Year: 2024
-
* ரெட்ஹில்ஸ்ஆர்.பி. கோத்தி ஜெயின் மகளிர் கல்லூரியில் லியோ சங்கம் துவக்க விழா*
சென்னை சோசியல் லயன்ஸ் சங்கம் சார்பில் ரெட்ஹில்ஸ் ஆர்.பி. கோத்தி ஜெயின் மகளிர் கல்லூரியில் லியோ சங்க துவக்க விழா, புதிய நிர்வாகிகள் பதவியேற்பு விழா, புதிய…
Read More » -
75 பல்கலைக்கழகங்கள் கலந்து கொண்ட பெண்கள் கையுந்து போட்டி.
75 பல்கலைக்கழகங்கள் கலந்து கொண்ட பெண்கள் கையுந்து போட்டி ஆந்திரா மாநிலம் திருப்பதியில் நடைபெற்றது ஆந்திர விளையாட்டுத்துறை அமைச்சர் ரோஜா சிறப்பு விருந்தினராக பங்கேற்பு தென்னிந்திய அளவில் பல்கலைக்கழகங்களுக்கு…
Read More » -
பிரதமர்-விமான நிலைய புதிய முனையம்தொடங்கிவைத்தார்.
திருச்சி விமானநிலைய புதிய முனையம் உட்பட ரூ.20,140 கோடிக்கு புதிய திட்டங்களை பிரதமர் மோடி நேற்று தொடங்கி வைத்தார். முன்னதாக பாரதிதாசன் பல்கலைக்கழக பட்டமளிப்பு விழாவிலும் கலந்து…
Read More » -
செட்டிநாடு வித்யாசிரம் பள்ளி 61வது ரோலர் ஸ்கேட்டிங்-சிறப்புசெய்தி.
செட்டிநாடு வித்யாசிரம் பள்ளியில் ஒன்பதாம் வகுப்பு மாணவனான திரிநயன் ஷங்கர் 61வது ரோலர் ஸ்கேட்டிங் சாம்பியன்ஷிப் போட்டியில் வெள்ளி பதக்கம் வென்றுள்ளார் என்பது குறிப்பிட தக்கது. மாணவருக்கு…
Read More » -
தமிழக அரசின் நிவாரணத்தொகை ரூ6000 / இலங்கைஅகதிகளுக்கு கிடைக்குமா.?
மழைவெள்ளத்தால்பாதிப்புஅடைந்தவர்களுக்குதமிழக அரசின் நிவாரணத்தொகை ரூ6000 /இலங்கைஅகதிகள் முகாமில் உள்ளவர்களுக்கு மாவட்டஆட்சியரிடமிருந்துபணம்தருவதற்கான உத்திரவுவரவில்லை..முதல்வர் நிவாரணத் தொகை ரூ6000 / தருவார் என்கிறநம்பிக்கையில் உள்ளனர்முகாமில் உள்ளவர்கள்…
Read More » -
கோவை அரசு மருத்துவமனையில் அதிகரிக்கும் லஞ்ச புகார்…
கோவை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக வரும் நோயாளிகளிடம் ஊழியர்கள் அதிகளவில் லஞ்சம் பெற்றுவருவதாகவும் உள்நோயாளிகளிடம் ரூ.300 முதல் ரூ.500 வரை வசூல் நடப்பதாகவும் புகார் எழுந்துள்ளது. கோவை…
Read More » -
உலக சிலம்ப ஆசான்கள் சங்கத்தின் தலைவர். என். ஆர். தனபாலன் 72 வது பிறந்தநாள் விழா
உலக சிலம்ப ஆசான்கள் சங்கத்தின் தலைவர். என். ஆர். தனபாலன் 72 வது பிறந்தநாள் விழா சென்னை அசோக் நகரில் நடைபெற்றது . அகில பாரத சிலம்பம்…
Read More » -
தென் மாவட்டங்களுக்கு செல்லும் பேருந்துகளில் கட்டணம் குறைப்பு
கிளாம்பாக்கத்தில் இருந்து புறப்படும் பேருந்துகளில் ரூ.20 முதல் ரூ.35 வரை கட்டணம் குறைக்கப்பட்டுள்ளது. சென்னை நகருக்குள்போக்குவரத்துநெரிச லைகுறைக்கும் நோக்கில் கிளாம்பாக்கத்தில், 88.52ஏக்கரில்,சிஎம்டிஏசார்பில்,ரூ.393கோடியே74லட்சத்தில் கட்டப்பட்ட கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்தை…
Read More » -
அனைத்து தெரு நாய்களால் பெரும் ஆபத்து உடன் நடவடிக்கை தேவை.
அனைத்து தெரு நாய்களையும் சாலைகளில் இருந்து அகற்றும் மசோதாவை நிறைவேற்றும் வரை அனைத்து எம்.பி., எம்.எல்.ஏ.க்களுக்கும் இதை அனுப்பவும்…இந்த தெரு நாய்களுக்கு உணவளிப்பதை நிறுத்தும் வரை அனைத்து…
Read More » -
*தேனி மாவட்டத்தில் குழந்தைகளை (பிச்சை) கையேந்த வைக்கும் கும்பல் மீது நடவடிக்கை தேவை.
தமிழ்நாடு சமூகநலபத்திரிக்கையாளர்கள் கூட்டமைப்பு” வேண்டுகோள்…! சீசன் பறவை போல இக்கும்பல்களுக்கு சீசன் பொழப்பாக வருடா வருடம் தொடர்கதையாக அரங்கேற்றி வருகின்றனர்.*ஒரு பகுதியில் பொது மக்களுக்கும் பொது…
Read More » -
மக்கள் தொகை கணக்கெடுப்பு காலக்கெடு 9வது முறையாக நீடிப்பு.
நாடு முழுவதும் மாவட்டங்கள் உள்ளிட்ட எல்லைகளை வரையறை செய்தல், மகளிருக்கான 33% இட ஒதுக்கீடு போன்ற காரணங்களால் மக்கள் தொகை கணக்கெடுப்பு 9வது முறையாக நீட்டிக்கப்பட்டுள்ளது. கடந்த…
Read More » -
காவல் உயர் அதிகாரிகளுக்கு( 7 டிஐஜிக்கள்,10 எஸ்பிக்கள்) பதவி உயர்வு.
தமிழகத்தில் 7 டிஐஜிக்கள் ஐஜியாகவும் 10 எஸ்பிக்கள் டிஐஜி-க்களாகவும் 2 ஐஜிக்கள் ஏடிஜிபிகளாக பதவு உயர்வு பெற்றுள்ளனர். இவர்களுக்கான பணியிடம் விரைவில் ஒதுக்கப்பட உள்ளது. இதுகுறித்து தமிழக…
Read More » -
கேப்டன் விஜயகாந்தின் உடல்72 குண்டுகள் முழங்க அரசு மரியாதையுடன்நல்லடக்கம்.
தமிழ்நாடு அரசின் சார்பில் காவல்துறையின் அணிவகுப்புடன் கேப்டன் விஜயகாந்தின் உடலுக்கு 72 குண்டுகள் முழங்க அரசு மரியாதை வழங்கப்பட்டது. 72 குண்டுகள் முழங்க அரசு மரியாதையுடன் கேப்டன்…
Read More » -
தேனி– அல்லிநகரம் நகராட்சி நிர்வாகத்தின்அலட்சியம் ?
தேனிமாவட்டம் தேனி சிவராம் நகர் – வள்ளி நகர் செல்லும் சாலையின் வலதுபுறம் கிருஷ்ணா பிராய்லர் எதிராக இருந்த வீட்டை இடித்து வைத்துள்ளதன் அருகில் கழிவுநீர்…
Read More » -
ராகுல் – சோனியா தயாரித்த ஆரஞ்சு ஜாம்.
புத்தாண்டை முன்னிட்டு.ராகுல் காந்தியும் சோனியா காந்தியும் அவர்களது தோட்டத்துக்குச் சென்று சிறிய ஆரஞ்சுப் பழங்களை பறித்து கூடையில் நிரப்புகின்றனர். கூடை நிறைய பழத்தை எடுத்துக்கொண்டு இருவரும் சமையலறைக்கு…
Read More » -
லோக்சபா தேர்தலுக்கான பணிகள் தொடங்கியது….
லோக்சபா தேர்தலுக்கான பணிகளை தலைமை தேர்தல் ஆணையம் தொடங்கிய நிலையில் மார்ச் 2வது வாரம் தேர்தல் அட்டவணை வெளியிட உள்ளது. வரும் பிப்ரவரிக்குள் மாநிலம் வாரியாக தேர்தல்…
Read More » -
மக்கள் இயக்கம்–முதல்வருக்குகடிதம்.
“இன்னொரு தூத்துக்குடி வேண்டாமே. எண்ணூர் பகுதியிலே துன்பப்பட்டுக் கொண்டிருக்கும் மக்களை காப்பாற்றும் சக்தி உங்களிடம் உள்ளது. நீங்கள் நேரடியாக ஆணையிட்டு கோரமண்டல் ஆலையை மூட வேண்டும்” என்று…
Read More » -
ஜாதிப் பெயரைக் குறிப்பிட்டு சம்மன்–.போலீசார் விசாரணை.
ஜாதிப் பெயரை குறிப்பிட்டுசம்மன் அனுப்பிய அமலாக்கத்துறை அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க கோரிக்கை வலுத்துள்ள நிலையில், போலீசார்விசாரணையைதொடங்கியுள்ளனர். சேலம் மாவட்டம் ஆத்தூர் அருகே பட்டியலினத்தைச் சேர்ந்த சகோதரர்களான…
Read More » -
காவல் ஆணையர் சங்கர்-கேக் வெட்டிகொண்டாடினார்.
செங்குன்றம் காவல் மாவட்டத்தில் காவல் ஆணையர் சங்கர் கேக் வெட்டிபுத்தாண்டு கேக் வெட்டி கொண்டாடப்பட்டது! பொதுமக்களுக்கு வழங்கினார்..ஆவடி மாநகர காவல் ஆணையர் சங்கர் அவர்கள் புத்தாண்டை முன்னிட்டு…
Read More » -
பிரியா ரவிச்சந்திரன் ஐஏஎஸ்-தீயணைப்பு துறை இணை இயக்குநர்
தீயணைப்பு துறை இணை இயக்குநர் பிரியா ரவிச்சந்திரன் ஐஏஎஸ் அதிகாரியாக நியமனம் செய்யப்பட்டுள்ளார். தமிழ்நாடு தீயணைப்புத் துறையில் பணியாற்றும் பெண் அதிகாரி பிரியா ரவிசந்திரன், மாநில அரசு…
Read More » -
பிரதமர் மோடி – அர்ப்பணிக்கிறார்; அடிக்கல் நாட்டுகிறார்
2024 ஜனவரி 2-ம் தேதி காலை 10.30 மணிக்கு திருச்சி வரும் பிரதமர் நரேந்திர மோடி, திருச்சி பாரதிதாசன் பல்கலைக்கழகத்தின் 38-வது பட்டமளிப்பு விழாவில் சிறப்பு விருந்தினராக பங்கேற்கிறார்.…
Read More »