாலையில் விழுந்த மூங்கில் மரத்தால் வாகன ஓட்டிகள் அவதி..
ஈரோடு மாவட்டம் தாளவாடி அடுத்த காரப்பள்ளம் சோதனைச்சாவடியில் இருந்து திம்பம் வரை சாலையோரத்தில் ஏராளமான காய்ந்த நிலையில் |மூங்கில் மரங்கள் உள்ளது.இந்த மரங்கள் அவ்வப்போது சாலையில் விழுந்து…
Read More » -
சத்தியமங்கலம் அரசூர்அருகே வேன் கவிழ்ந்து விபத்து.
சத்தியமங்கலம் அருகே வாழைக்காய் தார் லோடு ஏற்றி வந்த வேன் கவிழ்ந்து விபத்து.ஈரோடு மாவட்டம், சத்தியமங்கலத்தில் இருந்து ஊத்துக்குளிக்கு மினி லாரி ஒன்று வாழைக்காய் லோடு ஏற்றிக்…
Read More » -
சத்தியமங்கலம் நகராட்சி நிர்வாகம் முயற்சிக்குமா ? WHYNOT…?
சத்தியமங்கலம் அரசு பேருந்து பணிமனை முன் வருடந்தோறும் வற்றாத குளம்:- சத்தியமங்கலம்,கோவை சாலையில்,நகராட்சிக்குட்பட்ட பகுதியில் உள்ள அரசு பேருந்து பணி மனையில்,100 க்கும் மேற்பட்ட பேருந்துகள் உள்ளது.பணி…
Read More » -
கன்னியாகுமரி மாவட்ட ஆய்வாளர் கைது..
கன்னியாகுமரி மாவட்டத்தில் அரசு வேலை வாங்கித் தருவதாக ரூ.1.37 கோடி மோசடி செய்த புகாரில் ஆய்வாளர் கைது..சாத்தான்குளம் காவல் ஆய்வாளராக பணியாற்றிய ஏசு ராஜசேகரனை போலீஸ் கைது…
Read More » -
பிரியங்க காந்தி மாபெரும் வெற்றி பெற்றதைமுன்னிட்டு பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கினர்.
அகில இந்திய காங்கிரசின் பொது செயலாளர்.இந்திய மக்களின் வருங்கால நம்பிக்கை நட்ச்சத்திரம்தியாகதலைவர்களின் வாரிசு திருமதி பிரியங்க காந்தி அவர்கள் வயநாடு மக்களவை தொகுதியில் மாபெரும் வெற்றி பெற்றதை…
Read More » -
திருச்சி மாவட்ட ஆட்சியர்,கூலித் தொழிலாளிகடனை தள்ளுபடி செய்தார்…!
திருச்சி மாநகரம், பாலக்கரை தாமோதரன் எடத்தெருவை சேர்ந்தவர் மோகன் (வயது: 42). கூலித் தொழிலாளியான இவர், திருச்சி காந்தி மார்க்கெட்டில் மூட்டை தூக்கும் தொழில் செய்து வருகிறார்.…
Read More » -
அரசின் கவனத்திற்க்கு–விழிப்புணர்வு சிறப்பு செய்தி..
அரசு ஊழியர்களுக்கு அவர்களுடைய வேலைப்பளுவை குறைக்கும் வகையில் மருத்துவ ஆலோசனைகள்மற்றும்மருத்துவபரிசோதனைகளை ஏன் அரசு நடத்தக் கூடாது.? அரசு பேருந்துஓட்டுனர்கள் உடல்நிலை குறைவால் விபத்துக்கள் ஏற்படுத்துவதும் சாலையில் இருக்கும்…
Read More » -
24 மணி நேரம் மூடப்படும் உயர் நீதிமன்றக் கதவுகள்…பின்னணி இதுதான்!
உலகின் மிகப்பெரிய நீதிமன்ற வளாகங்களில் ஒன்றான சென்னை உயர் நீதிமன்றம், சுமார் 170 ஆண்டுகள் பாரம்பர்யமிக்கது. பிராட்வே, பாரிஸ் கார்னர், ரிசர்வ் வங்கி, மெட்ரோ ரயில் நிலையம்,…
Read More » -
வயநாடு மக்களவைத் தொகுதியில் பிரியங்ககாந்தி வெற்றி…
வயநாடு மக்களவைத் தொகுதியில் போட்டியிட்ட ராகுல் காந்தி, தனது எம்.பி. பதவியை ராஜினாமா செய்ததைத் தொடர்ந்து, இடைத் தேர்தலில் காங்கிரஸ் வேட்பாளராக பிரியங்ககாந்தி நியமிக்கப்பட்டார். இதன்படி…
Read More » -
திண்டுக்கல்-மாவட்ட வளர்ச்சி ஒருங்கிணைப்பு & கண்காணிப்பு குழு (DISHA) கூட்டம்
திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில்,மாவட்ட வளர்ச்சி ஒருங்கிணைப்பு மற்றும் கண்காணிப்பு குழு (DISHA) கூட்டம்,கண்காணிப்பு குழுத் தலைவர் மற்றும் திண்டுக்கல் நாடாளுமன்ற உறுப்பினர் சச்சிதானந்தம் தலைமையில்,மாவட்ட ஆட்சித்தலைவர்…
Read More »