Year: 2024
-
பிரதமர் மோடி–கடல் பாலத்தை மகாராஷ்டிராவில் திறந்து வைத்தார் ..
மகாராஷ்டிரா மாநிலம் நவி மும்பையில் ரூ.17,840 கோடி மதிப்பில் கட்டப்பட்டுள்ள இந்தியாவின் மிக நீளமான ‘அடல் பிஹாரி வாஜ்பாய் சேவாரி நவ சேவா அடல்’ கடல் பாலத்தை…
Read More » -
காஞ்சிபுரம்-சிலம்ப நடுவர்கள் பயிற்சி முகாம்..
தமிழ்நாடு சிலம்பம் பேரவை சார்பில் காஞ்சிபுரம் மாவட்டம் ஸ்ரீபெரும்புதூர் ராஜீவ் காந்தி தேசிய இளைஞர் வளர்ச்சி நிறுவனத்தில் நடைபெற்ற சிலம்ப நடுவர்கள் பயிற்சி முகாமில் நடுவர்களுக்கான சிலம்பப்…
Read More » -
பொங்கல் -2024-சிறப்பு தொகுப்பு வழங்கும் பொருட்களில் குளறுபடி.
தமிழ்நாடு, தேனி மாவட்டம் தேனியில் உள்ள நியாய விலை கடைகளில் பொங்கல் -2024 சிறப்பு தொகுப்பு வழங்கும் பொருட்களில் குளறுபடி…சரி செய்யுமா அரசு ??? தேனி மாவட்டம்…
Read More » -
போடிநாயக்கனூர் வட்ட ஓய்வு பெற்றஅலுவலர்கள் சங்கம் 31 வது ஆண்டு விழா.
: போடிநாயக்கனூர் வட்ட ஓய்வு பெற்ற அலுவலர்கள் சங்கம் 31 வது ஆண்டு விழா மற்றும் பொதுக் குழு கூட்டம் தேனி மாவட்டம் ஜன12 போடியில் போடிநாயக்கனூர்…
Read More » -
Others
சென்னை உயர் நீதிமன்றம்-ஆபாச படங்களை பார்ப்பது குற்றம் அல்ல… பகிர்வதே குற்றம்.
ஆபாச படங்களை பதிவிறக்கம் செய்து பார்ப்பது என்பது சட்டப்படி குற்றமல்ல. அந்தப் படங்களை மற்றவர்களுக்கு அனுப்பி வைப்பதுதான் குற்றம் எனக் கூறி, ஆபாச படங்கள் பார்த்ததாக இளைஞர்…
Read More » -
APRO , PRO பணியிட மாற்றம் கோரி பத்திரிகையாளர் சங்கம்புகார் மனு.
.தமிழ்நாடு ஊரக வளர்ச்சித்துறை அமைச்சர் ஐ.பெரியசாமி மற்றும் தேனி மாவட்ட ஆட்சியர் ஆர்.வி.ஷஜீவனா அவர்களிடம் அனைத்து தலைமை பத்திரிகையாளர் சங்கத்தின் சார்பில்அரசு நிகழ்வுகளை முறையாக சமூக வலைதளங்களில்…
Read More » -
திருவள்ளூரில் இருளர் மக்களோடு 9 ம் ஆண்டு மகிழ்ச்சி சமத்துவ பொங்கல் விழா .
ட்ரீம்ஸ் மல்டி பர்ப்பஸ் சேவை அறக்கட்டளை திருவள்ளூர் ஸ்பார்ட்டன்ஸ் ரோட்டரி சங்கம் மகிழ்ச்சி அறக்கட்டளை இணைந்து ஒன்பதாவது வருடமாக சமுதாயத்தில் பின்தங்கிய மக்களோடு அவர்களது ஊருக்கே சென்று…
Read More » -
ஆளுநர் ஆர்.என்.ரவி-நாட்டின் பாரம்பரியம், கலாச்சாரம் குறித்து மக்களுக்கு நினைவூட்டவே காசி, சவுராஷ்டிரா சங்கமம்.
காசி தமிழ்சங்கமம் 2.0-வில் பங்கேற்ற தன்னார்வலர்கள்மற்றும்அமைப்பாளர்களுக்கு பாராட்டு விழா சென்னை, கிண்டியில் உள்ள ஆளுநர் மாளிகையில், நடைபெற்றது. இதில், ஆளுநர் ஆர்.என்.ரவி பங்கேற்று பேசியதாவது: நாட்டின் பாரம்பரியம்,…
Read More » -
சென்னை ஆவடி எச் வி எப் ரோடு வேகத்தடை அமையுமா…?
சென்னை ஆவடி எச் வி எப் ரோடு வேகத்தடை அமையாத காரணத்தினால் ஏற்படும் அதீத விபத்து.தடுக்குமா….? ஆவடியில் தலைமை தபால் நிலையம் எச்விப் ரோடு அருகே அமைந்துள்ளது…
Read More » -
ஐ.பெரியசாமிஅமைச்சர்- பொங்கல் பரிசு தொகுப்பைவழங்கினார்.
தேனி மாவட்டம் ஜன 10 பெரியகுளம் ஒன்றியம் கெங்குவார்பட்டி பேரூராட்சியில் ஊரக வளர்ச்சித்துறைஅமைச்சர்ஐ.பெரியசாமி அனைத்துஅரிசிகுடும்பஅட்டைதாரர்களுக்கு ஒரு கிலோ பச்சரிசி ஒரு கிலோ சக்கரை மற்றும் ஒரு முழு…
Read More » -
தேனி-பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கும் விழா..
தேனி மாவட்டம் ஜன 10 போடி பொது விநியோக அங்காடி கடை எண் 6 தமிழக அரசு வழங்கும் பொங்கல் பரிசு தொகுப்பை போடி நகர் மன்ற…
Read More » -
பாரதிய விவசாய மக்களாட்சி தேனி மாவட்டஆலோசனைக் கூட்டம்.
தேனிமாவட்டம்போடிநாயக்கனூர் – இராசிங்காபுரத்தில் 10/01/2024 காலை 11.00 மணியளவில் பாரதிய விவசாய மக்களாட்சி தேனி மாவட்ட ஆலோசனைக் கூட்டம் அ.ந.வீரசிகாமணி – மாநில…
Read More » -
தேனி- பாராளுமன்ற தொகுதி எம்.பி.சீட் யாருக்கு முட்டி மோதும் கட்சி நிர்வாகிகள்.?
இயற்கை எழில் கொஞ்சும் தேனி பாராளுமன்ற தொகுதியில் பெரியகுளம் ஆண்டிப்பட்டி, போடிநாயக்கனூர், கம்பம், உசிலம்பட்டி ,சோழவந்தான் என ஆறு சட்டமன்ற தொகுதிகள் உள்ளனதேனிபாராளுமன்றதொகுதியில் பெரும்பான்மையாக முக்குலத்தோர் சமுதாயமக்கள்வசித்துவருகிறார்கள்.…
Read More » -
ஐகோர்ட்-தூத்துக்குடி துப்பாக்கிச்சூட்டில் தொடர்புடைய அதிகாரிகளையும் வழக்கில் சேர்க்க வேண்டும்.
தூத்துக்குடி துப்பாக்கி சூடு சம்பவத்தில் தொடர்புடைய காவல்துறை அதிகாரிகளையும் வழக்கில் இணைத்து மனு தாக்கல் செய்யுமாறு உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. கடந்த அதிமுக ஆட்சி காலத்தில் நடந்த…
Read More » -
தமிழ்நாடு தொழிற்சார்ந்த புகைபடவீடியோ கலைஞர்கள்நலஃபெடரேஷன்-செய்தி.
தமிழ்நாடுதொழிற்சார்ந்த புகைபடவீடியோ கலைஞர்கள்நலஃபெடரேஷன் டைரிவெளியிட்டு நிகழ்வில் R.D ராஜசேகர் ( திரைபட ஒளிபதிவாளர், ) கெளரவதலைவர்’ கொடைவள்ளல்’ Dr.E.G சாமிநாதன்( தொழில்அதிபர் ) அவர்களுக்கு பொன்னாடைபோர்த்தி…
Read More » -
போக்குவரத்து தொழிலாளர்களின் ஸ்ட்ரைக் சமாளிக்குமா அரசு..?
பொங்கல் பண்டிகை நெருங்கிவரும் நிலையில், போக்குவரத்து தொழிலாளர்கள் சங்கம் அறிவித்திருக்கும் வேலைநிறுத்தப் போராட்டம் பெரும் பரபரப்பை கிளப்பியிருக்கிறது.தொழிலாளர்களுடனான அரசின் அடுத்தடுத்த பேச்சுவார்த்தை தோல்வியடைந்த நிலையில் இன்று (ஜன.…
Read More » -
போடி-கலைஞர் நூற்றாண்டு விழா 100 மரக்கன்று நடும்விழா..
போடி நகர திமுக கழக துணைச் செயலாளர் எஸ் வெங்கடேஷ் குமார் ஏற்பாட்டில் சிறப்பு விருந்தினராக வடக்கு திமுக மாவட்ட செயலாளர் தங்க தமிழ்ச்செல்வன் தலைமையில் 100…
Read More » -
இராணிப்பேட்டை மாவட்ட காவல் அலுவலகத்தில் மாதாந்திர குற்ற ஆய்வுக் கூட்டம்.
இன்று (08/01/2024) இராணிப்பேட்டை மாவட்ட காவல் அலுவலகத்தில் மாதாந்திர குற்ற ஆய்வுக் கூட்டம் நடைபெற்றது. இக்குற்ற ஆய்வு கூட்டத்தில் கடந்த மாதம் சிறப்பாக பணிபுரிந்தமைக்காக காவல் ஆய்வாளர்கள்…
Read More » -
புழல் 24 வார்டில் உள்ள ஒற்றைவாடைதெரு–சிறப்பு செய்தி.
புழல்24வார்டில்உள்ளஒற்றைவாடைதெருவில் உள்ளபூங்காநெடுநாட்களாகசீர்அமைக்கபடாமல்இருந்ததை குறித்து மாமன்ற உறுப்பினரின் கவனத்திற்க்கு யூனியன் ஆப் பிரஸ் மீடியா கம்மியூனிகேஷன் ஒருங்கிணைப்பாளர் கர்லீனா கூறியதின் பேரில் உடன் நடவடிக்கை எடுத்து பூங்காசீர்அமைக்கப்பட்டது,புழல்24வார்டு மாமன்றஉறுப்பினர்…
Read More » -
கே.எஸ்.அழகிரி-அண்ணாமலை ஒன்றிய பாஜக அரசின் கடன் சுமை ரூ.100 லட்சம் கோடி குறித்து பதில் சொல்வாரா?
தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி வெளியிட்டுள்ள அறிக்கை: தமிழகத்தின் நிதிநிலை அதல பாதாளத்திற்கு சென்று விட்டதாகவும், தமிழகத்தின் ஒட்டுமொத்த கடன் தொகை அடுத்த 2 ஆண்டுகளில் ரூ.10…
Read More » -
காங்கிரஸ்-மக்களவை தேர்தலை முன்னிட்டு 8 மாநிலங்களுக்கு தேர்தல் குழு நியமித்தது.
மக்களவை தேர்தலை முன்னிட்டு முதல் கட்டமாக 8 மாநிலங்களுக்கு தேர்தல் குழுவை காங்கிரஸ் கட்சி நியமித்துள்ளது. இதுகுறித்து காங்கிரஸ்கட்சிவெளியிட்டுள்ளஅதிகாரப்பூர்வஅறிக்கையில்தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:ராஜஸ்தான், கேரளா, தெலங்கானா, சத்தீஸ்கர், இமாச்சல பிரதேசம், நாகாலாந்து,…
Read More » -
போடியில் வீரபாண்டிய கட்டபொம்மன் 265 வது பிறந்த நாள் விழா.
தேனி மாவட்டம் போடியில் வீரபாண்டிய கட்டபொம்மன் 265 வது பிறந்த நாள் விழா வெகு சிறப்பாக கொண்டாடப்பட்டது. போடிநாயக்கனூர் ஜமீன்தார் வடமலைமுத்துராஜபாண்டியன் தலைமையில் நடைபெற்ற பிறந்த நாள்…
Read More » -
மதுரை– பாரதிய விவசாயமக்களாட்சி அலுவலகம் திறப்பு விழா
மதுரையில் பாரதிய விவசாய மக்களாட்சி அலுவலகம் திறப்பு விழா நடைபெற்றது, அலுவலக திறப்பு விழாவில் மாநிலத் தலைவர் முத்துகிருஷ்ணன் திருமதி வள்ளி கலந்து கொண்டு 10…
Read More » -
தேனி மாவட்ட புதிய காவல் கண்காணிப்பாளர்.
புதியதாக தேனி மாவட்ட காவல் கண்காணிப்பாளராக பொறுப்பேற்றுள்ளார் திரு.R. சிவப்பிரசாத்.அவர்கள்.
Read More »