Year: 2024
-
திருடர்களுக்கு சவால் விடும் பழனி காவல்துறை..
பழனிக்கு வாருங்கள் ஜெயிலுக்கு செல்லுங்கள் திருடர்களுக்கு சவால் விடும்பழனிகாவல்துறைஇரண்டு மணி நேரத்தில் கார் திருடரை பிடித்த டிஎஸ்பி தனிப்பிரிவு மற்றும் ஆயக்குடி காவல்துறை பழனி திண்டுக்கல் சாலையில்…
Read More » -
தாளவாடி ஒழுங்கு முறை விற்பனைக் கூடத்தில் தேங்காய்பருப்பு ஏலம்…
ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் அடுத்த தாளவாடி அருகே உள்ள ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் இன்று தேங்காய் பருப்பு ஏலம் நடந்தது இதில் அதன் சுற்றுவட்டார பகுதியில் இருந்து…
Read More » -
பண்ணாரி செக்போஸ்ட் தடுப்பு கம்பியில் லாரி சிக்கியதால் போக்குவரத்து பாதிப்பு.
ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் அடுத்துள்ள திம்பம் மலைப்பாதை அடர்ந்த வனப்பகுதி வழியாக செல்லும் தமிழக – கர்நாடக மாநிலங்களை இணைக்கும் முக்கிய சாலையாகும். இந்த மலைப்பாதை 27…
Read More » -
கடம்பூர் மலைப்பகுதியில் குட்டியுடன் உலா வந்த யானை…..
ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் அடுத்துள்ள கடம்பூர் மலை கிராமம் தற்போது மழை பெய்து பச்சை பசேல் என காட்சியளிக்கிறது. கடம்பூர் வன பகுதியில் ஏராளமான யானைகள் உள்ளன.…
Read More » -
மகாத்மா புரட்சியாளர் Dr. B. R அம்பேத்கர் அவர்களின் 78 வது நினைவு நாள்..
தலித் புலிகள் அமைப்பின் நிறுவனர் திரு M.அருண் அவர்களின் சிறப்பு அழைப்பின் பேரில் பெங்களூர் விவேக் நகர், கோரமங்களா, ஆஸ்டின் டவுன் இடங்களில் நடைபெற்ற மகாத்மா புரட்சியாளர்…
Read More » -
நீடாமங்கலம்–சட்ட மேதை அம்பேத்கார் நினைவு தினம்..
சட்ட மேதை அம்பேத்கார் நினைவு தினத்தை ஒட்டி நீடாமங்கலம் ஒன்றியம் தமிழ் மாநில விவசாய தொழிலாளர் சங்கம் சார்பில் சட்டமேதை அம்பேத்கருக்கு மலர்வளையம் வைத்து வீரவணக்கம் செலுத்தும்…
Read More » -
‘டெல்லி சலோ’ போராட்டத்தில் பதற்றம்..போலீஸார்கண்ணீர் புகை குண்டுகள் வீ ச்சு..
விவசாயிகளின் டெல்லி சலோ போராட்டத்தை டெல்லி அருகே ஷம்பு எல்லையில் தடுத்து நிறுத்திய போலீஸார், தடுப்புகளை மீறிச் செல்ல முயன்ற விவசாயிகள் மீது கண்ணீர் புகைக் குண்டுகளை…
Read More » -
மகாராஷ்டிரா மாநில முதல்வராக 3வது முறையாக தேவேந்திர பட்நவிஸ்
மகாராஷ்டிரா மாநில முதல்வராக 3வது முறையாக தேவேந்திர பட்நவிஸ் பதவியேற்றுக் கொண்டார். துணை முதல்வர்களாக ஏக்நாத் ஷிண்டேயும், அஜித்பவாரும் பதவியேற்றுக் கொண்டனர். இவர்களுக்கு ஆளுநர் சி.பி.ராதாகிருஷ்ணன் பதவிப்…
Read More » -
எல்.முருகனுக்கு எதிராக முரசொலி அறக்கட்டளை தொடர்ந்த வழக்கு ரத்து
மத்திய இணை அமைச்சர் எல்.முருகன், தமிழக பாஜக தலைவராகப் பதவி வகித்தபோது, பொதுக்கூட்டம் ஒன்றில் முரசொலி அறக்கட்டளை விவகாரம் குறித்து சர்ச்சைக்குரிய வகையில் பேசியதாகக் கூறி அவருக்கு…
Read More » -
தி.மலை நிலச்சரிவு கற்று தரும் பாடம் என்ன ? விவரம்…
சமீபத்தில் வீசிய ஃபெஞ்சல் புயலின்போது திருவண்ணாமலையில் பெய்த அதிகப்படியான மழையால் நிலச்சரிவு ஏற்பட்டு 7 பேர் உயிரிழந்தனர். பாறைகள் உருண்டு வீடுகள் மீது விழுந்ததில் இந்த விபத்து…
Read More » -
கார்த்திகை தீபம் கொடியேற்றம் தொடங்கியது..
அண்ணாமலையார் திருக்கோயிலில் அண்ணாமலையார் சன்னதி அருகே அமைந்துள்ள 64 அடி உயரம் கொண்ட தங்க கொடிமரத்தில் கொடியேற்றுத்துடன் கார்த்திகை தீபத் திருவிழா கோலாகலமாக தொடங்கியது.டிசம்பர் 13ம் தேதி…
Read More » -
மறைந்த தமிழகமுதல்வர் ஜெயலலிதாவின் 8வது ஆண்டு நினைவு தினம்..
மறைந்ததமிழகமுதல்வரும்அதிமுக முன்னாள் பொதுச் செயலாளருமான புரட்சித்தலைவி அம்மா அவர்களின் 8வது ஆண்டு நினைவு தினத்தை முன்னிட்டு அவரதுதிருவுருவப்படத்திற்கு அதிமுகவினர் மரியாதை செலுத்தி வழிபட வேண்டும் என அதிமுக…
Read More » -
கல்குவாரி அமைப்பது சம்மந்தமாக கருத்து கேட்பு கூட்டத்தில் தள்ளு முள்ளு..
புளியம்பட்டி அருகே கல்குவாரி அமைப்பது சம்மந்தமாக கருத்து கேட்பு கூட்டத்தில் தள்ளு முள்ளு ஏற்பட்டதால் . அதிகாரிகள் அதிர்ச்சி…ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் அடுத்த குரும்ப பாளையம் கிராமத்தில்…
Read More » -
ஈரோடு-தமிழக முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் 8ம் ஆண்டு நினைவஞ்சலி.
ஈரோடுவடக்குமாவட்டம்மாண்புமிகு தமிழக முன்னாள் முதல்வர் , புரட்சித்தலைவி அம்மா அவர்களின் 8ம் ஆண்டு நினைவஞ்சலி சத்தியமங்கலம் பழைய பேருந்து நிலையம் அருகில் அமைக்கப்பட்டுள்ள அம்மா அவர்களின் திருவுருவப்படத்திற்கு…
Read More » -
ஈரோடு–கெட்டிச்செவியூர் பகுதியில் நாளை மின்சாரம் நிறுத்தம்..
ஈரோடு மாவட்டம் கோபி அருகேஉள்ளகெட்டிச்செவியூர் துணை மின் நிலையத்தில் பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளன . அதனால் நாளை (வெள்ளிக்கிழமை) காலை 9 மணி முதல் மதியம்…
Read More » -
டி.என்.பாளையம் அருகே மூதாட்டி தீக்குளித்து தற்கொலை…
ஈரோடு மாவட்டம் கோபிசெட்டிபாளையம் அருகே உள்ள டி.என்.பாளையம் அருகே உள்ள ஏளூர் மாரியம்மன் கோவில் வீதியை சேர்ந்தவர் பாப்பாத்தி (வயது 80). தனி யாக வசித்து வந்த…
Read More » -
சென்னை மாநில கல்லூரி வளாகத்தில் சிறப்பு மாணவ, மாணவியர் விடுதி
சென்னை மாநிலக் கல்லூரி வளாகத்தில் ரூ.21.60 கோடி செலவில் கட்டப்பட்டுள்ள சிறப்பு மாணவர் மற்றும் மாணவியர் விடுதிக் கட்டிடங்களை முதல்வர் மு.க.ஸ்டாலின் நேற்று திறந்து வைத்தார்.இதுகுறித்து தமிழக…
Read More » -
மண் சரிவில் சிக்கி உயிரிழந்தவர்களுக்கு அஞ்சலி…
திருவண்ணாமலையில் மண் சரிவில் சிக்கி உயிரிழந்தவர்களின் உடல்களுக்கு அமைச்சர் எ.வ.வேலு நேற்று அஞ்சலி செலுத்தினார். திருவண்ணாமலை மாவட்டத்தில் ஃபெஞ்சல் புயலால் கொட்டி தீர்த்த கன மழைக்கு அண்ணாமலையார்…
Read More » -
இராணிப்பேட்டை மாவட்ட காவல்துறை–சிறப்பு செய்தி
ஆன்லைன் மோசடியில் இழந்த சுமார் ரூ 2,94,144 பணத்தை மீட்டு உரியவரிடம் (04/12/2024) ஒப்படைப்பு… கடந்த (26/07/2023) தேதி இராணிப்பேட்டை மாவட்டம் கீழந்துறை கிராமத்தை சேர்ந்த கிஷோர்…
Read More » -
மேல்நிலை குடிநீர்தொட்டிகட்டும் பணிக்கு தலைவர் அடிக்கல் நாட்டினார்.
ஈரோடு வடக்கு மாவட்டம் சத்தியமாக தாலுகா அரியப்பம்பாளையம் பேரூராட்சி 8வது வார்டில் 15லட்சம் மதிப்பீட்டில் மேல்நிலை குடிநீர்தொட்டி கட்டும்பணிக்குபேரூராட்சிதலைவர்மகேஸ்வரிசெந்தில்நாதன் அடிக்கல் நாட்டினார்.இந்நிகழ்வில் பேரூராட்சிமன்ற8வதுவார்டுஉறுப்பினர்ராதாமாதேஷ்வரன்,பேரூராட்சிபணியாளர்கள்வெங்கிடேஷ்,ராஜு,பேரூர் திமுகழகசெயலாளர்வழக்கறிஞர்ஏ.எஸ்.செந்தில்நாதன்,துணைசெயலாளர்மாதேஸ்வரன்,மாவட்டபிரதிநிதிதுரைசாமி,ஒன்றியபிரதிநிதிசுகுமார்,வார்டுசெயலாளர்கள்சுரேஷ்,மகாதேவன்,மாவட்ட அமைப்புசாரா அணி…
Read More » -
கோபி–மகாமாரியம்மன் கோயில் பலத்த பாதுகாப்புடன் இடிப்பு.
கோபிசெட்டிபாளையம் அருகே உள்ள கரட்டடிபாளையத்தில் சாலை விரிவாக்க பணிக்கு இடையூறாக இருந்த மகாமாரியம்மன் கோயில் பலத்த பாதுகாப்புடன் இடித்து அகற்றப்பட்டது. கோபிசெட்டிபாளையம் அருகே உள்ள கரட்டடிபாளையத்தில் சுமார்…
Read More » -
தூத்துக்குடி மாநகராட்சி–பொதுமக்கள் குறைத்திருக்கும் முகாம்..
தூத்துக்குடி மாநகராட்சி பகுதியில் வருகின்ற மார்ச் மாதத்தில் அனைத்து சாலையிலும் போடப்படும் என்று ஜெகன் பெரியசாமி தெரிவித்தார் மாநகராட்சி சார்பில் வடக்கு மண்டல அலுவலகத்தில் பொதுமக்கள் குறைத்திருக்கும்…
Read More » -
வேடசந்தூர்–கனிம வள கொள்ளையை தடுக்க கோரி சாலை மறியல்..
கனிம வள கொள்ளையை தடுக்க கோரி வேடசந்தூர் அருகே சாலை மறியல் திண்டுக்கல் வேடசந்தூர் அருகே பூத்தாம்பட்டி பகுதியில் உள்ள மயானத்தில் சில நாட்களாக மண் அள்ளி…
Read More » -
திண்டுக்கல்-மின்கம்பி அறுந்து விழுந்ததில் மின்பணியாளர்கள் பலத்த காயம்..
திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானல் நகர் நாயுடுபுரம் டிப்போ பகுதியில் வேலை பார்த்து கொண்டிருந்த மின் துறை பணியாளர்கள் மின்கம்பி அறுந்து விழுந்தலில் மின்பணியாளர்கள் உதயகுமார், கருப்பசாமி இருவர்…
Read More » -
போடி நகரில் வாகனங்களில் காற்று ஒலிப்பான் நீக்குதல் நடவடிக்கை..
தேனிமாவட்டம்போடிநகரில் வாகனங்களில் அதிகப்படியான ஒலி எழுப்பக்கூடிய வாகனங்களில் உள்ள காற்று ஒலிப்பான் போக்குவரத்து காவல் ஆய்வாளர் தட்சிணாமூர்த்தி மற்றும் உதவி ஆய்வாளர் செல்வகுமார் சிறப்பு உதவி ஆய்வாளர்…
Read More »