Year: 2024
-
தாளவாடி அருகே சாராயம் விற்ற பெண் கைது..
தாளவாடி அருகே உள்ள மரியாபுரம் கிராமத்தில் சாராயம் காய்ச்சப்படுவதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. அதன் பேரில் தாளவாடி போலீசார் மரியாபுரத்தில் உள்ளமாரியம்மா என்பவருடைய வீட்டில் திடீர் சோதனை…
Read More » -
கோவை-புஞ்சைபுளியம்பட்டியில் வாகனம் மோதி தொழிலாளி சாவு…
புஞ்சைபுளியம்பட்டி, கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் தாலுகா கவுண்டம் பாளையத்தை சேர்ந்தவர் பழனி (வயது 42). கூலித்தொழிலாளி. இவர் நேற்று முன்தினம் இரவு ஈரோடு மாவட்டம் புஞ்சைபுளியம்பட்டியில் செட்டிக்குட்டை…
Read More » -
நம்பியூரில் சிறுமிக்கு பாலியல் தொல்லை ; தொழிலாளி கைது.
நம்பியூர் பகுதியை சேர்ந்தவர் 11வயது சிறுமி. சம்பவத்தன்று இவர் வீட்டில் தனியாக இருந்தார். அப்போது அதேபகுதியை சேர்ந்த தொழிலாளியான பழனிச்சாமி (வயது 47) என்பவர்…
Read More » -
கோபி அருகே பள்ளி மாணவிகளிடம் சில்மிஷம் ஆசிரியர் மீது வழக்கு..
கோபி அருகே உள்ள கெட் டிச்செவியூரில் அரசு மாதிரி மேல்நிலைப்பள்ளி செயல் பட்டு வருகிறது. இந்த பள்ளிக் கூடத்தில் அந்த பகுதியை சேர்ந்த 300-க்கும் மேற்பட்ட மாணவ-மாணவிகள்…
Read More » -
நீடாமங்கலம்–அம்மாவாசை முன்னிட்டு சிறப்பு திருமஞ்சனம்..
திருவாரூர் மாவட்டம் நீடாமங்கலம் சகலவித பாவ கிரக தோஷ நிவர்த்தி ஸ்தலமான அருள் மிகு ஶ்ரீ லெட்சுமி நாராயண பெருமாள் திருக்கோயிலில் 01.12.2024 இன்று காலை 7.30…
Read More » -
ஒரு கோடி சிவலிங்கம் கோயிலில் 16 டன் எடையில் 18 அடி உயர சிவலிங்கம் பிரதிஷ்டை..
சத்தி, செய் – 02 – ஈரோடு மாவட்டம் சத்தி அருகே உள்ள தனவாசியில் ஒரு கோடி சிவலிங்கம் ஆலயம் அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது. இக்…
Read More » -
திருவாரூர் மாவட்ட அளவிலான துளிர் வினாடி வினா போட்டிகள்…
டிச 01 இன்று திருவாரூர் வேலுடையார் மேல்நிலைப் பள்ளியில் தமிழ்நாடு அறிவியல் இயக்கம் சார்பில் மாவட்ட அளவிலான துளிர் மற்றும் ஜந்தர மந்தர் வினாடி வினா போட்டிகள்…
Read More » -
காஞ்சியில்சிறப்புஆராதனை விழா ஆலோசனைக் கூட்டம்.
காஞ்சியில்சிறப்புஆராதனை விழா ஆலோசனைக் கூட்டம் தேனி மாவட்டம் கம்பத்தில் தேசிய செட்டியார்கள் பேரவையின் நிறுவனத் தலைவர். பி எல் ஏ ஜெகன்நாத் மிஸ்ரா அவர்கள் தலைமையில் காஞ்சியில்…
Read More » -
தேனி வட்டார ஒருங்கிணைப்பாளர்களுக்கான ஆலோசனைக் கூட்டம்..
GreetingsfromIndianRedCross Society,Theni District. வணக்கம்.இன்று காலை 11.00 மணியளவில் தேனி மாவட்ட இந்தியன் ரெட் கிராஸ் சொசைட்டியின் வட்டார ஒருங்கிணைப்பாளர்களுக்கான ஆலோசனைக் கூட்டம் தேனி, A.H.M.டிரஸ்ட் அலுவலகத்தில்…
Read More » -
முடிவுக்கும் வரும் உள்ளாட்சி பதவிகள்…..? தேர்தல் எப்போது….?
தி.மு.க-வினர் மட்டுமல்லாமல், அ.தி.மு.க., காங்கிரஸ், வி.சி.க., தே.மு.தி.க., பா.ஜ.க என அனைத்துக் கட்சிகளிடமும் தற்போது பெரும் விவாதமாக எழும்பியிருக்கும் விவகாரம், “உள்ளாட்சித் தேர்தல் எப்போது நடைபெறும்?” என்பதுதான்.வரும்…
Read More » -
முதன்முறையாக கர்நாடக பூங்காவில்மலர் கண்காட்சி..
ஊட்டியில் உள்ள கர்நாடக பூங்காவில் முதன் முறையாக இம்மாதம் இறுதியில் மலர் கண்காட்சி நடத்தப்படுகிறது. இதற்காக பூங்கா தயார் செய்யும் பணியில் ஊழியர்கள் ஈடுபட்டு வருகின்றனர். நீலகிரி…
Read More » -
2 நாள் கனமழையால் செம்பரம்பாக்கம் ஏரியின் நீர்மட்டம் 20 அடியாக உயர்வு.
சென்னையில் 2 நாட்களாக பெய்த கனமழையின் காரணமாக செம்பரம்பாக்கம் ஏரியின் நீர் அளவு அதிகரித்துள்ளது. புதுச்சேரி அருகே நேற்று இரவு கரையைக் கடந்த ஃபெஞ்சல் புயல்.மணிக்கு 60…
Read More » -
தூத்துக்குடி தெற்கு மாவட்ட கிளை கழகம்கள ஆய்வு கூட்டம்.
தூத்துக்குடி தெற்கு மாவட்ட கிளை கழகம் வார்டுவட்டகழங்களின் செயல்பாடுகள் மற்றும் கழக வளர்ச்சி பணிகள் குறித்து கள ஆய்வு கூட்டம் தூத்துக்குடி தெற்கு மாவட்ட கழக செயலாளர்…
Read More » -
பிரேமலதா–டெல்டாவில் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு நிவாரண உதவி
தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா நேற்று வெளியிட்ட அறிக்கை: டெல்டா பகுதி முழுவதும் நீரில் மூழ்கி விவசாய பெருமக்களுக்கு கடும் இன்னலை ஏற்படுத்தி உள்ளது. தமிழக அரசு உடனடியாக…
Read More » -
ஒன்றிய நிதியமைச்சரின் கணவர் வெளியிட்ட புள்ளி விபரத்தில் பகீர் தகவல்..
மகாராஷ்டிரா சட்டப் பேரவை தேர்தலில் கூடுதலாக 76 லட்சம் வாக்குகள் எங்கிருந்து வந்தது? என்று ஒன்றிய நிதியமைச்சரின் கணவர் வெளியிட்ட புள்ளி விபரத்தின் மூலம் கேள்வி எழுப்பி…
Read More » -
திருவண்ணாமலை-உதயநிதி ஸ்டாலின் 48 வது பிறந்த நாள் விழா.
உதயநிதி ஸ்டாலின் 48 வது பிறந்த நாள் விழா முதியோர், காதுகேளாதோர் இல்லத்தில் அறுசுவை உணவுஅமைப்பு சாரா ஓட்டுநர் அணி சார்பில் டாக்டர் எ.வ.வே.கம்பன் வழங்கினார்.திருவண்ணாமலை தெற்கு…
Read More » -
புழல் ஏரியில் திருவள்ளூர்மாவட்டகலெக்டர் பிரபு சங்கர் திடீர் ஆய்வு…,
சென்னைக்கு குடிநீர் வழங்கும் புழல் ஏரியில் கலெக்டர் பிரபு சங்கர் திடீர் ஆய்வு! வடகிழக்கு பருவமழை பெய்து வரும் நிலையில் இரண்டு நாட்கள் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது…
Read More » -
தமிழ் நாடுசிலம்பாட்டகழகதலைவர்.முத்துராமன்ஜி சந்தித்த -சிறப்புசெய்தி.
மலேசியா சிலம்பம் போர்க்கலை மன்றம் சார்பில் சமீபத்தில் நடந்த கலாச்சார சிலம்ப சேம்பியன்ஷிப் போட்டியில் அகிலபாரத சிலம்பம் கவுன்சில் தலைவர். முருககனிஆசான்தலைமையில் தமிழ்நாடு சிலம்பம்பேரவைதலைவர்.ஈசன்ஆசான்முன்னிலையில் கலந்துகொண்ட மாணவ…
Read More » -
தாளவாடி ஒழுங்குமுறை விற்பனைக் கூடத்தில் தேங்காய் ஏலம்..
தேங்காய்காய்கள்:2335ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் அடுத்த தாளவாடி அருகே உள்ள ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் இன்று தேங்காய் ஏலம் நடந்தது இதில் அதன் சுற்றுவட்டார பகுதியில் இருந்து விவசாயிகள்…
Read More » -
தாளவாடி ஒழுங்கு முறை விற்பனைக் கூடத்தில் தேங்காய்பருப்பு ஏலம்…
ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் அடுத்த தாளவாடி அருகே உள்ள ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் இன்று தேங்காய் பருப்பு ஏலம் நடந்தது இதில் அதன் சுற்றுவட்டார பகுதியில் இருந்து…
Read More » -
திம்பம் மலைப்பாதையில் சரக்கு வேன் மரத்தில் மோதி விபத்து-டிரைவர்தப்பினார்.
சத்தி, நவ. 30- ஈரோடு மாவட்டம், திம்பம் மலைப்பாதை 27 கொண்டை ஊசி வளைவுகளை கொண்டது. தமிழக – கர்நாடக மாநிலங்களை இணைக்கும் முக்கியாக பாதையாக திகழ்கிறது.…
Read More » -
பவானிசாகர் தொகுதியில் ரூபாய் 10 கோடியில் நலத்திட்ட பணிகள் .. spl. news
பவானிசாகர் தொகுதியில் ரூபாய் 10 கோடி மதிப்பீட்டில் பல்வேறு நலத்திட்ட பணிகளை நீலகிரி எம்பி ராசா தொடங்கி வைத்து பொது மக்களின் குறைகளை கேட்டார்.ஈரோடு மாவட்டம், பவானிசாகர்…
Read More » -
தொடர் வாகன திருட்டு: கொள்ளையன் கூட்டாளியுடன் கைது….
சென்னை, திருவண்ணாமலை உட்பட பல்வேறு பகுதிகளில் தொடர் திருட்டில் ஈடுபட்டதாக இருவர் கைது செய்யப்பட்டனர். சென்னை பெரியமேடு, மகதூம் ஷெரீப் தெருவைச் சேர்ந்தவர் முகமது பஹீம் (46).…
Read More » -
மருத்துவ கல்லூரி வகுப்புகள் நாளை முதல் புறக்கணிப்பு….
மக்கள் நல்வாழ்த்துறையில் உள்ள மருத்துவர் காலிப்பணியிடங்களை நிரப்பக்கோரி மருத்துவக் கல்லூரி வகுப்புகள் நாளை முதல் புறக்கணிக்கப்படும் எனதமிழ்நாடுஅரசுடாக்டர்கள்சங்கம்அறிவித்துள்ளது. இதுதொடர்பாக அச்சங்கத்தின் தலைவர் செந்தில், செயலர் ஸ்ரீனிவாசன் ஆகியோர்…
Read More » -
பிரதமருக்கு முதல்வர் ஸ்டாலின்அவசர கடிதம்…
மதுரை மாவட்டத்தில் இந்துஸ்தான் ஜிங்க் லிமிடெட் நிறுவனத்திற்கு வழங்கப்பட்ட டங்ஸ்டன் சுரங்க உரிமையை உடனடியாக ரத்து செய்ய ஒன்றிய சுரங்கத் துறை அமைச்சகத்திற்கு உத்தரவிடுமாறும், சம்பந்தப்பட்ட மாநில…
Read More »