Year: 2024
-
விரைவில்–சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டுமிக கனமழை.
சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு மாவட்டங்களில் இன்று இரவு முதல் நாளை மாலை வரை மிக கனமழை பெய்யும். கடந்த 2 நாட்களாக தமிழ்நாட்டின் பல்வேறு பகுதிகளில்…
Read More » -
தேனி-AITUC வேலை நிறுத்தம் விளக்க கூட்டம்.
தேனிமாவட்டம் ஜன 07 தேனியில் AITUC சார்பில் வேலை நிறுத்த விளக்கக் கூட்டம் மத்திய சங்க தலைவர் திருப்பதி தலைமையில் நடைபெற்றது இக்கூட்டத்தில். அமைச்சர் கொடுத்த வாக்குறுதி…
Read More » -
நீலகிரி -பந்தலூர் பகுதியில்சிறுத்தையைபிடிக்க தயார் நிலை.
நீலகிரி மாவட்டம் பந்தலூர் பகுதியில் குழந்தையை தாக்கிக் கொன்ற சிறுத்தைக்கு முதல் டோஸ் மயக்க ஊசி செலுத்தப்பட்டது. சிறுத்தையை பிடிக்க தயார் நிலையில் வனத்துறையினர் உள்ளனர் நீலகிரியில்…
Read More » -
மு.க.ஸ்டாலின்-வேலைவாய்ப்பிலும் பெண்களை முன்னிலைப்படுத்துவதில் தமிழ்நாடு முன்னணி மாநிலம்.
உலக முதலீடுகள் மழையாக பொழியும் என்று நம்பிக்கைவந்துள்ளதுஎனஉலகமுதலீட்டாளர்கள் மாநாட்டில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உரையாற்றினார். உலக முதலீட்டாளர்கள் மாநாட்டில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கூறியதாவது; கல்விக்கு முக்கியத்துவம் அளிக்கும் மாநிலமாக…
Read More » -
புழல்-தேமுதிக தலைவர் விஜயகாந்த் நினைவஞ்சலி..
தேமுதிக தலைவர் விஜயகாந்த்நினைவஞ்சலி புழல் இலங்கைஅகதிகள்முகாம் part –1…
Read More » -
கரூர்-தாந்தோணி அரசு கலை அறிவியல் கல்லூரியில் கலைஞர் நூற்றாண்டு விழா.
கரூர் மாவட்டம், தாந்தோணி அரசு கலை அறிவியல் கல்லூரியில் கலைஞர் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு சட்டமன்ற நாயகர் கலைஞர் கருத்தரங்கம் அரசு தலைமை கொறடா முனைவர். கோவி.…
Read More » -
கோடநாடு கொலை, கொள்ளை வழக்கில் எடப்பாடி பழனிசாமிஆஜராக உத்தரவு.
கோடநாடு கொலை, கொள்ளை வழக்கில் எடப்பாடி பழனிசாமி ஜனவரி 30,31 ஆகிய தேதிகளில் நேரில் ஆஜராகஉத்தரவிடப்பட்டுள்ளது. கோடநாடு கொலை, கொள்ளை வழக்கில் தன்னை தொடர்புபடுத்தி வீடியோ வெளியிட்ட…
Read More » -
ஜனவரி 7 மதுரை மதசார்பின்மைமாநாடு…
வெல்லட்டும் மதசார்பிமின்மை மதுரைமாநாடு திடலைமாவட்டசெயலாளர்சேட்பாஷா மற்றும் மாவட்டசெயற்குழுஉறுப்பினர்அபுதாஹிர் பார்வையிட்டனர்
Read More » -
Others
ஒரு அமைச்சரை பதவியில் இருந்து டிஸ்மிஸ் செய்ய ஆளுநருக்கு அதிகாரமில்லை..
செந்தில் பாலாஜி அமைச்சராக தொடர தடையில்லை என்று உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. சட்ட விரோத பணப்பரிமாற்ற தடை சட்டத்தின் கீழ் செந்தில் பாலாஜி கைது செய்யப்பட்டார். அன்றைய தினமே…
Read More » -
திருவள்ளூர்-அரசுக்கு சொந்தமான ரூ.51 கோடி மதிப்புள்ள நிலம் மீட்பு.
திருவள்ளூர் தாசில்தார் அலுவலகம் அருகே அரசுக்கு சொந்தமான ரூ.51 கோடி மதிப்புள்ள நிலம் மீட்கப்பட்டது. அரசுக்கு சொந்தமான 80 சென்ட் நிலத்தை 20 ஆண்டுகளாக ஆக்கிரமித்து தனிநபர்…
Read More » -
போக்குவரத்து ஊழியர்கள் வேலை நிறுத்தத்தில் கலந்து கொள்ளாமல் பணிக்கு ஆஜராக வேண்டும்.
போக்குவரத்து ஊழியர்கள் வேலை நிறுத்தத்தில் கலந்து கொள்ளாமல் பணிக்கு ஆஜராக வேண்டும்: தமிழ்நாடு போக்குவரத்து துறை வலியுறுத்தியுள்ளது. போக்குவரத்து ஊழியர்கள் வேலை நிறுத்தம் செய்வது பொதுமக்களுக்கு மிகுந்த…
Read More » -
மிக்ஜாம் புயல் காரணமாக மழைநீர் குடியிருப்புகளில் புகுந்ததால் பாதிப்பு
மிக்ஜாம் புயல் காரணமாக மழைநீர் குடியிருப்புகளில் புகுந்ததால் பாதிப்பு கொட்டும் மழையில் நிவாரணம் வேண்டி கும்மிடிபூண்டி வட்டாட்சியர்அலுவலகத்தில்அகதிகள் முகாமில்உள்ளவர்கள்
Read More » -
தொகுதிப் பங்கீடு, கூட்டணி ஒருங்கிணைப்பாளர் நியமனம்.
தொகுதிப் பங்கீடு, கூட்டணி ஒருங்கிணைப்பாளர் நியமனம் குறித்து இந்தியா கூட்டணி இன்று ஆலோசனை நடத்தப்படுகிறது. இந்தியா கூட்டணி ஆலோசனைக் கூட்டம் இன்று மாலை காணொளி மூலம் நடக்க…
Read More » -
முரசொலி அலுவலகம் அமைந்துள்ள நிலம் பஞ்சமி நிலம் இல்லை
முரசொலி அலுவலகம் அமைந்துள்ள நிலம் பஞ்சமி நிலம் இல்லை; அஞ்சுகம் பதிப்பகம்தான் நிலத்தின் உரிமையாளர் என்று ஆதாரங்களை தாக்கல் செய்து சென்னை உயர்நீதிமன்றத்தில் தமிழ்நாடு அரசு விளக்கம்…
Read More » -
ஏடிஆர்-பாஜக தேர்தல் நன்கொடையாக 2022 – 23-ல் ரூ.259 கோடி பெற்றது.
2022-23 ஆம் ஆண்டில் பாஜக தேர்தல் நன்கொடையாக ரூ.259.08 கோடி பெற்றது என்று ஏடிஆர் – ஜனநாயக சீர்திருத்த சங்கம் ( (Association for Democratic Reforms)…
Read More » -
வடசென்னை அனல் மின்நிலையத்தில்மின்உற்பத்தி தொடங்கியது.
வடசென்னை அனல் மின்நிலையத்தில் பழுது சரிசெய்யப்பட்டு மீண்டும் 600 மெகாவாட் மின்உற்பத்தி தொடங்கியது. 2-வது நிலையின் 1-வது அலகில் ஏற்பட்ட கொதிகலன் கசிவு சரிசெய்யப்பட்டு மின்உற்பத்தி தொடங்கியது.
Read More » -
செங்குன்றத்தில் சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி.
ஆவடி போலீஸ் கமிஷனர் கே. சங்கர் வாகன ஓட்டிகளுக்கு தலைக்கவசம் வழங்கினார்!! செங்குன்றம் போக்குவரத்து காவல்துறை சார்பில் சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சியும் இரு சக்கர வாகன…
Read More » -
சிவகங்கை மகாராணி வேலு நாச்சியாரின் 294 வதுபிறந்தநாள் விழா.
தேனி மாவட்டம் ஜன 3 போடியில் அதிமுக ( வ)நகர கழக செயலாளர்.கே.சேதுராம் தலைமையில் சிவகங்கை மகாராணி வேலு நாச்சியாரின் 294 வது பிறந்த நாள் விழாவை…
Read More » -
தேனி–வீரபாண்டி கட்டபொம்மனின் 265 ஆவது பிறந்தநாள்அதிமுக சார்பில் ஊர்வலம்.
தேனி மாவட்டம் ஜன 03 போடியில் அதிமுக வடக்கு நகர் கழகச் செயலாளர் சேதுராம் தலைமையில் வீரபாண்டியன் கட்டபொம்மன் 265 வது பிறந்தநாள் விழா ஊர்வலம் மற்றும்…
Read More » -
தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு குறித்துஎடுத்த நடவடிக்கைகள்அரசு அறிக்கை.
தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு சம்பவத்தில் சைலேஷ்குமார் யாதவ், ஆல்குழார் சி.சரத்கர் உள்ளிட்டோர் மீது துறைரீதியான நடவடிக்கை எடுக்கபட்டுள்ளதாக தமிழ்நாடு அரசு தெரிவித்துள்ளது.அறிக்கையில் கூறியதாவது: தூத்துக்குடியில் கடந்த ஆட்சிக் காலத்தில்,…
Read More » -
சிவகங்கை மகாராணி வேலு நாச்சியாரின் 294 வது பிறந்தநாள் விழா.
தேனிமாவட்டம் ஜன 3 போடியில் போடி நகர இளைஞரணி சங்கத்தின் சார்பாக சிவகங்கை மகாராணி வேலூர் நாச்சியாரின் 294 வது பிறந்தநாள் விழாவை.மு. மணி தலைமையில் நடைபெற்றது…
Read More » -
*தேனி மாவட்டம் தேனியில் அயர்ந்து தூங்கும் நெடுஞ்சாலை துறை…???
சின்னமனூர் பைபாஸ் சாலைகளில் திடீர், திடீரென அதிகரிக்கும் ஆக்கிரமிப்புகள்…! ஒவ்வொரு பேக்கரிகளுக்கும் இரண்டு வேகத்தடைகளை கொடுத்த நெடுஞ்சாலைத் துறைக்கேற்றார் போல, நெடுநாள் மௌனம் பைபாஸ் சாலைகளில் தொடர்வது ஏனோ…! தேனி…
Read More »